Day: September 16, 2025
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார் சீனத் தூதுவர்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொழும்பு, ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஜென்ஹோங் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நாட்டில் நிலவும் அரசியல் நிலைமை தொடர்பில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி சிறிசேனவைச்மேலும் படிக்க...
பிரித்தானிய நாடாளுமன்றம் குறித்து எலோன் தெரிவித்த கருத்துக்கு எதிராக வலுக்கும் கண்டனம்

‘பிரித்தானியாவின் நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும்’ என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரபல தொழிலதிபர் எலோன் மஸ்க்கிற்கு, அந்நாட்டின் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஐரோப்பிய நாடான பிரித்தானியாவில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதால் தங்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் பறிபோவதாகவும்,மேலும் படிக்க...
மறுமலர்ச்சி நகரம்- மன்னார் நானாட்டான் பகுதியில் மரம் நடுகை நிகழ்வு முன்னெடுப்பு

வளமான நாடும் அழகான வாழ்க்கையும் மறுமலர்ச்சி நகரம் என்ற தொனிப்பொருளில் உள்ளூராட்சி வாரம் இன்று முதல் எதிர்வரும் 21ம் திகதி வரை தேசிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இன்றைய இரண்டாவது நாள் சுற்றாடல் மற்றும் மரம்நடுகை தினமாகும். அதற்கமைய நானாட்டான் பிரதேச சபையால்மேலும் படிக்க...
செப்டெம்பர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் 75,000 இற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை

சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. செப்டெம்பர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் 75,358 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து மாத்திரம் 21,389 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர், பிரித்தானியாவிலிருந்துமேலும் படிக்க...
செம்மணி விவகாரம் – கௌதமன் வெளியிட்டுள்ள கருத்து

செம்மணி படுகொலை கொடூரமே இன்று அவர்களுக்கு எதிராக வெளியே வந்துகொண்டிருக்கிறது என தென்னிந்திய பிரபல இயக்குனரும் தமிழ் பேரரசு கட்சியின் நிறுவுனருமாகிய இயக்குனர் வ.கௌதமன் தெரிவித்துள்ளார். படையாண்ட மாவீரா திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு அண்மையில் சென்னையில் நடைபெற்றது. அந்த திரைப்படத்தின் இயக்குனரும்மேலும் படிக்க...
இந்தியா செல்லவுள்ள பிரதமர் ஹரிணிக்கு கௌரவ கலாநிதி பட்டம் வழங்க நடவடிக்கை?

எதிர்வரும் அக்டோபர் மாத மத்தியில் இந்தியாவுக்கு செல்லவுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு கௌரவ கலாநிதி பட்டம் வழங்க டெல்லி பல்கலைக்கழகம் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 1991 முதல் 1994 வரை டெல்லியிலுள்ள இந்து கல்லூரியில் பிரதமர் ஹரிணிமேலும் படிக்க...
மனித கடத்தலில் பாதிக்கப்பட்ட 06 பேர் கடற்படையினரால் மீட்பு

இலங்கை கடற்படை கடந்த 13 ஆம் திகதி தலைமன்னார், மணல்திட்டு கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடத்தப்பட்டு கடல் வழியாக ஆட்கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆறு (06) இலங்கையர்களை மீட்டுள்ளனர். கடல் வழிகள் வழியாக சட்டவிரோதமேலும் படிக்க...
கட்டார் மீதான இஸ்ரேலின் தாக்குதல் – அரபு நாடுகள் அவசர ஆலோசனை

காசாவில் இடம்பெற்றுவரும் மனிதாபிமான நெருக்கடியை தடுக்க இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுப்பதற்கு அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் தீர்மானித்துள்ளன. கடந்த வாரம் கட்டார் நாட்டில் உள்ள ஹமாஸ் அமைப்பின் தலைமையகத்தை இலக்கு வைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை மேற்கொண்டது இந்நிலையில் கட்டாரில்மேலும் படிக்க...
சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ள மின்சாரசபை தொழிற்சங்கங்கள்

இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாக பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்சார தொழிற்சங்கங்களால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு அமைய, மின் தடை புதுப்பிப்பு, கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட செயற்பாடுகள் கடமை நேரங்களில் மாத்திரமே முன்னெடுக்கப்படும் என பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள மின்சார தொழிற்சங்கங்கள்மேலும் படிக்க...
ம.தி.மு.க மாநாட்டில் இலங்கை தொடர்பில் முக்கிய தீர்மானம்

இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் நடவடிக்கைக்கு, இந்திய மத்திய அரசாங்கம் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு திருச்சியில் நேற்று நடைபெற்ற ம.தி.மு.க மாநாட்டில் 12 தீர்மானங்கள்மேலும் படிக்க...
உலக வங்கியின் பிரதிநிதிகளை சந்தித்த ஜனாதிபதி

உலக வங்கி குழுமத்தின் தெற்காசிய பிராந்தியத்திற்கான உப தலைவர் ஜோஹன்னஸ் ஸட் (Johannes Zutt) உள்ளிட்ட உலக வங்கி குழும பிரதிநிதிளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள உலக வங்கி குழுவின் தெற்காசிய பிராந்தியத்திற்கானமேலும் படிக்க...
கிளிநொச்சி மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த முப்பது ஏக்கர் வரையான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. கடந்த 2009 ஆண்டு தொடக்கம் பாதுகாப்பு படையினர் வசமிருந்த தனியார் மற்றும் அரச காணிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டு வந்துள்ளன. அதன் தொடர்சியாக கிளிநொச்சி மாவட்டத்தின் பூனகரிமேலும் படிக்க...