Day: April 29, 2025
படலந்த ஆணைக்குழுவின் அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைப்பு

அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட “படலந்த வீடமைப்புத் திட்டத்தில் சட்டவிரோதமான தடுப்பு முகாம்கள் மற்றும் சித்திரவதை முகாங்களை நிறுவுதல் மற்றும் நடத்திச் செல்லல் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை” ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் படி ஜனாதிபதி அலுவலகத்தினால் சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப்மேலும் படிக்க...
கனடா நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்ற இலங்கைத் தமிழர்கள்

நேற்றைய தினம் நடைபெற்ற கனடாவின் நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அந்தவகையில் இத்தேர்தலில் ஆரம்பம் முதலே முன்னிலை பெற்றுவந்த முன்னாள் பிரதமர் ஜட்டீன் ட்ரூடோவின் லிபரல் கட்சி இறுதியில் அபார வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து கனடாவின் இடைக்கால பிரதமராகமேலும் படிக்க...
காஷ்மீரில் மேலும் பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை

ஜம்மு-காஷ்மீர் அரசு மாநிலத்தில் உள்ள 87 சுற்றுலாத் தலங்களில் 48 இடங்களை மூடியுள்ளது. கடந்த வாரம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து, மேலும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடக்க வாய்ப்புள்ளதாக உளவுத்துறை அமைப்புகள் எச்சரித்ததை அடுத்து பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்த நடவடிக்கைமேலும் படிக்க...
பெண்களின் பாதுகாப்புக் கருதி Red-Button Robotic COP சேவையை அறிமுகப்படுத்தும் தமிழக அரசு

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய ரோபோ கோப் (Robotic COP) வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மாநகரின் 200 முக்கிய இடங்களில் ரெட் பட்டன்- ரோபோட்டிக் கோப் (Red-Button Robotic COP) என்ற புதியமேலும் படிக்க...
பாணந்துறை துப்பாக்கிச் சூடு ; பின்னணியில் இருப்பது குடு சலிந்து?

பாணந்துறை, ஹிரணை, மேற்கு மாலமுல்ல பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (29) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, ஹிரணை மேற்கு மாலமுல்ல பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாதமேலும் படிக்க...
இலஞ்சம் பெற்ற பொது சுகாதார பரிசோதகர் கைது
6,000 ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டு, கரடியனாறு பொது சுகாதார பரிசோதகர் அலுவலகத்தில் பணியாற்றும் பொது சுகாதார பரிசோதகர் ஒருவர், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.கரடியனாறு பிரதேசத்தில் வசிக்கும் நபர்மேலும் படிக்க...
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு விடுத்துள்ள அறிவிப்பு

இலங்கையில் செலவு மீட்பு அடிப்படையிலான மின்சார விலை நிர்ணயத்தை (cost-recovery electricity pricing) உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) வலியுறுத்தியுள்ளது.இது நிதி ஆபத்துகளைக் குறைப்பதற்கும், சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின்மேலும் படிக்க...
மே தினத்தன்று பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் தொழில் சங்கங்களால் முன்னெடுக்கப் படவுள்ள கூட்டங்கள்
சர்வதேச தொழிலாளர் தினம் அல்லது மே தினம் வியாழக்கிழமை (1) முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தமது பலத்தினை மக்களுக்கு காண்பிக்கும் வகையில் பேரணிகள் மற்றும் கூட்டங்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் பிரதான அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள்மேலும் படிக்க...
பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்

பல பகுதிகளில் வாகனம், நிதி மோசடி உள்ளிட்ட குற்றச் செயல்களுக்காக தேடப்படும் சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். பொலிஸாரின் கூற்றுப்படி, சந்தேக நபர் 2020 ஆகஸ்ட் மாதம் கொழும்பு தேசிய மருத்துவமனையின் வாகன நிறுத்துமிடத்திலிருந்து ரூ.16.5 மில்லியன்மேலும் படிக்க...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு இன்றுடன் நிறைவடைந்தது

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு இன்று (29) மாலை 4.00 மணிக்கு நிறைவடைந்தது. கடந்த 24 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவடைந்துள்ளது. தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகம், பொலிஸ் திணைக்களம், மாவட்ட செயலகங்கள் உள்ளிட்ட அரசமேலும் படிக்க...

