Day: August 29, 2025
பத்மேவுடன் கைதான பெண்ணும் குழந்தையும் நாட்டை வந்தடைந்தனர்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவுடன் கைது செய்யப்பட்ட பெண் மற்றும் குழந்தை இன்று (29) மதியம் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிலிருந்து UL-365 விமானத்தில் இன்று மாலை சுமார் 5.50 அளவில் அவர்கள் இலங்கைக்குமேலும் படிக்க...
சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகள் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் வெள்ளிக்கிழமை (29) மசகு எண்ணெய் விலைகள் சரிந்தன. உலகின் மிகப்பெரிய நுகர்வோரான அமெரிக்காவில் கோடைக்காலம் நெருங்கி வருவதால் தேவை குறையும் என்ற எதிர்பார்ப்புகளுக்கும், ரஷ்ய விநியோகம் கிடைப்பது குறித்த நிச்சயமற்ற தன்மைக்கும் இடையில் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமைமேலும் படிக்க...
தொலைபேசி உரையாடல் கசிவு: தாய்லாந்து பெண் பிரதமர் பதவி நீக்கம்

தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே எல்லைப் பிரச்சினை நீடித்து வருகின்றது. தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா கம்போடியாவின் முன்னாள் பிரதமர் ஹன் சென்னுடன் தொலைபேசியில் உரையாடியிருக்கிறார். அப்போது தாய்லாந்து ராணுவ தளபதியை விமர்சிக்கும் வகையில் பிரதமர் ஷினவத்ரா பேசியுள்ளார். இது தொடர்பானமேலும் படிக்க...
சீனா செல்லும் வடகொரியா தலைவர்
வடகொரியா, ரஷியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தொடர்ந்து நட்புறவில் இருந்து வருகின்றன. இந்நிலையில், சீனா தலைநகரம் பீஜிங்கில் வரும் வாரத்தில் இரண்டாம் உலகப்போர் நினைவு தினத்தை முன்னிட்டு மாபெரும் இராணுவ அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக ரஷிய ஜனாதிபதிமேலும் படிக்க...
இந்தியாவின் பொருளாதார நட்பு நாடுகளில் ஜப்பான் முக்கிய இடத்தில் உள்ளது – பிரதமர் மோடி புகழாரம்

இந்தியா-ஜப்பான் நாடுகளுக்கு இடையே 15-வது உச்சி மாநாடு இன்று பிற்பகல் ஜப்பானில் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று இரவு டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார். இன்று அதிகாலை அவரது விமானம் டோக்கியோவை சென்று அடைந்தது. விமான நிலையத்தில்மேலும் படிக்க...
அர்ஜூன மகேந்திரன் விரைவில் கைது செய்யப்படுவார்

மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் நேரடியாக தொடர்புபட்டிருக்கும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை சிங்கப்பூரில் இருந்து நாட்டிற்கு கொண்டு வருதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாயம் மற்றும் காலநடை அபிவிருத்தி அமைச்சர் லால் காந்த தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்மேலும் படிக்க...
நாயை சித்திரவதை செய்த இளைஞனுக்கு விளக்கமறியல்

நானுஓயாவில் நாய் ஒன்று சித்திரவதை செய்து தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞன் எதிர்வரும் 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் இன்று நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நானுஓயா –மேலும் படிக்க...
சுற்றுலா வலயங்களில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகைகளை சுற்றுலா விடுதிகளாக மாற்ற முதலீடு செய்யுங்கள்- ஜனாதிபதி

சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ள தனியார் துறை தரப்பினர்களுடன் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (29) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. 2026 ஆம் ஆண்டில் சுற்றுலாத் துறையில் எதிர்பார்க்கப்படும்மேலும் படிக்க...
பொலிஸ்மா அதிபரை சந்தித்த கருதினால் மெல்கம் ரஞ்ஜித்

பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவை வணக்கத்திற்குரிய பேராயர் கருதினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை அவர்கள் சந்தித்துள்ளார். பொரள்ளை பேராயர் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது பொலிஸ் மா அதிபருக்கு பேராயர் ஆசீர்வாத பிரார்த்தனைகளை நடத்தியதுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.மேலும் படிக்க...
வைத்தியசாலையிலிருந்து வௌியேறிய ரணில் விக்ரமசிங்க

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வைத்தியசாலையிலிருந்து வௌியேறியுள்ளார். அவர் இன்று வெள்ளிக்கிழமை (29) காலை சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டிருந்தார். ரணில் விக்ரமசிங்க கடந்த 23 ஆம் திகதி முதல் தீவிர சிகிச்சைப் பிரிவில்மேலும் படிக்க...

