Day: July 4, 2025
காசாவில் இஸ்ரேலின் கொடூரம் : 48 மணி நேரத்தில் 300க்கும் மேற்பட்டவர்கள் பலி

காசாவில் இஸ்ரேலின் கொடூரம் தொடர்கிறது. உணவுக்காக காத்திருந்த 45 பேர் உட்பட 94 பாலஸ்தீனியர்கள் ஒரே நாளில் கொல்லப்பட்டனர். கடந்த 48 மணி நேரத்தில் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உணவு விநியோக பாதைகள் மூடப்பட்ட பின்னர்,மேலும் படிக்க...
பிரதமர் மோடிக்கு ‘The Officer of the Order of the Star of Ghana’ விருது வழங்கல்

கானாவின் தேசிய விருதான “தி ஆபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா”, பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது. இரண்டு நாள் பயணமாக நேற்று கானா சென்ற பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டு அதிபர் ஜான்மேலும் படிக்க...
தவெக தலைவர் விஜய்க்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை

புதுச்சேரியில் கந்து வட்டி கொடுமை தாங்க முடியாமல் தமிழக வெற்றிக் கழக்த் தலைவர் விஜய்க்கு உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். புதுச்சேரியில் கந்து வட்டி கொடுமை தாங்க முடியாமல் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துமேலும் படிக்க...
இனி செம்மணி போன்ற பேரவலம் நடக்காது – அரசாங்கம்

யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி பேரவலத்தை போல, மீண்டும் நாட்டில் எவ்வித சம்பவங்களும் இடம்பெறக்கூடாது என, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். அத்துடன், கிரிசாந்தி குமாரசுவாமிப் போன்று எந்த ஒரு பிள்ளையும் இனிமேல் பாதிக்கப்படக்கூடாது எனவும் அமைச்சர் கூறியுள்ளார். கிளிநொச்சிமேலும் படிக்க...
இன்று முதல் அமுலாகவுள்ள ட்ரம்பின் மற்றுமொரு சட்டம்

டொனால்ட் ட்ரம்பின் வரி குறைப்பு சட்டமூலம் சட்டமாக்கப்படவுள்ளது. குறித்த சட்டமூலத்தை சட்டமாக்குவதற்கான ஆவணத்தில் ட்ரம்ப் இன்று ( 04) கையெழுத்திட உள்ளார். இந்த சட்டமூலத்தை காங்கிரஸ் ஏற்றுக்கொண்ட நிலையில் இன்றைய தினம் ட்ரம்ப் ஆவணத்தில் கையெழுத்திட உள்ளார். இன்று மாலை 5மேலும் படிக்க...
முன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன கைது

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன இன்று (4) காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார். 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது நெருங்கிய சகாக்களுக்கு 25 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சோள விதைகளை விநியோகித்த சம்பவம் தொடர்பாக இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
நாடு கடத்தப்பட்ட மூவர் கட்டுநாயக்கவில் கைது

இந்த நாட்டில் பாரிய அளவிலான நிதி மோசடி செய்து இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற மூன்று சந்தேக நபர்கள் நேற்று (3) பிற்பகல் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்த சந்தேக நபர்கள், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துமேலும் படிக்க...
IMF க்கு தவறான தகவல்களை வழங்கிய இலங்கை அதிகாரிகள்

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான கடன் வசதி (Extended Fund Facility) திட்டத்தின் கீழ் இலங்கை மேற்கொண்ட கடமைகளை மீறியமை மற்றும் இலங்கை அதிகாரிகளால் தவறான தகவல்கள் வழங்கப்பட்டமை தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் கவனம் செலுத்தியுள்ளது. எவ்வாறாயினும், இந்த தவறானமேலும் படிக்க...
மரத்தில் பேருந்து மோதி கோர விபத்து

சிலாபம்- புத்தளம் வீதியில், தேதுரு ஓயா பாலத்திற்கு அருகில், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (04) பகல் 11:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள்மேலும் படிக்க...