Day: July 29, 2025
பிடியாணை உத்தரவு; நாடு திரும்பிய நாமல்

பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இலங்கை வந்தடைந்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மாலைதீவிலிருந்து நாட்டை வந்தடைந்ததாகவும், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அவர் வெளியேறுவதைப் பார்த்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. நாமல் ராஜபக்ஷ திட்டமிட்டமேலும் படிக்க...
யாழ்.செம்மணியில் இன்று மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் 07 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் (29) புதிதாக 07 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 03 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதன்மேலும் படிக்க...
‘தெற்காசியாவிற்-கான சிறந்த விமான நிறுவனம்’ விருதை வென்றது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

இந்தியாவின் டெல்லி நகரத்தில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் ‘தெற்காசியாவிற்கான சிறந்த விமான நிறுவனம்’ என்ற விருதை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் வென்றுள்ளது. இந்த விருது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சேவைகளையும் தனித்துவத்தையும் எடுத்துகாட்டுகிறது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கும் தெற்காசிய நாடுகளுக்கம்மேலும் படிக்க...
யாழில் சகோதரியுடன் வசித்து வந்த சகோதரன் படுகொலை

யாழில் சகோதரியுடன் வசித்து வந்த சகோதரன் ஒருவர் இரவு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். 1ஆம் குறுக்குத் தெரு, மணியம் தோட்டம் பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரிய வருகையில், குறித்த நபரும்மேலும் படிக்க...
தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி வழக்கிலிருந்து துமிந்த விடுவிப்பு

தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கியின் உரிமைத் தொடர்பான விசாரணையில் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்கவை, அவ்வழக்கிலிருந்து விடுவிக்க கல்கிசை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று (29) கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்குமேலும் படிக்க...
அமெரிக்கா – சீனா இடையே வர்த்தக மோதல்: ஸ்டாக்ஹோமில் இன்று உயர் மட்ட பேச்சுவார்த்தை

அமெரிக்கா மற்றும் சீனா இடையே நீண்ட காலமாக நிலவி வரும் வர்த்தக மோதல்களை எதிர்கொள்ள, ஸ்டாக்ஹோமில் இன்று உயர் மட்ட கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன. மூன்று மாதங்களுக்கு வர்த்தக போர் நிறுத்தத்தை நீட்டிக்கவும் தற்போது நடைமுறையில் உள்ள அதிக வரிகளைத் தற்காலிகமாக நீக்குவதுமேமேலும் படிக்க...
நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து

யேமனில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய செவிலியரான நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ரத்து செய்ய ஒப்புக்கொண்டுள்ளதாக காந்தபுரம் ஏ.பி அபுபக்கர் முஸ்லியார் அலுவலகம் அறிவித்துள்ளது. இருப்பினும், யேமனில் இருந்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகவில்லைமேலும் படிக்க...
காதலனுக்காக சொந்த வீட்டில் திருடிய காதலி

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரிக் ரொக் பிரபலமான இளைஞனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக நகைகளைத் திருடிய சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த யுவதி உள்ளிட்ட ஏழு பேரை சாவகச்சேரி பொலிஸார் நேற்று (28) கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ரிக் ரொக்மேலும் படிக்க...
மாலைதீவுடனான ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கை முக்கியத்துவம் – ஜனாதிபதி அநுர

மாலைதீவுடனான ஒத்துழைப்பை தொடர்ந்து மேம்படுத்துவதற்கு இலங்கை மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாகவும், எதிர்வரும் ஆண்டுகளில் இந்த ஒத்துழைப்பு தொடர்ந்து வலுப்பெறும் என்ற உறுதியான நம்பிக்கை உள்ளதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மாலைதீவுக்கான தனது அரச விஜயத்தின் போது ஜனாதிபதி ஊடகங்களுக்குமேலும் படிக்க...
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்று ஆரம்பம்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்றைய தினம் காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. இதேவேளை, நேற்றைய தினம் , செம்மணி பகுதியில் உள்ள நல்லூரான் வளைவிலும் , கைலாச பிள்ளையார் கோவிலுக்கு அருகில் உள்ள நல்லூரான் தெற்கு வாசல்மேலும் படிக்க...
செம்மணி – உண்மைகளை கண்டறிய அதனை சர்வதேசத்திடம் ஒப்படைக்க வேண்டும்: சுமந்திரன்

உண்மைகளை மூடி மறைத்து இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியாது. எனவே புதைகுழிகள் தொடர்பிலான உண்மைகளை அரசாங்கம் கண்டறிந்து அதனை வெளிப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை நேற்றையதினம் ஜனாதிபதிமேலும் படிக்க...