Day: September 3, 2025
தேசிய ஒற்றுமையை நோக்கி எம்மை வழிநடத்தும் சமய விழுமியங்கள்; யாழ். மாவட்ட சர்வமத பேரவையின் மாநாடு

தேசிய ஒற்றுமையை நோக்கி எம்மை வழிநடத்தும் சமய விழுமியங்கள் என்ற கருப்பொருளில் யாழ்ப்பாண மாவட்ட சர்வமத பேரவையின் மாநாடு யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மண்டபத்தில் நடைபெறவுள்ளது என யாழ் மாவட்ட சர்வமத பேரவையினர் அறிவித்தார்கள். யாழ் மாவட்ட சர்வமத பேரவையின் ஊடகவியலாளர்மேலும் படிக்க...
கச்சதீவை இலங்கையிடம் இருந்து மீட்காவிடின் தமிழ்நாடு இந்தியாவில் இருந்து பிரியும் – சீமான்

கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்காவிடின் இந்தியாவிலிருந்து தமிழ்நாடு பிரியும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்திய அரசாங்கத்துக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக தேர்தல் களம் சூடாகியுள்ள நிலையில், கச்சதீவு விவகாரமும் பேசுபொருளாகியுள்ளது. இதுகுறித்து நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில்மேலும் படிக்க...
Chat GPTயில் பல மாற்றங்களைக் கொண்டுவந்த Open AI

உலகப் புகழ்பெற்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனமான OpenAI, சிறுவர்களின் நலன் கருதி பல புதிய கட்டப்பாடுகளையும், அம்சங்களையும், தனது செயலியான ChatGPTயில் அறிமுகப்படுத்தியுள்ளது. சமீபத்தில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 16 வயது சிறுவன் ஒருவன் ChatGPT-யுடன் நீண்ட உரையாடல்களில் ஈடுபட்டதைத் தொடர்ந்து தற்கொலைமேலும் படிக்க...
80 ஆயிரம் புறாக்களை பறக்கவிட்டு சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் 80 ஆவது ஆண்டு வெற்றி விழா கொண்டாட்டம்

80 ஆயிரம் புறாக்களை பறக்கவிட்டு, சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் 80 ஆவது ஆண்டு வெற்றி விழா, சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், இதன் நேரடி ஒளிபரப்பு கொழும்பில் உள்ள சீன தூதரகத்தின் ஏற்பாட்டில் சீனத் தூதுவரின் தலைமையில்மேலும் படிக்க...
செம்மணி குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கை

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி தொடர்பாக இடம்பெற்றுவரும் விசாரணை குறித்து, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விரிவான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இதில், இதுவரை எட்டப்பட்ட முன்னேற்றங்களும் எதிர்கொள்ளப்படும் முக்கிய சவால்களும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளதுடன், நீதி அமைச்சர், பொலிஸ் மா அதிபர், பாதுகாப்பு அமைச்சர்,மேலும் படிக்க...
நாட்டை வந்தடைந்த இத்தாலியின் பிரதி வெளிவிவகார அமைச்சர்

உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இத்தாலியின் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மரியா திரிபோடி (Maria Tripodi), இன்று நாட்டை வந்தடைந்துள்ளார். அவர் எதிர்வரும் 5ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருந்து இலங்கையின் பல உயர் மட்ட பிரதிநிதிகளை சந்தித்துமேலும் படிக்க...
நாட்டில் இடம்பெற்ற பல கொலைகளில் அரசியல் பின்புலங்கள் காணப்படுகிறது- ஜனாதிபதி

நாட்டில் இடம்பெற்ற பல கொலைகள் மற்றும் குற்றச்செயல்களில் அரசியல் பின்புலங்கள் காணப்படுகின்ற என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இலங்கை பொலிஸ் துறையின் 159வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இது குறித்துமேலும் படிக்க...
செம்மணி புதைகுழி விவகாரத்தை மூடிமறைக்க ஜனாதிபதி வடக்குக்கு வந்தார் என்ற குற்றச்சாட்டை அமைச்சர் சந்திரசேகர் நிராகரிப்பு

செம்மணி புதைகுழி விவகாரத்தை திசை திருப்பி, அதனை மூடிமறைப்பதற்காகவே ஜனாதிபதி வடக்குக்கு வந்துள்ளார் என வெளியாகும் தகவல்களை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அடியோடு நிராகரித்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் பரந்தன்-கரச்சி-முல்லைத்தீவு வீதியில் நந்திக்கடல் வாவிக்கு அருகில் அமைந்துள்ள வட்டுவாகல்மேலும் படிக்க...
கச்சத்தீவு குறித்த ஜனாதிபதியின் கருத்துக்கு இந்திய அரசியல்வாதிகள் கண்டனம்

