Day: April 10, 2025
நிராகரிக்கப்பட்ட மேலும் சில வேட்புமனுக்களை மீள ஏற்றுக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

நிராகரிக்கப்பட்ட சுமார் 35 வேட்பு மனுக்களை மீண்டும் ஏற்றுக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமாதான நீதவான் பிறப்பு சான்றிதழை சான்றுப்படுத்தல் மற்றும் அரசியலமைப்பின் 07 ஆவது உப பிரிவின் கீழ் எடுக்கப்பட்ட சத்தியப்பிரமாணம் தொடர்பில் எழுந்த சிக்கல்கள் காரணமாக நிராகரிக்கப்பட்டமேலும் படிக்க...
இலங்கை – சென்னை நேரடி ரயில் சேவை?

பல தசாப்தங்களுக்கு முன்பு, பயணிகள் சென்னையில் (அப்போது மெட்ராஸ்) இருந்து இலங்கையின் கொழும்புக்கு ரயில் மற்றும் படகு மூலம் பயணிக்க முடிந்தது. இந்தப் பயணம் எழும்பூர் ரயில் நிலையத்தில் தொடங்கி கிழக்கு கடற்கரையில் தொடர்ந்து, புகழ்பெற்ற பாம்பன் பாலத்தைக் கடந்து ராமேஸ்வரத்தைமேலும் படிக்க...
அதிவேக நெடுஞ்சாலைகளில் இலத்திரனியல் அட்டை, QR code ஊடாக கட்டணம் செலுத்தும் வசதி

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்பதற்காக இலத்திரனியல் அட்டைகள் (debit card & credit card) மற்றும் QR code ஊடாக கட்டணங்கள் செலுத்தும் வசதிகளை ஏற்படுத்துவதற்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது. இலத்திரனியல் அட்டைகளினூடாக கொடுக்கல்மேலும் படிக்க...
டொமினிகனில் கூரை இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

டொமினிகன் குடியரசின் தலைநகரான சாண்டோ டொமிங்கோவில் உள்ள இரவு விடுதியொன்றின் கூரை இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது. படுகாயமடைந்த 160 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று முன்தினம் (08) இரவுமேலும் படிக்க...
ரஷ்ய வெற்றி தின விழாவில் பங்கேற்க மோடிக்கு புதின் அழைப்பு

எதிர்வரும் மே மாதம் 9-ம் திகதி நடைபெற உள்ள ரஷ்ய வெற்றி தின விழாவில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடிக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்துள்ளார். கடந்த 1941-ம் ஆண்டு முதல் நடைபெற்ற இரண்டாவது உலக போரில் ஜெர்மனியும்மேலும் படிக்க...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைத்துப்பாக்கி மற்றும் 12 தோட்டாக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேறும் பகுதியில் கடமையில் இருந்த அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (09) இரவு இந்த நபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப்மேலும் படிக்க...
ஊழலுக்கு எதிராகச் சட்டத்தை நடைமுறைப் படுத்துவது அரசியல் பழிவாங்கல் அல்ல, மனிதாபிமான கடமை – ஜனாதிபதி வலியுறுத்து

கையூட்டல் மற்றும் ஊழல் குற்றங்களிலிருந்து அரசியல் பொறிமுறையை மீட்டெடுக்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதால் அதிகாரிகளும் விரைவில் சரியான பாதைக்குத் திரும்ப வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ‘தேசிய ஊழல் எதிர்ப்புமேலும் படிக்க...
ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமானது சர்வகட்சி கூட்டம்

ஜனாதிபதி தலைமையில் சர்வகட்சி கூட்டம் ஆரம்பமாகியது. அமெரிக்காவின் வரி அறிவிப்பு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் சர்வகட்சி கூட்டம் நடைபெறுகிறது. ஜனாதிபதி செயலகத்தில் குறித்த கூட்டம் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் வரி அறிவிப்பு தொடர்பாக அரசாங்கம் இதுவரையில் மேற்கொண்டுள்ளமேலும் படிக்க...
65வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.வெள்ளைக்குட்டி பத்மநாதன் (10/04/2025)

தாயகத்தில் கரணவாய் அண்ணா சிலையடியை பிறப்பிடமாகவும், ஜேர்மனி Stolberg நகரை வசிப்பிடமாகவும் கொண்டிருக்கும் திரு.வெள்ளைக்குட்டி பத்மநாதன் அவர்கள் தனது பிறந்தநாளை 10ம் திகதி ஏப்ரல் மாதம் வியாழக்கிழமை இன்று கொண்டாடுகிறார். இன்று பிறந்தநாளை கொண்டாடும் திரு.வெள்ளைக்குட்டி பத்மநாதன் அவர்களை அன்பு மனைவிமேலும் படிக்க...