Day: April 8, 2025
குருநாகல் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிவாயு தொட்டி வெடித்ததில் நான்கு பேர் பலி

கொழும்பு – குருநாகல் வீதியின் வெஹெரா சந்திப்புக்கு அருகிலுள்ள ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று இரவு ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் மேலாளர், இரண்டு தொழிலாளர்கள் மற்றும் ஒரு லொறி ஓட்டுநர் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். பொலிஸாரின் கூற்றுப்படி, மேலும்மேலும் படிக்க...
புதிய வரிக் கொள்கை மறுசீரமைப்பு – அமெரிக்காவிடம் வலியுறுத்திய இலங்கை

இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங்குடன் விசேட சந்திப்பொன்றை நடத்தியுள்ளார். அமெரிக்கா விதித்துள்ள புதிய புதிய வர்த்தக வரிகள் குறித்து இந்தச் சந்திப்பில் இருவரும் கலந்துரையாடியுள்ளனர். இந்த சந்திப்பு குறித்து தமது ‘X’ (எக்ஸ்)மேலும் படிக்க...
