Day: August 27, 2025
தேசபந்து தென்னகோனுக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் (IGP) தேசபந்து தென்னகோனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், முன்னாள் பொலிஸ்மா அதிபர் மீது வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 2022 மே 9 அன்றுமேலும் படிக்க...
மண்டைதீவு படுகொலையின் 35 ஆவது நினைவு நாள் அனுஷ்டிப்பு

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை தொடக்கம் மண்டைதீவு வரை படுகொலை செய்யப்பட்டவர்களின் 35 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் நேற்று செவ்வாய்க்கிழமை (26) முன்னெடுக்கப்பட்டன. முன்னதாக ஊர்காவற்துறை பகுதியில் மாலை ஆரம்பமான நிகழ்வுகளை தொடர்ந்து, அராலி சந்தி, மண்கும்பான் பிள்ளையார் கோவிலடி ஆகிய இடங்களில்மேலும் படிக்க...
ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருதய சத்திரசிகிச்சை அவசியம் – பிரதிப் பணிப்பாளர் தகவல்

அரசியல் காரணங்களின் பிரகாரம் ஊழல் மோசடிக் குற்றச்சாட்டில் கைதான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது உடல் நிலை தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தமேலும் படிக்க...
அரசாங்கம் சரியில்லை என்றால் ஐந்து ஆண்டுகளில் விரட்டுங்கள் – வீடமைப்பு பிரதி அமைச்சர்

அரசாங்கம் சரியில்லை என்றால் ஐந்து ஆண்டுகளில் தங்களை விரட்டுமாறு வீடமைப்பு பிரதி அமைச்சர் டி.பி. சரத் குறிப்பிட்டுள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு தெரிவித்த அவர் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமே இந்த நாட்டில் உருவான சிறந்த அரசாங்கம்மேலும் படிக்க...
ரணிலின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த சில நாட்களுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெறுவார் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவளித்த அனைவருக்கும்,மேலும் படிக்க...
