Day: August 6, 2025
பிரான்ஸில் காட்டுத் தீ! 10,000 ஹெக்டேயர் வனப்பகுதி தீக்கிரை

பிரான்ஸின் அவூட் (Aude) மாவட்டத்தில் நேற்று மாலை ஏற்பட்ட பாரிய காட்டுத்தீயினால் ஏழு தீயணைப்புப்படை வீரர்கள் உட்பட 9 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் உள்ள 10,000 ஹெக்டேயர் வனப்பகுதி இதுவரை தீயில் கருகி, சாம்பல் மேடாகமேலும் படிக்க...
அதானி நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் பதவியிலிருந்து கௌதம் அதானி விலகல்

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறைமுக நிறுவனமான அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் (APSEZ) நிர்வாகத் தலைவர் பதவியில் இருந்து கெளதம் அதானி (Gautam Adani)அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார். இது இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறைமுக நிறுவனமான அதானியில் ஒரு குறிப்பிடத்தக்கமேலும் படிக்க...
ஈழத் தமிழர்களைத் தவறாகச் சித்தரிக்கும் ‘கிங்டம்’ திரைப்படம்?

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான தெலுங்குத் திரைப்படமான ‘கிங்டம்’, ஈழத் தமிழர்களை மிக மோசமாகச் சித்தரித்துக் காட்டுவதாகத் தெரிவித்து தமிழக அரசியல்வாதிகள் பலரும் கண்டனம் வெளியிட்டு வருகின்றனர். இந்தியாவில் இருந்து இலங்கைக்கு குடிபெயர்ந்து சென்றவர்களை ஈழத்தமிழர்கள் அடிமைகள் போலவும் தீண்டத்மேலும் படிக்க...
ஜாகுவார் லேண்ட் ரோவரின் தலைமை நிர்வாக அதிகாரி பதவி விலகினார்

ஜாகுவார் லேண்ட் ரோவரின் தலைமை நிர்வாக அதிகாரி அட்ரியன் மார்டெல் அந்தப் பதவியில் இருந்து விலகவுள்ளதுடன், நிறுவனத்தை விட்டும் வெளியேறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் மூன்று ஆண்டுகள் தலைமைப் பொறுப்பிலும், 35 ஆண்டுகள் பல்வேறு பதவிகளிலும் பணியாற்றிய பின்னர் அவர் நிறுவனத்தைமேலும் படிக்க...
இந்தியாவில் வீடுகளை அடித்துச் சென்ற பெருவெள்ளம்

உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தாராலி கிராமத்தில் இன்று (ஆகஸ்ட் 5) மேக வெடிப்பால் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உத்தராகண்டின் உத்தரகாசி மாவட்டத்தின் மலைப்பகுதியான தாராலி கிராமத்தில் இன்று மேகமேலும் படிக்க...
ஓடும் ஆம்புலன்சில் இருந்து நடு வீதியில் விட்டுச் செல்லப்பட்ட சடலம்

இந்தியாவில் உயிரிழந்த ஒருவரின் உடல் ஓடும் ஆம்புலன்சில் இருந்தவாறே நடு வீதியில் இறக்கிவிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. அண்மையில் நடந்த தகராறு ஒன்றின் போது தாக்குதலுக்கு உள்ளான ஹிருதய் லால் என்றமேலும் படிக்க...
பாதாள உலகக் குழுக்களுக்கு அரசியல் ரீதியாக பாதுகாப்பு பெற முடியாது உள்ளதால் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன – பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்

பாதாள உலகக் குழுக்களால் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. பாதாள உலக குழுக்களை இல்லாதொழிக்கும் தற்போதைய அரசாங்கத்தினால் வேலைத்திட்டத்தினால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பாதாள உலகக்குழு களுக்கு அரசியல் ரீதியாக பாதுகாப்பு பெற முடியாது உள்ளது. இதன் காரணமாகவே துப்பாக்கிச்சூட்டுமேலும் படிக்க...
வௌி நாட்டினருக்கான சாரதி அனுமதிப் பத்திரம் தொடர்பில் வௌியான தகவல்

ஓகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி முதல் வெளிநாட்டினருக்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்காக கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் திறக்கப்பட்ட கருமபீடம் வழியாக 120 வெளிநாட்டினருக்கு சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்கமேலும் படிக்க...
நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் கைது

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , நான்கு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு கடற்படையினர் மேற்கொண்ட சுற்றுக்காவல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் நெடுந்தீவு கடற்பரப்பினுள் ,மேலும் படிக்க...
விஜேராமவை விட தனது சொந்த ஊரான மெதமுலன சிறந்தது – மகிந்த ராஜபக்ச

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை நீக்குவதில் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை தெரிவித்துள்ளார். தற்போது தங்கியிருக்கும் விஜேராமவை விட தனது சொந்த ஊரான மெதமுலனமேலும் படிக்க...
பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து தேசபந்து தென்னகோன் நீக்கம்

பணி நீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை அந்தப் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பான பிரேணைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையினரால் அங்கீகரிக்கப்பட்டது. இதன்படி, குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 177 பேர் வாக்களித்தனர். எதிராக எவரும் வாக்களிக்கவில்லை. இதன்படி பொலிஸ்மா அதிபர்மேலும் படிக்க...