Day: September 10, 2025
ஐ.நாவின் தொழில்நுட்ப உதவியுடன் பொறுப்புக் கூறலைத் தொடர இலங்கை உறுதி

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தொழில்நுட்ப உதவியுடன், உள்நாட்டு பொறிமுறை மூலம் மனித உரிமைகள் மீறல்களுக்கு பொறுப்புக்கூறலைத் தொடர இலங்கை அரசாங்கம் தயாராக உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹெரத், ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க்கிற்குத்மேலும் படிக்க...
நிறைவேற்றப் பட்டது ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை இரத்து செய்யும் சட்டமூலம்

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலம் 150 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.இச்சட்டமூலத்திற்கு எதிர்கட்சி பக்கத்திலிருந்து எதிராக சாமர சம்பத் தசநாயக்கவும் ஆதரவாக அர்ச்சுனா இராமநாதனும் மட்டுமே வாக்களித்தனர் பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலம் மீதான விவாதம் காலை 11மேலும் படிக்க...
இலங்கை முன்னேற்றம் அடைந்துள்ளது – உலக வங்கி

நெருக்கடிக்குப் பின்னர் பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கி இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கி விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை பொது நிதி மதிப்பாய்வானது சமச்சீர் நிதி சரிசெய்தலை நோக்கி நிலைப்படுத்தல் முயற்சிகளைமேலும் படிக்க...
எல்லயில் விபத்துக்குள்ளான பேருந்தின் உரிமையாளருக்கு பிணை

கைதான எல்ல – வெல்வாய வீதியில் விபத்துக்குள்ளான பேருந்தின் உரிமையாளர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்ட நிலையில் பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான பேருந்தின் உரிமையாளராக பேருந்தை உரியமேலும் படிக்க...
அற்புதன், மகேஸ்வரி, ரூபவாஹினி ராஜா ஆகியோரை கொலை செய்தது ஈ.பி.டி.பியினரே! – சதா

தினமுரசு பத்திரிகையின் ஆசிரியர் அற்புதன், சட்டத்தரணி மகேஸ்வரி, ரூபவாஹினி கூட்டுத்தாபன பணியாளர் கே.எஸ் ராஜா உள்ளிட்ட பலரை படுகொலை செய்தவர்கள் ஈ.பி.டி.பியினரே. இப்படுகொலை தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டால், அது தொடர்பில் சாட்சியங்கள் அளிக்க தயாராகவுள்ளேன் என ஈ.பி.டி.பி கட்சியின் முன்னாள்மேலும் படிக்க...
முல்லைத்தீவில் வெளிச்சவீடு அமைக்குமாறு ரவிகரன் எம்.பி கோரிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தில் வெளிச்சவீடு இன்மையால் மீனவர்கள் பல்வேறு இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருவதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், எனவே முல்லைத்தீவில் வெளிச்சவீடொன்று அமைக்கப்படவேண்டுமென கடற்றொழில் அமைச்சிடம் கோரிக்கைவிடுத்துள்ளார். இந்நிலையில் வெளிச்சவீடு அமைப்பது தொடர்பில் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவில் தீர்மானமொன்றை நிறைவேற்றிமேலும் படிக்க...
தீவிரமடைந்துள்ள வன்முறை – நேபாளத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு

நேபாளத்தில் பரவலான போராட்டங்கள் மற்றும் போராட்டங்களை எதிர்கொண்டு, ‘ஜெனரல் இசட்’ போராட்டக்காரர்கள் தலைமையிலான அமைதியின்மையைக் கட்டுப்படுத்த, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மற்றும் தடை உத்தரவுகளை நேபாள இராணுவம் விதித்துள்ளது. இன்று ஒரு அறிக்கையை வெளியிட்ட மக்கள் தொடர்பு மற்றும் தகவல்மேலும் படிக்க...
பிரான்சின் புதிய பிரதமராக Sébastien Lecornu நியமனம்

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் செவ்வாயன்று தனது பாதுகாப்பு அமைச்சரும், தனக்கு மிகவும் நெருக்கமானவருமான செபஸ்டியன் லுகோர்னுவை புதிய பிரதமராக நியமித்துள்ளார். நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 24 மணி நேரத்திற்குப் பின்னர் புதிய பிரதமர் நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும்,மேலும் படிக்க...
இந்தியாவின் புதிய துணை ஜனாதிபதியாக தெரிவான தமிழர் – இன்று பதவியேற்கிறார்

இந்தியாவின் புதிய துணை ஜனாதிபதியாக பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார். இந்தியாவின் துணை ஜனாதிபதியாக நேற்று தெரிவான சி.பி.இராதாகிருஷ்ணன் இன்று பதவி ஏற்க உள்ளார். இவரது தாய் ஜானகி, சி.பி.ராதாகிருஷ்ணன் பெயர் வைத்ததற்கானமேலும் படிக்க...
வனத்துறை அதிகாரிகளைப் புலிக் கூண்டில் அடைத்த கிராம மக்கள்

கர்நாடக மாநிலத்திலுள்ள சாமராஜநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கிராம மக்கள் ஒன்றிணைந்து வனத்துறை அதிகாரிகளை புலி கூண்டில் அடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாமராஜநகர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியைச் ஒட்டிய விவசாய நிலங்களில் புலிகள் நடமாட்டம் உள்ளதாகவும், கால்நடைகளை கொன்று வருவதாகவும்மேலும் படிக்க...
இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு ஏமாற்றம் அளிக்கின்றது – தமிழரசு கட்சி கண்டனம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு கடும் ஏமாற்றம் அளிப்பதாக இலங்கை தமிழரசு கட்சி தெரிவித்துள்ளது. தமிழரசு கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பானமேலும் படிக்க...
யாழில் கோர விபத்து – பலர் படுகாயம்

யாழ்ப்பாணம் சுண்ணாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதனார் மடம் பகுதியில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர் இன்று காலை யாழ்ப்பாணம் காங்கேயசுந்துறை வீதியில் மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயம் மற்றும் வெங்கடேஸ்வரர் ஆலயம் இரண்டிற்கும் இடை நடுவில் இன்று காலை 08.மேலும் படிக்க...
நாளை முதல் 10 மாதங்களுக்கு மூடப்படவுள்ள கொழும்பு மத்திய பேருந்து முனையம்

இலங்கை போக்குவரத்து சபையின் கொழும்பில் உள்ள மத்திய பேருந்து முனையம் நாளை (11) முதல் 10 மாத காலத்திற்கு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முனையத்தின் புனரமைப்புப் பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் முடியும் வரை புறக்கோட்டை, போதிராஜமேலும் படிக்க...
நேபாளத்துக்கான சேவையை இடைநிறுத்திய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

நேபாளத்துக்கான அனைத்து விமானங்களும் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையம் (TIA) செவ்வாய்க்கிழமை (09) பிற்பகல் மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்திய விமானமேலும் படிக்க...
எல்ல விபத்து; பேருந்து உரிமையாளர் கைது

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் அண்மையில் நடந்த விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் உரிமையாளர் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார். வியாழக்கிழமை இரவு (04) எல்ல-வெல்லவாய வீதியின் 24வது மைல்கல் அருகே பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்ததில் இந்த விபத்து நிகழ்ந்தது.மேலும் படிக்க...