Day: July 30, 2025
இலங்கை – ஜப்பான் உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் விசேட சந்திப்பு

இலங்கை வெளிவிவகாரத்துறை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவுக்கும், ஜப்பான் வெளிநாட்டு விவகார அமைச்சகத்தின் தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு ஆசியா விவகாரங்களுக்கான தலைமை இயக்குநர் திரு. ஷிங்கோ மியமோட்டோ மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அவர்கள் அகிரா இஷிமோட்டோமேலும் படிக்க...
ரஷ்யாவைத் தொடர்ந்து அமெரிக்காவின் ஹவாய் தீவிலும் சுனாமி: சீனாவுக்கும் எச்சரிக்கை

ரஷ்யாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக அங்கு சுனாமி தாக்கிய நிலையில், அமெரிக்காவின் ஹவாய் தீவுகளை சுனாமி தாக்கியுள்ளது. ஹவாயில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், கடலோரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்குமாறு அரசு வலியுறுத்தியுள்ளது. ஹவாயின் மவுயிமேலும் படிக்க...
1967, 1977 தேர்தல்களைப் போல 2026 தேர்தல் இருக்கப் போகிறது: தவெக தலைவர் விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான பிரத்யேகச் செயலி அக்கட்சியால் வெளியிடப்பட்டுள்ளது. இதனை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று அறிமுகம் செய்தார். இதில், தவெக மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் விஜய் பேசியதாவது: இதற்கு முன்னால் தமிழகமேலும் படிக்க...
இந்தியாவுக்கு 25 வீத வரி விதிப்பு – அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு

ஓகஸ்ட் 1ஆம் திகதி முதல் இந்திய இறக்குமதிகளுக்கு 25% வரி விதிக்கப்படும் என்றும், மேலதிகமாக குறிப்பிடப்படாத அபராதமும் விதிக்கப்படும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் ஒரு பதிவொன்றை வௌியிட்டு அமெரிக்கமேலும் படிக்க...
சமஷ்டி அடிப்படையிலான தீர்வே அவசியம் – சிவஞானம் ஸ்ரீதரன்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்குரிய முயற்சிகளை முன்னெடுத்து இருப்பதாக தோன்றவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்தார். ‘ தமிழ் மக்களுடைய தேசிய அபிலாசைகளை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் சமஸ்டி அடிப்படையிலான அரசியல்தீர்வே எமதுமேலும் படிக்க...
15 வருடங்களுக்கு முன்னர் ஒருவரை காணாமலாக்கிய குற்றச்சாட்டில் கடற்படை தளபதி விளக்கமறியலில்

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பிரதேசங்களில் இருந்து கடத்தப்பட்ட பதினொரு பேர், நிலக்கீழ் சித்திரவதைக் கூடத்தில்தடுத்து வைக்கப்பட்டிருந்த சம நேரத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமைக்கான நம்பகமான ஆதாரங்கள் காணப்படும் மற்றொரு நபர் காணாமல் போனமை தொடர்பிலான விசாரணைகளுக்கு அமைய, குற்றவியல் விசாரணை பிரிவினரால்மேலும் படிக்க...
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்வதற்கான சட்டமூலம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்வதற்கான சட்டமூலம் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது. நீதி அமைச்சினால் வரைவு செய்யப்பட்ட இந்த சட்டமூலம், மீளாய்வுக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் காலத்தில்மேலும் படிக்க...
இராணுவத் தளபதியின் சேவைக்காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிப்பு

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவின் சேவைக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் மேலும் ஒரு வருட கால சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் 25ஆவது இராணுவத்மேலும் படிக்க...
விசா நிபந்தனைகளை மீறிய 155 இந்தியர்கள் கைது

விசா நிபந்தனைகளை மீறி, விசா காலாவதியான நிலையில் இலங்கையில் தங்கியிருந்த 155 இந்தியர்கள் அடங்கிய குழு குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியர்கள் தங்கள் தனிப்பட்ட விசா கட்டணமான 200 அமெரிக்கமேலும் படிக்க...
மனித உரிமைகள் செயற் பாட்டாளர்கள் வழக்கில் சாட்சியமளிக்க தயார்: கோட்டாபய

மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சாட்சியமளிப்பதற்கு தயாராக உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சட்டத்தரணி ஊடாக உயர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம்மேலும் படிக்க...