Day: July 9, 2025
விஜய்யுடன் அரசியல் செய்வது கடினம்- சீமான்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யுடன் சேர்ந்து அரசியல் செய்வது கடினம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். விஜய்யை பொறுத்தவரையில் அவர் பெரியாரைக் கொள்கை தலைவராக ஏற்றுள்ளதால், அவருடன் அரசியல் செய்ய முடியாது என சீமான்மேலும் படிக்க...
குஜராத்தில் இடிந்து வீழ்ந்த பாலம்; 09 பேர் உயிரிழப்பு, பலர் மீட்பு

குஜராத்தின் வதோதராவில் வதோதரா மற்றும் ஆனந்த் நகரங்களை இணைக்கும் காம்பிரா பாலம் இன்று (10) காலை இடிந்து விழ்ந்துள்ளது. இதன்போது, பாலத்தில் பயணித்த 05 வாகனங்கள் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். அதேநேரத்தில் பலர் மீட்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள்மேலும் படிக்க...
சித்துப்பாத்தி மனித புதைகுழியிலிருந்து இன்றும் ஏழு எலும்புக்கூட்டுத் தொகுதிகள்

சுமார் 29 வருடங்களுக்கு பின்னர் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ள யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியிலிருந்து இன்றும் சில எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன. அதில், ஆடைகளுடன் கூடிய சிறுமி ஒருவரின் எலும்புக்கூடும் இன்று அடையாளம் காணப்பட்டதாக, பாதிக்கப்பட்டோர் சார்பில்மேலும் படிக்க...
இலங்கைக்குள் விசாரணை தீர்வை தராது

செம்மணி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்றில் கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நீதியை நிலைநாட்டுவதற்கு சர்வதேச விசாரணையே அவசியமாகவுள்ளதென வலியுறுத்தினார். பல வருடங்களாக விசாரணை உள்ளிட்ட அரச செயற்பாடுகளில் அரசியல் தலையீடு காணப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே. இந்த விடயங்களில் அரசமேலும் படிக்க...
செம்மணி விவகாரம் – ஆழ்ந்த கவலையில் பிரித்தானியா
செம்மணி மனித புதைகுழி விவகாரம் தொடர்பில் பிரித்தானியா, இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடி வருவதாக, பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் லாமி (David Lammy) தெரிவித்துள்ளார். வெளிவிவகார குழுக் கூட்டத்தில், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன், செம்மணி மனித புதைகுழிகள் குறித்து எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில், அவர் இதனைத் தெரிவித்துள்ளார். செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகள் தொடர்பாக தாம் ஆழ்ந்த கவலைமேலும் படிக்க...
எதிர்ப்பாளர்களை எங்கு கண்டாலும் சுடவும்; ஷேக் ஹசீனாவின் கசிந்த குரல் பதிவு

கடந்த ஆண்டு பங்களாதேஷில் மாணவர் போராட்டக்காரர்கள் மீது மிருகத்தனமான ஒடுக்குமுறையை அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா உத்தரவிட்டார் என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பங்களாதேஷின் மூத்த அரசு அதிகாரி ஒருவருடனான அவரது உரையாடலின் கசிந்த குரல் பதிவில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பிபிசி செய்திமேலும் படிக்க...
ஆப்கானிஸ்தான் மீது பாய்ந்த சர்வதேச சட்டம்
நெதர்லாந்தை தளமாகக் கொண்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், தலிபான் உயர் தலைவர் ஹிபதுல்லா அகுன்சாடா மற்றும் ஆப்கானிஸ்தானின் பிரதம நீதியரசர் அப்துல் ஹக்கீம் ஹக்கானி ஆகியோருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பித்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து பெண்கள், சிறுமிகள்மேலும் படிக்க...
கச்சத்தீவு இந்தியாவிற்கே சொந்தம் – ஹிந்து மக்கள் கட்சித் தலைவர்

கச்சத்தீவில் தேசியக் கொடி ஏற்றும் முயற்சி நடைபெற்று வருவதாக, ஹிந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் தஞ்சாவூரில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாண்டிலும், சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி மற்றும் அடுத்தாண்டுமேலும் படிக்க...
உயிர் தப்பிய 175 பயணிகள்

பீஹார் மாநிலம், பாட்னாவிலிருந்து டெல்லி புறப்பட்ட இண்டிகோ விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. பாட்னாவிலிருந்து 175 பயணிகளுடன் டெல்லிக்குப் புறப்பட்ட இண்டிகோ விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த நிலையில், விமானத்தின் மீது பறவை மோதியதையடுத்து, விமானத்தை விமானி பத்திரமாகத்மேலும் படிக்க...
போதைப்பொருள் வழக்கு: ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு பிணை

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர்களான ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு நிபந்தனையுடன் கூடிய பிணை அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்மையில் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அத்துடன் இவர்கள் பிணை கோரிமேலும் படிக்க...
வடக்கில் பொலிஸாரின் டிப்பர்களில் மணல் கடத்தல்?

வட மாகாணத்தில் இடம்பெற்று வரும் சில சட்ட விரோத மணல் கடத்தல் சம்பவங்களில் பொலிஸாருக்குச் சொந்தமான டிப்பர் வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வடக்கு மாகாணத்தில் மணல் விநியோகத்தை சீராக்குவது, சுண்ணாம்புக்கல் அகழ்வு மற்றும் விநியோகத்தை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில்மேலும் படிக்க...
2026 இறுதிக்குள் அனைத்து சிரேஷ்ட பாடசாலைகளுக்கும் இணைய வசதி; பிரதமர் அறிவிப்பு

2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் அனைத்து சிரேஷ்ட பாடசாலைகளுக்கும் இணைய வசதிகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்ற விவாதத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 1000 பாடசாலைகளுக்கு பிற தகவல் தொழில்நுட்ப உபகரணங்களை வழங்கமேலும் படிக்க...
ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து பிள்ளையானுக்கு முன்பே தெரியும் – பொது பாதுகாப்பு அமைச்சர்

“பிள்ளையான்” என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு சிறைச்சாலையில் காவலில் இருந்தபோது 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் முன்கூட்டியே அறிந்திருந்ததாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். உயித்த ஞயாறு தாக்குதல்கள் குறித்த ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் பங்கேற்றுமேலும் படிக்க...
ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து நாடாளுமன்றில் விவாதம்

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று ஒத்திவைப்பு வேளை விவாதம் இடம்பெறவுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த யோசனையின் அடிப்படையில், முற்பகல் 11.30 முதல் மாலை 5.30 வரை இது குறித்த விவாதம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

