Day: May 2, 2025
சிலி, ஆர்ஜன்டீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை

சிலி மற்றும் ஆர்ஜென்டீனாவின் தெற்கு கடற்கரைப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (2) மாலை 7.4 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேப் ஹார்ன் மற்றும் அந்தாட்டிக்காவிற்கு இடையில்மேலும் படிக்க...
இஸ்ரேலில் பாரிய காட்டுத் தீ : பெரும்பகுதி நிலப்பரப்பு நாசம்

இஸ்ரேலில் கடந்த 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட பாரிய கட்டுத் தீயால் பெரும்பகுதி நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது. இஸ்ரேலின் ஜெருசலேம் நகருக்கு அருகில் மலைக் காட்டுப் பகுதியில் கடந்த புதன்கிழமை முதல் பரவத் தொடங்கிய காட்டுத்தீயானது வேகமான காற்று, வெப்பம் மற்றும்மேலும் படிக்க...
பாராளுமன்றம் மே 8 மற்றும் 9ஆம் திகதிகளில் கூடுகிறது

பாராளுமன்றம் எதிர்வரும் மே மாதம் 8 மற்றும் 9ஆம் திகதிகளில் கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். இந்த இரண்டு தினங்களுக்கான பாராளுமன்ற அலவல்கள் குறித்து சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று (02) கூடிய பாராளுமன்றமேலும் படிக்க...
பிலிப்பைன்ஸ் பஸ் விபத்தில் 10 பேர் உயிரிழப்பு

வடக்கு பிலிப்பைன்ஸின் மிகவும் பரபரப்பான அதிவேக நெடுஞ்சாலைகளில் ஒன்றான டோல் கேட்டில் பஸ் ஒன்று பல வாகனங்கள் மீது மோதி விபத்தினை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்ததுடன், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இறந்தவர்களில் நான்கு சிறுவர்களும்மேலும் படிக்க...
விடுதலை புலிகளிடம் இருந்து கைப்பற்றிய தங்கம் ஒப்படைப்பு

இலங்கை இராணுவம் பல்வேறு விசாரணைகளுக்காக கடந்த காலங்களில் பறிமுதல் செய்து வைத்திருந்த பொருட்களை, விசாரணைகள் முடிவடைந்த பின்னர், அரசாங்கத்திடம் ஒப்படைக்கும் நிகழ்வு இன்று (2) இராணுவ தலைமையகத்தில் நடைபெற்றது. யுத்தம் முடிவடைந்த பின்னர், விடுதலைப் புலிகள் அமைப்பின் வங்கிகளிலும், அவர்களின் உடமைகளாகமேலும் படிக்க...
டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரி கைது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) உள்ளூராட்சி தேர்தல் வேட்பாளரும், “நவ சிங்களே தேசிய இயக்கத்தின்” ஒருங்கிணைப்பாளருமான டேன் பிரியசத் கொலை வழக்கில் துப்பாக்கிதாரியான முக்கிய சந்தேக நபர் கொழும்பு சினமன் கார்டன்ஸ் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தக் கொலைமேலும் படிக்க...
பஹல்காம் தாக்குதல் குறித்து வெளியான தகவல்
கடந்த ஏப்ரல் 22 ஆம் 26 பேர் உயிரிழந்த பஹல்காம் தாக்குதலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு, அதாவது ஏப்ரல் 15 ஆம் திகதி பயங்கரவாதிகள் அந்தப் பகுதியில் மூன்று இடங்களில் உளவு பார்த்ததாக இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பயங்கரவாதிகளில் ஒருவர்மேலும் படிக்க...
இந்தியப் பாடல்களை பாகிஸ்தான் வானொலிகளில் ஒலிபரப்ப தடை

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான தற்போதைய நெருக்கடியைக் கருத்தில் கொண்டு பாகிஸ்தான் வானொலி நிலையங்கள் இந்திய பாடல்களை ஒலிபரப்புவதை நிறுத்திவிட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன பாகிஸ்தான் ஒலிபரப்பாளர்கள் சங்கம் நாடு முழுவதும் உள்ள பாகிஸ்தான் வானொலி நிலையங்களில் இந்திய பாடல்களைமேலும் படிக்க...
ஜனாதிபதியின் வியட்நாம் பயணம் தொடர்பான அறிவித்தல்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் வியட்நாமுக்கான உத்தியோகப்பூர்வ விஜயம் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், வியட்நாம் ஜனாதிபதி லுவாங் குவோங்கின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க எதிர்வரும் மே 04 முதல் மேமேலும் படிக்க...
2025 மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருவாய் அதிகரிப்பு

2025 மார்ச் மாதத்தில் இலங்கையின் ஏற்றுமதி வருவாய் மற்றும் வெளிநாட்டு பணம் அனுப்புதலில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பட பதிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள அண்மைய தரவுகளின்படி, குறித்த மாதத்திற்கான ஏற்றுமதி வருவாய் 1,242 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.மேலும் படிக்க...
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் மரணம் : பாரபட்சமற்ற விசாரணையை கோரும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவனான 23 வயதுடைய சரித் தில்ஷானின் திடீர் மரணம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த சம்பவத்தால் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின்மேலும் படிக்க...
வாகன இறக்குமதி மீதான சில கட்டுப்பாடுகள் நீக்கம்

வாகன இறக்குமதி மீதான சில கட்டுப்பாடுகளை நீக்கும் வகையில் நிதி அமைச்சு புதிய வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் ஏப்ரல் 29 ஆம் திகதி முதல்மேலும் படிக்க...