Day: April 24, 2025
தீவிரவாதிகளுடன் பரஸ்பர துப்பாக்கி சூடு; இந்திய இராணுவ வீரர் மரணம்

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே இன்று (24) பரஸ்பர துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு இராணுவ வீரர் மரணடைந்தார். அதைத் தொடர்ந்து பரஸ்பர துப்பாக்கிச் சூடுமேலும் படிக்க...
பஹல்காம் பயங்கரவாதிகள் கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு தண்டிக்கப் படுவார்கள்: பிரதமர் மோடி

மதுபானி(பிஹார்): பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குக் காரணமானவர்கள் கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு தண்டிக்கப்படுவார்கள் என்று இந்திய பிரதமர்பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தைக் குறிக்கும் நிகழ்வு பிகாரின் மதுபானி நகரில் நடைபெற்றது. பிரதமர் மோடி முதல்வர் நிதிஷ் குமார்மேலும் படிக்க...
ஜனாதிபதி பேரினவாத சக்திகளின் ஒரு சூழ்நிலை கைதியாக இருக்கிறார் – நாகலிங்கம் இரட்ணலிங்கம்

ஜனாதிபதி பேரினவாத சக்திகளின் ஒரு சூழ்நிலை கைதியாக இருக்கிறார் என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாகலிங்கம் இரட்ணலிங்கம் (குருபரன்) தெரிவித்தார். ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் காரைதீவு பிரதேச சபையில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வும் ஊடகமேலும் படிக்க...
டான் பிரியசாத் மரணம்; பிரதான சந்தேக நபர் கைது

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர் டான் பிரியசாத் கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். அவர் ஏப்ரல் 22 அன்று வெல்லம்பிட்டியில் உள்ள ‘லக்சந்த சேவன’ அடுக்குமாடி குடியிருப்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.மேலும் படிக்க...
தமிழர் தாயகத்தில் நிகழ்ந்த பேரவலங்களை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் வகையில் செம்மணி படுகொலை நினைவு முற்றம் உருவாக்கப்படும் – தமிழ்தேசிய பேரவை

மிழர் தாயகத்தில் நிகழ்ந்த பேரவலங்களை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் வகையில் செம்மணி படுகொலை நினைவு முற்றம் உருவாக்கப்படுவதோடு தமிழின வரலாற்றுடன் தொடர்புடைய விடயங்கள் புனரமைக்கப்படும் என தமிழ்தேசிய பேரவை தெரிவித்துள்ளது. தமிழ்தேசிய பேரவை உள்ளுராட்சி சபை தேர்தல் யாழ்ப்பாண மாநரகசபைக்கான முன்மொழிவுகள்மேலும் படிக்க...
உக்ரேன் மீது ரஷ்யா மிகப்பெரிய தாக்குதல்

இந்த ஆண்டு உக்ரேன் தலைநகரில் நடந்த மிகப்பெரிய தாக்குதலில் ரஷ்யா, கியேவை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் ஒரே இரவில் தாக்கியது. இதனால், குறைந்தது எட்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் 70 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதேநேரம், கியோவில் உள்ள கட்டிடங்களும்மேலும் படிக்க...