Day: August 28, 2025
அரசாங்கத்தினால் கையகப்படுத்தப் பட்டுள்ள காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை முன்னெடுப்பு

நாடளாவிய ரீதியில் அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பதற்கு அமைச்சுக்கள் மட்டத்திலான குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் விஜித ஹேரத் இதனை தெரிவித்திருந்தார். இது குறித்து வெளிவிவகார அமைச்சர் விஜிதமேலும் படிக்க...
இந்திய புலனாய்வு அமைப்பு வழங்கிய தகவல் – இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையினர்

யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல எனவும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனவும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று காலை இடம்பெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்மேலும் படிக்க...
ஒவ்வொரு பெண்ணும், பெண் பிள்ளையும் கண்ணியமாகவும், பாதுகாப்பாகவும் வாழக்கூடிய சூழலை நாம் உருவாக்க வேண்டும் – பிரதமர்

ஒவ்வொரு பெண்ணும், பெண் பிள்ளையும் கண்ணியத்துடனும், பாதுகாப்பாகவும் வாழக்கூடிய சூழலை உருவாக்கி, நாட்டின் முன்னேற்றத்திற்கு முழு பங்களிப்பையும் வழங்க அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனவும், அதன் மூலம் நாட்டில் முழுமையான அபிவிருத்தியை அடைய முடியும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியமேலும் படிக்க...