Day: August 26, 2025
ரணிலுக்கு பிணை வழங்கிய நீதிமன்ற தீர்ப்பின் முழு விபரம்

பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, தலா 50 லட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று சரீர பிணைகளில் விடுவிக்குமாறு கோட்டை நீதவான் இன்று (26) நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது. எவ்வாறாயினும், கொழும்பு தேசிய வைத்தியசாலையில்மேலும் படிக்க...
மலையக மக்களை முழுமையாக இலங்கை பிரஜைகளாக அங்கீகரிப்பதற்-கான நடவடிக்கைகள் இனியும் தாமதப் படுத்தப்பட மாட்டாது – அரசாங்கம் உறுதி

மலையக மக்களை ‘மலையக தமிழ் மக்கள்’ என அரசியல் ரீதியாக அங்கீகரிப்பது, அந்த சமூகத்திற்கு ஒரு மரியாதை, அங்கீகாரம் மற்றும் பெருமையைக் கொடுக்கும் செயலாகும். அதற்கான நடவடிக்கைகள் இனியும் தாமதப்படுத்தப்பட மாட்டாது என உறுதியளிப்பதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
ரணிலுக்கு எதிரான வழக்கு விசாரணையை ஒக்டோபர் மாதம் எடுத்துக்கொள்ள தீர்மானம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான சட்ட நடவடிக்கைகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி மீள எடுத்துக்கொள்ள கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. பொது நிதியை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றம்மேலும் படிக்க...
சுயாதீன நீதித்துறையால் சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப் பட்டுள்ளது – எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச

அச்சுறுத்தல்களுக்கு அஞ்ச வேண்டாம் என்றும், அழுத்தங்களால் பின்னோக்கிச் செல்ல வேண்டாம் என்றும் நாட்டு மக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம். சட்டத்தின் ஆட்சி சுயாதீன நீதித்துறையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். செவ்வாய்கிழமை (26) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிணைமேலும் படிக்க...
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கையில் இருந்து ஒருபோதும் பின்வாங்க போவதில்லை!- ஜனாதிபதி

எத்தகைய எதிர்ப்புக்கள் முன்வைக்கப்பட்டாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற எமது கொள்கையில் இருந்து ஒருபோதும் பின்வாங்க போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார் அலரி மாளிகையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற தேசிய பிக்குகள் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில்மேலும் படிக்க...
ரணில் விக்ரமசிங்கவிற்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி 50 இலட்சம் ரூபாய் பெறுமதியிலான 3 சரீர பிணைகளில் செல்வதற்கு ரணில் விக்கிரமசிங்கவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர இந்தமேலும் படிக்க...
ஜூம் தொழில்நுட்பம் மூலம் வழக்கு விசாரணையில் இணைந்தார் ரணில்

பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜூம் தொழில்நுட்பத்தின் மூலம் வழக்கில் இணைந்துள்ளார். பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதிமேலும் படிக்க...
அம்பானி மகனின் வனவிலங்குப் பூங்கா மீது நீதிமன்ற விசாரணை

இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி தலைமையில் செயல்பட்டு வரும் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் ‘வந்தாரா’ வனவிலங்குப் பூங்காவை விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த பூங்கா குஜராத்தின் ரிலையன்ஸ் ஜாம்நகர் வளாகத்தில் 3000 ஏக்கர் பரப்பளவில் பறந்து விரிந்துள்ளது.மேலும் படிக்க...
வியட்நாமை சூறையாடிய கஜிகி: 7000 வீடுகள் சேதம்

வியட்நாமை தாக்கிய கஜிகி (Kajiki) சூறாவளி பலத்த அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. மணிக்கு 130 கிலோமீற்றர் வேகத்தில் வீசிய புயலுடன் கடும் மழையும் பெய்ததால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் இதுவரை மூவர் உயிரிழந்ததுடன், பலர் மாயமாகியுள்ளனர். புயலால் 7,000 வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும்மேலும் படிக்க...
விநாயகர் சதுர்த்தி: மரவள்ளிக் கிழங்கால் தயார் செய்யப்படும் விநாயகர் சிலைகள்

தமிழகம் முழுவதும் இன்றைய தினம் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. விநாயகர் சதுர்த்தி என்பது தடை நீக்கும் தெய்வமாகக் கருதப்படும் வினாயகர் பிறந்த நாளைக் கொண்டாடும் முக்கிய இந்து திருவிழாவாகும். தமிழ் மாதம் ஆவணி சதுர்த்தி நாளில் நடைபெறும் இவ்விழாவில்,மேலும் படிக்க...
ஆலயங்களில் அரசியல் நிகழ்ச்சிகள் நடத்தத் தடை! நீதிமன்றம் உத்தரவு

கேரளாவில் ஆலயங்களில் அரசியல் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து நீதிமன்றம் விதித்துள்ள உத்தரவில் கேரளாவில் கோயில்களில் அன்றாட நிகழ்ச்சிகள் தவிர அரசியல் நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது எனவும், குறிப்பாக கோயில்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளை, கட்சி மற்றும்மேலும் படிக்க...
2025ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் இந்த ஆண்டிலேயே நிறைவடைய வேண்டும்! – ஜனாதிபதி

2025ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் இந்த ஆண்டிலேயே நிறைவடைய வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான கலந்துரையாடலின் போதே அவர்மேலும் படிக்க...
ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிணை வழங்க சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்ப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிணை வழங்க சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. பொது சொத்து சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தற்போது கொழும்பு கோட்டை நீிதவான் நீதிமன்றத்தில்மேலும் படிக்க...
ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஆரம்பம்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தற்போது கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளமேலும் படிக்க...
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் பதற்றம்

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் தற்போது ஒரு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. “அடக்குமுறைக்கு எதிராக” என்ற பெயரில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தின் காரணமாக இவ்வாறு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நீதிமன்ற வளாகத்திற்குச் செல்லும் வீதி பாதுகாப்புப் படையினரால் மூடப்பட்டு,மேலும் படிக்க...
ரணில் விக்ரமசிங்கவை சூம் தொழிநுட்பத்தின் ஊடாக தொடர்புபடுத்த நடவடிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை காரணமாக இன்று (26) நீதிமன்றத்தில் அவரை நேரில் ஆஜர்படுத்தும் வாய்ப்பு மிகவும் குறைவு என விசேட வைத்தியர்கள் சபை தெரிவித்துள்ளது. இந்நிலையில் வைத்தியர்கள் சபை அறிவித்துள்ளதன் படி நீதிமன்ற உத்தரவுகளுக்கமைய முன்னாள் ஜனாதிபதி ரணில்மேலும் படிக்க...
ராஜபக்ஷக்களுக்கு எதிராகவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்! -பிமல் ரத்நாயக்க

ரணில் விக்ரமசிங்கவிற்கு மாத்திரமல்ல, விரைவில் ராஜபக்ஷக்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்மேலும் படிக்க...
