Day: May 27, 2025
மென்மையான இருதரப்பு வர்த்தக மேம்-படுத்தலுக்காக சீனாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ; அமைச்சரவை அங்கீகாரம்மென்மையான இருதரப்பு வர்த்தக மேம்படுத்தலுக்காக சீனாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ; அமைச்சரவை அங்கீகாரம்
இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையிலான மென்மையான இருதரப்பு வர்த்தக மேம்படுத்தலுக்கான செயற்பாட்டுக் குழுவை நிறுவுவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையொபமிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையிலான மென்மையான இருதரப்பு வர்த்தக மேம்படுத்தலுக்கான செயற்பாட்டுக் குழுவை நிறுவுதல் உகந்ததாக உள்ளது.மேலும் படிக்க...
வடக்கில் காணி அபகரிப்பு வர்த்தமானி வாபஸ்

வடக்கு மாகாணத்தில் நில தீர்வு தொடர்பாக 2025 மார்ச் 28, அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானியை அரசாங்கம் திரும்பப் பெற்றுள்ளது. வடக்கு மாகாணத்தில் உள்ள பல கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக விவசாயம், கால்நடை, நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சகத்தின் கீழ் உள்ளமேலும் படிக்க...
