Day: July 26, 2025
தடைசெய்யப்பட்ட மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 மீனவர்கள் கைது

கடந்த ஜூலை 9 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையான 15 நாட்களில் கடற்பரப்பில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில், தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 65 நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களால் பயன்படுத்தப்பட்டமேலும் படிக்க...
சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி மட்டக்களப்பில் போராட்டம்

மட்டக்களப்பு தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இன அழிப்பிற்கு சர்வதேச நீதி பொறி முறை கோரி இன்று (26) காந்தி பூங்காவில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வடக்கு, கிழக்கு சமூக இயக்கம் ‘தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இன அழிப்பிற்கு சர்வதேச நீதி பொறிமேலும் படிக்க...
வெளிநாடுகளில் மறைந்திருக்கும் இலங்கை குற்றவாளிகளுக்கு சிவப்பு அறிவிப்பு

வெளிநாடுகளில் மறைந்திருக்கும் 67 இலங்கை குற்றவாளிகளுக்கு சர்வதேச காவல்துறையின் (Interpol) சிவப்பு அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. நாடு கடந்த குற்றவியல் வலையமைப்புகளுக்கு எதிரான தீவிர நடவடிக்கையின் ஒரு பகுதியாக, குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்திருக்கும் நபர்களில்மேலும் படிக்க...
மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து 12 பேரை விடுவித்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

இந்தியாவல் மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து 12 பேரை விடுவித்த மும்பை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டில் மும்பை புறநகர் ரயில்களில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்ததில் 189 பேர் உயிரிழந்தனர்.மேலும் படிக்க...
காஸாவில் மூன்றில் ஒருவர் பசியால் தவிப்பு – எச்சரிக்கும் ஐ.நா அமைப்பு

காஸாவில் கிட்டத்தட்ட மூன்றில் ஒருவர் பல நாட்களாக உணவின்றி, பட்டினியில் தவிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு உதவித் திட்டம் எச்சரித்துள்ளது. உலக உணவுத் திட்டம் (WFP) வெளியிட்ட அறிக்கையில், “ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருகிறது. 90,000 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குமேலும் படிக்க...
கனடா வேலைவாய்ப்பு : கடந்த 3 மாதங்களில் 2% உயர்வு

கனடாவின் அரசாங்க புள்ளிவிவர திணைக்களம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின் படி, கடந்த 3 மாதங்களில் நாட்டின் வேலைவாய்ப்பு நிலை 2% ஆக உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதானமாக, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வேலை வாய்ப்புகளை அதிகரித்து, பொருளாதார வளத்தை விரிவாக்குவதில் முக்கியமேலும் படிக்க...
பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கு பிரித்தானியா ஆதரவு

பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கு பிரித்தானியா ஆதரவு தெரிவித்துள்ளது. ஏற்கனவே பலஸ்தீனத்தை தனி நாடாக பிரான்ஸ் அங்கீகரித்த நிலையில், தற்போது பிரித்தானியாவும் ஆதரிப்பதாக பிரித்தானிய அமைச்சரவை அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். இதேவேளை, பாலஸ்தீன அரசை தாம் ஆதரிப்பதாகவும் , மேலும் இதுபோன்றமேலும் படிக்க...
வியட்நாம் பஸ் விபத்தில் குழந்தைகள் உள்ளிட்ட 9 பேர் பலி : பலர் காயம்

வியட்நாமில் இடம்பெற்ற பஸ் விபத்தில் சிக்கி குழந்தைகள் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்துள்ளனர். வியட்நாமில் ஹனோயிலிருந்து டானாங்கிற்கு பஸ் சென்று கொண்டிருந்த போது இந்த பஸ் திடீரென வீதியை விட்டு விலகி போக்குவரத்து அடையாள பலகைகளில் மோதி கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்தமேலும் படிக்க...
சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி திருகோண மலையில் மக்கள் போராட்டம்

வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி இன்று சனிக்கிழமை (26) திருகோணமலை சிவன் கோவில் முன்பாக பாரிய மக்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ஸ்ரீலங்காவின் உள்ளக நீதிப்பொறிமுறையென்பது என்றைக்கும் நியாமான தீர்வினை வழங்கப்போவதில்லை என்பதால் தங்களுக்குமேலும் படிக்க...
சர்வதேச நீதி கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் போராட்டம்

வடக்கு, கிழக்கு தமிழர்கள் கோரும் சர்வதேச நீதி பொறிமுறையூடான நீதி கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து, மாண்புமிகு மலையக மக்கள் சிவில் சமூகக் கூட்டிணைவு கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை காரியாலயத்திற்கு முன்பாக இன்று சனிக்கிழமை (26) ஆர்ப்பாட்டம் ஒன்றைமேலும் படிக்க...
குழந்தையின் பொம்மைக்குள் வைத்து போதைப் பொருட்களை கடத்திய பெண்

பொம்மை ஒன்றுக்குள் மறைத்து சூட்சுமமான முறையில் போதைப்பொருளை கடத்திய பெண் ஒருவரை சீதுவ பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த இவர், தனது குழந்தையைப் பயன்படுத்தி இந்தப் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சீதுவ ராஜபக்ஷபுரமேலும் படிக்க...
இலங்கை மீது விதிக்கப்பட்டுள்ள தீர்வை வரிகளை குறைப்பது தொடர்பில் கவனம்

இலங்கை ஏற்றுமதிக்கு அமெரிக்கா விதித்துள்ள தீர்வை வரிகளை குறைப்பது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அமெரிக்காவின் வர்த்தக முகவர் அலுவலகத்தின் (USTR) தூதுவர் ஜேமிசன் கிரியருக்கும் (Jamieson Greer) இடையிலான இணையவழி கலந்துரையாடல் நேற்று (25) பிற்பகல் இடம்பெற்றது. இலங்கை மீதுமேலும் படிக்க...
இனப் படுகொலைக்கு நீதி கோரி செம்மணியில் போராட்டம்

வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் செம்மணி வளைவுப் பகுதியில் இன்றையதினம் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இன அழிப்புக்கு பன்னாட்டு சுதந்திர நீதிப் பொறிமுறை ஊடாக மட்டும் நீதியை வேண்டி நிற்பதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். போராட்டத்தின்மேலும் படிக்க...
சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வவுனியாவிலும் போராட்டம்

இன அழிப்பிற்கு சர்வதேசநீதிப் பொறிமுறை வேண்டும் என்பதை வலியுறுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களிலும் இன்றைய தினம் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அந்தவகையில் வவுனியா புதியபேருந்து நிலையப்பகுதிக்கு முன்பாகவும் குறித்த போராட்டம் இடம்பெற்றது. வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில்மேலும் படிக்க...
இனவழிப்புக்கு சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் போராட்டம்

இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரிய போராட்டமானது இன்றையதினம்(26) வடக்கு, கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது. வடகிழக்கில் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்திருந்த நிலையில் வடக்கு, கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவில் மாவட்ட செயலகம்மேலும் படிக்க...