Day: August 22, 2025
தி.மு.க.விற்கும், எங்களுக்கும் தான் போட்டி : விஜய்க்கு தமிழிசை பதில்

நெல்லையில் இன்று மாலை நடைபெறும் பா.ஜ.க. பூத் கமிட்டி மண்டல மாநாட்டில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்று பேசுகிறார். இதில் பங்கேற்பதற்காக பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம்மேலும் படிக்க...
“நான் பிறந்திருக்கவே கூடாது“ – இசைஞானி இளையராஜா

இசைஞானி இளையராஜா தமிழ் சினிமா மட்டுமல்லாது மொத்த இந்திய சினிமாவுக்கே பெருமைக்குரிய அடையாளமாக திகழ்கிறார். தற்போது ஒருசில படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வரும் இசைஞானி, கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான நீதானே என் பொன்வசந்தம் படத்திற்கு இசைமைத்திருந்தார். அப்போது இசைஞானிமேலும் படிக்க...
முகவரி இல்லாத கடிதத்திற்கு நான் பதில் சொல்லத் தேவையில்லை – கமல்

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு நேற்றைய தினம் மதுரையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் கருத்து தற்போது சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. அத்தோடு, அரசியல் தலைவர்கள் பலரும் விஜய்யின் பேச்சுக்கு விமர்சனங்களையும் தெரிவித்துமேலும் படிக்க...
ரணிலின் உடல்நிலை முக்கியம் – பிணையில் செல்ல அனுமதிக்குமாறு கோரிக்கை

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிணை மனு மீதான உத்தரவு இன்னும் அறிவிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த பிணை மனு தொடர்பான விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில்மேலும் படிக்க...
கொலம்பியாவில் இரு வேறு பகுதிகளில் பயங்கரவாதத் தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு

கொலம்பியாவில் நேற்றைய தினம் இரு வேறு இடங்களில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். கொலம்பியாவில் அரசுக்கு எதிரான கிளர்ச்சி குழுவினர் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்தவகையில் நேற்று அந்தியோகியா மாகாணத்தில், போதைப்பொருள் பயிர்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தமேலும் படிக்க...
காசா போர் நிறுத்த பேச்சு வார்த்தைகளை இஸ்ரேல் மீண்டும் தொடங்கும் – பெஞ்சமின் நெதன்யாகு

2023 ஒக்டோபர் 7 தாக்குதலின் போது சிறைபிடிக்கப்பட்ட அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிப்பதற்காக இஸ்ரேல் ஹமாஸுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். அதேநேரம், சர்வதேச கண்டனங்களை மீறி அதன் இராணுவம் காசா நகர் மீதான தாக்குதலைத் தொடரும்மேலும் படிக்க...
அத்துமீறும் பாதுகாப்புப் படையினர்: மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திலும், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் மீது தொடர்ச்சியான அத்துமீறல்கள் பாதுகாப்புப்படையினரால் மேற்கொள்ளப்படுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக வடக்கில் இனங்காணப்பட்டுள்ள, மனிதப்புதைகுழிகள் தொடர்பாக, நம்பத்தகுந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, மிகமோசமான குற்றங்களைப் புரிந்தவர்கள் நீதியின்முன் நிறுத்தப்படுவதற்குமேலும் படிக்க...
ரணிலை காண வந்த மைத்திரி, நாமல்

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில், பல அரசியல்வாதிகள் நீதிமன்ற வளாகத்திற்கு வந்துள்ளதாக அறியமுடிகிறது. நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார். நாடாளுமன்றமேலும் படிக்க...