Day: July 12, 2025
பிரித்தானியாவுக்கு சட்ட விரோதமாக புலம்பெயர்வோரை பிரான்ஸுக்கு அனுப்ப நடவடிக்கை

சிறிய படகுகளினூடாக பிரித்தானியாவுக்கு வருகைத்தரும் புலம்பெயர்ந்தோர் சில வாரங்களுக்குள் பிரான்ஸுக்குத் திருப்பியனுப்படுவார்கள் என பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனும் லண்டனில் நேற்று வியாழக்கிழமை இந்த ஒப்பந்தத்தை அறிவித்திருக்கிறார்கள். ஆரம்பத்மேலும் படிக்க...
அரசியலில் இருந்து ஓய்வு பெறும் மோடி: ஆர்எஸ்எஸ் தலைவர் கருத்தால் சலசலப்பு

பிரதமர் பதவியில் இருந்து நரேந்திர மோடி ஓய்வு பெறப்போகிறாரா என்று ஒருதரப்பினர் மீண்டும் பேசவும் விவாதிக்கவும் தொடங்கியுள்ளனர். இதனால் டெல்லி அரசியல் களத்தில் திடீரென சலசலப்பும் பரபரப்பும் நிலவுகின்றன. பாஜகவின் தோழமை அமைப்புகளில் ஒன்றான ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத்மேலும் படிக்க...
இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக நியமிக்கப் படவுள்ள எரிக் மேயர்?

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசிற்கான அமெரிக்காவின் அதிவிசேட மற்றும் முழு அதிகாரம் கொண்ட தூதுவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க ஜனாதிபதியால் இவரது பெயர் செனட் சபையில் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர் வெளிநாட்டுத் சேவைத்மேலும் படிக்க...
வவுனியா சம்பவத்தில் காயமடைந்த 5 பொலிஸார் வைத்திய சாலையில் அனுமதி

வவுனியா கூமாங்குளம் பகுதியில் நேற்று (11) இரவு பொலிஸாருக்கும் பிரதேச மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவத்தின் போது பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உத்தரவைப் பின்பற்றாமல் வாகனத்தை செலுத்தியமேலும் படிக்க...
வவுனியாவில் பொலிஸாருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

வவுனியா கூமாங்குளம் பகுதியில் நேற்று (11) இரவு போக்குவரத்து பொலிஸார் துரத்திச்சென்றமையால் நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளதாகவும், இதனால் அப்பகுதி மக்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டமையால் அந்தப்பகுதியில் பெரும் அமைதியின்மை ஏற்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,மேலும் படிக்க...
லொறியில் சிக்கிக்கொண்ட மோட்டார் சைக்கிள் – ஒருவர் பலி

மொரட்டுவையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறி ஒன்று அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். நேற்று (11) மதியம், கல்கிஸ்ஸ பகுதியில் லொறி சாரதி முந்திச் செல்ல முயன்றமேலும் படிக்க...
ஏற்றுமதிக் கைத்தொழில் தொடர்பான அனைத்து தரப்பினருடனும் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய தீர்வை வரிக் கொள்கை தொடர்பான கலந்துரையாடல்களின் முன்னேற்றம், தற்போதைய நிலைமை மற்றும் இந்தத் தீர்வை வரிக் கொள்கை செயல்படுத்துவதுடன் எதிர்கொள்ளும் பொருளாதார சவால்கள் தொடர்பில் ஏற்றுமதிக் கைத்தொழில் தொடர்பான அனைத்து தரப்பினருடனும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கமேலும் படிக்க...
ஒரு வருடத்திற்கு 12 ஆயிரம் மரணங்கள்

நாட்டில் வருடம் ஒன்றுக்கு சுமார் 12 ஆயிரம் பேர் விபத்துக்களினால் உயிரிழப்பதாக, மீண்டும் ஒருமுறை நினைவூட்டப்பட்டுள்ளது.சுகாதார அமைச்சின் தொற்றாநோய் பிரிவின் விபத்து தடுப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் தலைவர் வைத்தியர் சமித சிறிதுங்க இதனைத் தெரிவித்துள்ளார். விபத்துக்களை குறைக்கும் நோக்கில், தேசியமேலும் படிக்க...
தமிழக வெற்றிக் கழகம் பாஜகவுடன் கூட்டணி?

பாரதிய ஜனதா கட்சியுடன் ஒருபோதும் கூட்டணி அமைக்கப் போவதில்லை எனத் தமிழக வெற்றிக் கழகம் உறுதியளித்துள்ளது. மக்களால் வெறுக்கப்படும் பாரதிய ஜனதா கட்சியுடன் எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை எனச் செயற்குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்மேலும் படிக்க...
வரிச் சலுகைகளை இன்னும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – சஜித்

வெள்ளை மாளிகையுடன் நேரடியான தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு, அமெரிக்கா விதித்துள்ள வரிச் சலுகைகளை இன்னும் குறைந்த மட்டத்தில் பெறுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எதிர்க்கட்சித்லைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அமெரிக்கா, இலங்கைக்கான தீர்வை வரியை 44 சதவீதத்தில் இருந்துமேலும் படிக்க...
திறன் கொண்ட குடிமகனை உருவாக்குவதன் அடித்தளமே கல்வி சீர்திருத்தம்

21 ஆம் நூற்றாண்டு மற்றும் அதற்கு அப்பால் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்ட குடிமகனை உருவாக்குவதற்கான, அடிப்படை அடித்தளத்தை அமைப்பது புதிய கல்வி சீர்திருத்தங்களின் முக்கிய நோக்கம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதேமேலும் படிக்க...