கச்சத்தீவு குறித்து ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்த கருத்துக்கு இந்திய அரசியல் கட்சிகள் கண்டனம் வெளியிட்டுள்ளன. நேற்று முன்தினம் கச்சத்தீவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கச்சத்தீவு இலங்கைக்கு உரியது எனவும், அதை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாதுமேலும் படிக்க...
பாகிஸ்தானில் வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட மூன்று தாக்குதல்களில் 22 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் செவ்வாய்க்கிழமை (நேற்று) வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட மூன்று பயங்கரவாதத் தாக்குதல்களில் சுமார் 22 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில், தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் ஒரு அரசியல் பேரணியை குறிவைத்து தற்கொலை குண்டுதாரி நடத்திய தாக்குதலில் 11மேலும் படிக்க...
மனித உரிமைகள் உள்ளிட்ட விவகாரங்களில் இலங்கையின் முன்னேற்றத்தை அங்கீகரியுங்கள் – சர்வதேச நாடுகளின் இராஜ தந்திரிகளிடம் வெளிவிவகார அமைச்சர் வேண்டுகோள்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (02) கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சில் வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்த அமைச்சர் விஜித்த ஹேரத், நாட்டின் சமகால நிலைவரங்கள் மற்றும் குறிப்பாகமேலும் படிக்க...
ஏழு வருடங்களின் பின்னர் திறந்து வைக்கப்பட்டது வவுனியா பொருளாதார மத்தியநிலையம்

வவுனியாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட பொருளாதார மத்தியநிலையம் 7 வருடங்களின் பின்னர் புதன்கிழமை (03) மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக கடந்த 2018 ஆம் ஆண்டு வவுனியா மதவுவைத்தகுளத்தில் 293மில்லியன் ரூபாய் செலவில் விசேடமேலும் படிக்க...
சங்காய் ஒத்துழைப்பு மாநாடு, இந்தியா – அசர்பைஜான் கருத்து மோதல்

சங்காய் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் அசர்பைஜான் அரசு பங்கொள்வதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு வெளியிடுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அசர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ் (Ilham Aliyev) சீனாவின் தியான் ஜின் நகரில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சந்தித்து உரையாடிய பின்னர்மேலும் படிக்க...
இத்தாலியின் பிரதி அமைச்சர் இன்று இலங்கை வருகிறார்

இத்தாலியின் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மரியா த்ரிபோடி இன்று (03) இலங்கை வருகிறார். இன்று (03) முதல் எதிர்வரும் 05ஆம் திகதி வரை அவர் இலங்கையில் தங்கியிருப்பார். இந்த விஜயத்தின்போது அரசியல் ஆலோசனைப் பொறிமுறையை நிறுவுவதுமேலும் படிக்க...
ரணிலின் உடல் நிலை, ஐதேக மாநாடு ஒத்திவைப்பு- சஜித் அணி இணையும் வாய்ப்பு?

ரணில் விக்கிரமசிங்கவின் உடல் நிலை காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது வருடாந்த மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் தலா அத்துகோரள ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். எதிரவரும் சனிக்கிழமை 6 ஆம் திகதி நடைபெறவிருந்த வருடாந்த மாநாட்டை ஒத்திவைக்க கட்சியின்மேலும் படிக்க...
பாலஸ்தீனம் ஒரு நாடாக அங்கீகரிக்கப்படும் : பெல்ஜியம் அறிவிப்பு

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்கவிருப்பதாக பெல்ஜியம் அறிவித்துள்ளது. “ஐக்கிய நாட்டுக் கூட்டத்தில் பாலஸ்தீனத்தை பெல்ஜியம் ஒரு நாடாக அடையாளப்படுத்தப்படும். அத்துடன் இஸ்ரேலிய அரசாங்கத்துக்கு எதிராகக் கடுமையான தடைகள் விதிக்கப்படும்,” என்று பெல்ஜிய வெளியுறவு அமைச்சர்மேலும் படிக்க...
இலங்கை – சிம்பாப்வே; டி:20 தொடரின் முதலாவது போட்டி இன்று

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட டி:20 தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது. அதன்படி, இந்தப் போட்டியானது இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 05.00 மணிக்கு ஹராரேவில் தொடங்கவுள்ளது. ஒருநாள் போட்டியில் மோசமான பந்துவீச்சாளர்களால் சிறப்பாக விளையாட முடியாமல்மேலும் படிக்க...