Day: July 24, 2025
ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சீன சுற்றுலா பயணிகளுக்கு இந்திய விசா

கடந்த 2020-ல் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியாக இந்தியா அனைத்து சுற்றுலா விசாக்களையும் நிறுத்தி வைத்தது. இந்நிலையில் சீன குடிமக்களுக்கு இன்று (ஜூலை 24) முதல் மீண்டும் சுற்றுலா விசா வழங்கப்படும் என பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.மேலும் படிக்க...
49 பயணிகளுடன் விழுந்து நொறுங்கிய விமானம்

ரஷ்யாவில் 49 பேருடன் சென்ற விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அமூர் மாகாணம் அருகே திண்டா நகரத்தை நோக்கிச் ஒரு பயணிகள் விமானம் சென்றுகொண்டிருந்தது. இந்த விமானத்தில் 5 குழந்தைகள்மேலும் படிக்க...
ஒவ்வொரு நாடும் சக்தி ஆற்றலில் தன்னிறைவு பெற போதுமான புதுப்பிக்கத்தக்க வளங்கள் உள்ளன – ஐ. நா. சபையின் செயலாளர்

தூய எரிசக்தியின் மூலம் எரிசக்தி இறையாண்மை மற்றும் பாதுகாப்பு கிடைக்கின்றது. புதைபடிவ எரிபொருள் சந்தைகளை எடுத்துக்கொண்டால், அவை விலை அதிர்ச்சிகள், விநியோக இடையூறுகள் மற்றும் யுக்ரேய்ன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பின்போது நாம் கண்டது போல, புவிசார் அரசியல் கொந்தளிப்பு ஆகியவற்றின் தயவில்மேலும் படிக்க...
ஒக்டோபர் 23 இலங்கையர் தின நிகழ்வு

இலங்கையர் தினத்தை எதிர்வரும் ஒக்டோபர் 23 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். மாகாணசபைத் தேர்தல் 2026 ஆரம்பத்தில் இடம்பெறும் எனவும் அவர் கூறினார். அரச தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்தமேலும் படிக்க...
City of Dreams ஸ்ரீலங்கா திறப்பு நிகழ்வு; ஷாருக்கானுக்கு பதிலாக ஹிருத்திக் ரோஷன்

தெற்காசியாவின் முதல் ஒருங்கிணைந்த சொகுசு ரெசோர்ட்டான “சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா”வின் (City of Dreams Sri Lanka) பிரமாண்ட திறப்பு நிகழ்வுக்காக போலிவூட் முன்னணி நட்சரத்திரம் ஹிருத்திக் ரோஷன் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். முன்னதாக திறப்பு விழாவில் போலிவூட் சூப்பர்மேலும் படிக்க...
இலங்கையின் ‘மூன்றாவது பெரிய’ மனித புதைகுழியாக மாறிய செம்மணி?

நான்கு அல்லது ஐந்து வயது மதிக்கத்தக்க பிள்ளைகளின் எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்ட, போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி, அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நாட்டின் மூன்றாவது பெரிய புதைகுழியாகும்.2025 மே மாத நடுப்பகுதியில் இருந்துமேலும் படிக்க...
செம்மணி புதைகுழி குறித்து சர்வதேச விசாரணையே வேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன்

“தமிழர்களின் கருவைக்கூட அறுத்துள்ளனர் என்பதற்கு செம்மணி புதைகுழி சான்றாகும். எனவே, சர்வதேச நியமனங்களுக்கமைய சர்வதேசத்தின் ஒத்துழைப்புடனேயே விசாரணைகள் இடம்பெற வேண்டும்.” இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர் ,மேலும் படிக்க...

