Day: May 29, 2025
உள்ளூராட்சி சபைகள் அமைப்பது தொடர்பில் சுமந்திரன்- கஜேந்திரகுமார் இடையில் பேச்சுவார்த்தை

சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்க இடையில் நாளை (30) பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளதாகும் உள்ளூராட்சி சபைகள் அமைப்பது தொடர்பில் இருக்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ். வடமராட்சி ஊடகமேலும் படிக்க...
ஜூலை பிரான்சில் 1 முதல் குழந்தைகள் இருக்கும் இடங்களில் புகைபிடித்தல் தடை

பிரான்ஸ் அரசாங்கம் 2025 ஜூலை 1 முதல் கடற்கரை, பூங்கா, பாடசாலை அருகே, விளையாட்டு மைதானங்கள் போன்ற, குழந்தைகள் அதிகம் செல்லும் இடங்களில் சிகரெட் புகைத்தலை தடைசெய்கிறது. சுகாதார அமைச்சரும், குடும்ப, ஒற்றுமை மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சருமான கதரின் வொத்ரோன்மேலும் படிக்க...
சாரதி அனுமதிக்கான மருத்துவ பரிசோதனை: பிரான்ஸ்

வாகன சாரதி அனுமதியைப் பெறுவதற்கோ அல்லது புதுப்பிப்பதற்கோ முன், மருத்துவ பரிசோதனையைக் கட்டாயமாக்க சேர்க்க வேண்டுமஎன Horizons கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் Frédéric Valletoux முன்வைக்கும் புதிய சட்ட முன்மொழிவின் நோக்கமாக உள்ளது. சாலை பாதுகாப்புக்கான ஒரு புது முயற்சி!மேலும் படிக்க...
டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்புக்கு நீதிமன்றம் தடை
டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்புக்கு தடை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு வரி விதிப்பு, பரஸ்பர வரி விதிப்பு என பல கெடுபிடிகளை ட்ரம்ப் மேற்கொண்டு வந்தார். அதேபோல, அமெரிக்காவில் வாங்குவதை விட அதிகம் விற்கும்மேலும் படிக்க...
தேவைப்பட்டால் அன்புமணியை கட்சியை விட்டு நீக்குவேன்’ – ராமதாஸ்

அன்புமணியை அவரது 35-வது வயதில் அமைச்சராக்கினேன். நான் செய்த சத்தியத்தை மீறி அவரை அமைச்சராக்கியது தவறு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர் தேவைப்பட்டால் பொதுக்குழுவைக் கூட்டி அன்புமணியை கட்சியை விட்டே நீக்குவேன்மேலும் படிக்க...
தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம்- நடிகர் கமல்ஹாசனின் பேச்சுக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு

கன்னட மொழி குறித்த நடிகர் கமல்ஹாசனின் கருத்துக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அவர் மன்னிப்பு கேட்காவிடில் ‘தக் லைஃப்’ படத்துக்கு தடை விதிக்கப்படும் என அம்மாநில கலாச்சாரத்துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி எச்சரிக்கை விடுத்தார். இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில்மேலும் படிக்க...
உள்ளூராட்சி தேர்தலில் அரசாங்கம் முதல் தடவையாக வீழ்ச்சி அடைந்துள்ளது – ரணில்

பொதுத் தேர்தலில் கிடைத்த மக்கள் ஆணையை உறுதிப்படுத்தும் வகையில் மக்கள் ஆணையை வழங்குமாறே, ஜனாதிபதி, உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரசாரங்களில் தெரிவித்து வந்தார். ஆனால் 23 இலட்சம் பேர் அரசாங்கத்துக்கு வாக்களிக்கவில்லை. இதன் மூலம் அரசாங்கம் முதல் தடவையாக வீழ்ந்துள்ளது. அரசாங்கத்தின்மேலும் படிக்க...
ஒழுக்கமான சமூகத்தை கட்டியெழுப்ப அனைத்து நடவடிக்கை-களையும் எடுப்பேன் – ஜனாதிபதி

தன்னை பற்றி மட்டும் சிந்திக்கும் வாழ்க்கை பயணத்துக்கு மாறாக, பொது மக்களின் நலனுக்கான பயணத்தை அனைத்து பிரஜைகளும் தொடர வேண்டுமெனவும், கலாநிதி ஓமல்பே சோபித தேரரின் 75 வருட வாழ்க்கை மற்றும் 64 வருட துறவு வாழ்க்கை அதற்கு தகுந்த எடுத்துக்காட்டாகும்மேலும் படிக்க...
துமிந்த திஸாநாயக்கவுக்கு ஜூன் 5 வரை விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவை ஜூன் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெள்ளவத்தையில், ஹேவ்லொக் டவுனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டமேலும் படிக்க...
முன்னாள் அமைச்சர்கள் இருவருக்கு கடூழிய சிறை – கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நளின் பெர்னாண்டோ ஆகியோர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தநிலையில் முன்னாள் அமைச்சர் மகிந்தானந்தமேலும் படிக்க...