Day: September 8, 2025
ஜெருசலேம் துப்பாக்கிச் சூடு; ஐவர் உயிரிழப்பு, 07 பேர் காயம்

ஜெருசலேமில் பாலஸ்தீன துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் உயிரிழந்ததுடன், ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர். நகரின் வடக்கு புறநகரில் உள்ள ராமோட் சந்திப்பில் உள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தை நோக்கி இரண்டு “பயங்கரவாதிகள்” துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இஸ்ரேலிய பொலிஸார்மேலும் படிக்க...
சடுதியாக சரிந்த ஜப்பான் நாணயத்தின் பெறுமதி

ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபாவின் ராஜினாமாவைத் தொடர்ந்து திங்களன்று (08) அந் நாட்டு நாணயமான யென்னின் பெறுமதி கடுமையாக சரிந்தது. உலகின் நான்காவது பெரிய பொருளாதாரத்திற்கு ஒரு நிலையற்ற தருணத்தில், ஜப்பானின் இஷிபா கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது இராஜினாமாவை அறிவித்தார். இதுமேலும் படிக்க...
ஜனாதிபதி அநுர பதவியேற்றதன் பின்னரே ஐஸ் போதைப் பொருள் உற்பத்தி தொழிற்சாலை – மகிந்த தரப்பு

ஜனாதிபதி அநுர குமார் திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் நுவரெலியாவில் ஐஸ் போதைப் பொருள் உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலை தொடங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொது செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இன்றுமேலும் படிக்க...
ரணில் மற்றும் கோட்டாவிற்கு எதிரான மனுவை விசாரணை செய்ய அனுமதி

காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைக் குறைப்பதற்கான முறையான திட்டத்தை வகுக்காததால் மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரி முன்னாள் ஜனாதிபதிகள் கோட்டாபய ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பல தரப்பினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவைமேலும் படிக்க...
தமிழகத்தில் 04 இடங்களில் பிரம்மாண்ட மாநாடுகளை நடத்த பாஜக திட்டம்

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 04 இடங்களில் பிரம்மாண்ட மாநாடுகளை நடத்துவதற்கு பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாநாடுகளில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை பங்கேற்க வைக்கவும் அந்த கட்சி எதிர்பார்த்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் 22 ஆம் திகதிமேலும் படிக்க...
முதல் கத்தோலிக்க புனிதராக கார்லோ அகுடிஸ் அறிவிப்பு

2006 ஆம் ஆண்டு லியுகுமியாவால் (leukemia) உயிரிழந்த 15 வயது இத்தாலிய சிறுவன் கார்லோ அகுடிஸ்(Carlo Akutis), நவீன மில்லினியத்தின் முதல் கத்தோலிக்க புனிதராக அறிவிக்கப்பட்டுள்ளார். அகுடிஸ் தனது நம்பிக்கையை மேம்படுத்துவதற்காக இணையதளங்களை உருவாக்கி, இளம் கத்தோலிக்கர்களை ஈர்த்து, கடவுளின் செல்வாக்குமேலும் படிக்க...
சிறையில் இருந்து வெளியே வந்தவர் சகோதரனுடன் இணைந்து தாக்குதல் – இருவரும் கைது
வாளுடன் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் நேற்று முன்தினம் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் சகோதரனுடன் இணைந்து மீண்டும் ஒரு வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட நிலையில் இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், வட்டுக்கோட்டை பொலிஸ்மேலும் படிக்க...
மயில்வாகனம் நிமலராஜன் கொலை வழக்கில் சர்வதேச அறிக்கை வெளியீடு

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலை வழக்கின் விசாரணை தொடர்பான அறிக்கை சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்ட அமைப்பினால் வெளியிட்டு வைக்கப்பட்டது. யாழ் ஊடக அமையத்தில் ஞாயிற்றுக்கிழமை (7) இடம்பெற்ற நிகழ்வில் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது. இதன்போது நிமலராஜனின் உருவப் படத்திற்குமேலும் படிக்க...
யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தி பொதுஜன நூலகம் திறப்பு

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் பொதுஜன நூலகம் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவினால் ஞாயிற்றுக்கிழமை (7) திறந்து வைக்கப்பட்டது. பலாலி வீதி, கந்தர்மடத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தி பொதுமக்கள் தொடர்பு காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (7) மாலை 5மேலும் படிக்க...
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம் : முதல் அமர்விலேயே இலங்கை குறித்த கலந்துரையாடல்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை (08) ஆரம்பமாகின்ற நிலையில், இந்த கூட்டத்தொடர் இன்று முதல் ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இலங்கை அரசாங்கம் சார்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித்தமேலும் படிக்க...
குறுஞ் செய்திகளினூடாக சமூக ஊடகங்களில் பாரிய மோசடி

வங்கியின் ஊடாக பரிசில்கள் வழங்கப்படுவதாக கூறி சமூக ஊடகங்களில் மோசடி செய்தி தற்போது பகிரப்படுவதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது மோசடியானதும் மிகவும் ஆபத்தானதுமான போலிச் செய்தியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிநபரின் தனிப்பட்ட தகவல்களைத் திருடுவதற்காகவும், கையடக்கத் தொலைபேசிகளின் மென்பொருளை மாற்றியமைப்பதற்காகவும்மேலும் படிக்க...
இன்று முதல் கடுமையாக அமுல் படுத்தப்படும் போக்குவரத்து சட்டங்கள்

போக்குவரத்துச் சட்டங்கள் இன்று (08) முதல் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, வாகனங்களை சோதனை செய்வதற்காக நாடு முழுவதும் பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில்மேலும் படிக்க...
