Day: August 25, 2025
பயங்கரவாத தடைச்சட்டம் அடுத்த மாதம் நீக்கப்படும் என நம்புகின்றேன் – சிறிநேசன்

பயங்கரவாத தடைச் சட்டம் எதிர்வரும் மாதத்தில் நீக்கப்படும் என நான் நம்புகின்றேன். இலங்கையில் இனப்பிரச்சினை பெரிதும் காணப்படுகிறது. இனப் பிரச்சினை தீர்க்கப்படாத காரணத்தினால்தான் இலங்கை வங்குரோத்தடைந்த நாடாக இருக்கிறது என்பதை நாங்கள் பாராளுமன்றத்திலும் சுட்டிக்காட்டி இருக்கின்றோம் என இலங்கை தமிழ் அரசுக்மேலும் படிக்க...
சர்வதேச நீதி கோரி வடக்கு கிழக்கில் மாபெரும் எழுச்சிப் பேரணி – அனைவரையும் பங்கேற்குமாறு அழைப்பு

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான எதிர்வரும் 30 ஆம் திகதி சர்வதேச நீதி கோரி வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள மக்கள் எழுச்சிப் பேரணிக்கு மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவிமேலும் படிக்க...
இந்தியா – சீனா இடையே மீண்டும் ஆரம்பமாகும் எல்லை வர்த்தகம்

இந்தியா – சீனா இடையே மீண்டும் விமான போக்குவரத்து சேவை மற்றும் எல்லை வர்த்தகத்தை ஆரம்பிக்க இரு நாடுகளும் அனுமதியளித்துள்ளது கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த இந்தியா-சீனா இடையேயான எல்லை தாண்டிய வர்த்தகம், இமாச்சல பிரதேசத்தின் ஷிப்கி லா கணவாய் வழியாக மீண்டும்மேலும் படிக்க...
பெர்த்தில் இருந்து பாலி தீவுக்குச் சென்ற எயார்ஏசியா விமானத்தில் தீ விபத்து

அவுஸ்திரேலியாவின் பெர்த்தில் இருந்து பாலி தீவுக்குச் சென்ற எயார்ஏசியா விமானத்தில் நேற்றையதினம் (24) தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏர்ஏசியா QZ545 எனும் விமானத்திலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விமானத்தின் இயந்திரத்திலிருந்து தீப்பிழம்புகள் கிளம்பியதை அடுத்து,மேலும் படிக்க...
கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர் விஜயகாந்த்! -அண்ணாமலை புகழாரம்

விஜயகாந்தின் துணிச்சலான பணிகள் போற்றுதலுக்குரியவை என அண்ணாமலை தெரிவித்துள்ளார். மறைந்த தேமுதிக நிறுவனரும், நடிகருமான விஜயகாந்தின் 73-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் திரைப்பிரபலங்கள் என பலரும் விஜயகாந்தின் பிறந்தநாளில் அவரதுமேலும் படிக்க...
ரணிலை சிறையில் அடைக்க வேண்டும் எனக் கூறியவர்களே தற்போது அவருக்கு ஆதரவாகக் குரல் எழுப்புகின்றனர் -டில்வின் சில்வா

”முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஒன்றிணைந்த எதிர்த்தரப்பினர் கூட்டணி அமைத்துள்ளமையானது, அரசாங்கத்திற்கு ஒருபோதும் சவாலாக அமையாது” என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன் ”கடந்த காலத்தில் ரணிலை சிறையில் அடைக்க வேண்டும் எனக்மேலும் படிக்க...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பிணையில் விடுதலை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் , அவர் தனது வழக்கறிஞர்கள் மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் அவர் ஆஜரானதுடன் 10 மில்லியன் ரூபாய் மதிப்புள்ளமேலும் படிக்க...
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில்

2025 ஆம் ஆண்டு நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சிற்கு ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த மீளாய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பூர்வாங்க கலந்துரையாடல் இன்றுமேலும் படிக்க...
குருக்கள் மடம் மனிதப் புதை குழியை தோண்டுவதற்கு நீதிமன்றம் உத்தரவு

1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தொடர்புடைய வழக்கு களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பம்மேலும் படிக்க...