Day: April 1, 2025
இலங்கையின் தேயிலை ஏற்றுமதி அதிகரிப்பு

2025ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி 19.37 மில்லியன் கிலோகிராமாக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. 2024 ஆண்டின் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த முறை தேயிலை ஏற்றுமதி 0.61 மில்லியன் கிலோகிராமினால் அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024ஆம்மேலும் படிக்க...
விண்வெளியில் இருந்து இந்தியாவைப் பார்ப்பது தனி அழகு – சுனிதா வில்லியம்ஸ்

விண்வெளியில் இருந்து இந்தியாவைப் பார்ப்பது தூரத்தில் உள்ள ஒரு வீட்டைப் பார்ப்பது போன்றது என்று விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பியுள்ள சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். விண்வெளியில் இருந்து பார்க்கும் போது இமயமலையும், மும்பையும் மிகவும் அழகாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
ChatGPT ஐ நோக்கி 1 மணி நேரத்தில் 10 இலட்சம் பயனர்கள் படையெடுப்பு

ஓபன் ஏ.ஐ நிறுவனத்தின் ChatGPT தற்போது கிப்லி புகைப்படங்களைப் பயனர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. பலரும் தங்களின் புகைப்படங்களை இந்த அனிமேஷனுக்கு மாற்றி சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இந்நிலையில் கிப்லி புகைப்படங்களை இலவசமாக உருவாக்கலாம் என்ற அறிவிப்பு வெளியானது . இதனால்மேலும் படிக்க...
பெண் ஒருவரை வன்புணர்வுக்கு உட்படுத்திய மதபோதகருக்கு ஆயுள் தண்டனை

இந்தியாவில் பெண் ஒருவரை வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் மதபோதகர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து அந்த நாட்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவத்தின் தீர்ப்பு 7 வருடங்களுக்குப் பின்னர் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள்மேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை அரசியலாக்க முயற்சி – நாமல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை அரசியலாக்குவதற்கு ஜனாதபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முற்படுகின்றது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துக்கு பொறுப்பு கூறமேலும் படிக்க...
இந்தியாவுடன் அரசாங்கம் செய்து கொள்ளவுள்ள ஒப்பந்தங்கள் குறித்து தீவிர அவதானம் செலுத்தியுள்ளோம் ; சாகர காரியவசம்

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது அவசியமற்றது. காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு பகிரந்தளித்தால் தேவையில்லாத முரண்பாடுகள் தோற்றம் பெறும். இந்தியாவுடன் அரசாங்கம் செய்துக்கொள்ளவுள்ள ஒப்பந்தங்கள் குறித்து தீவிர அவதானம் செலுத்தியுள்ளோம். என்று ஸ்ரீ லங்காமேலும் படிக்க...
வியாழேந்திரனின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் (CIABOC) கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் எட்டாம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லஞ்சம் பெறுவதற்கு ஆதரவுமேலும் படிக்க...
தேசிய மக்கள் சக்தி அடித்தளம் பலவீனம் அடைந்துவிட்டது – ஜே.வி.பி. தான் நாட்டை ஆட்சி செய்கிறது

தேசிய மக்கள் சக்தி தலைவர்கள் இன்று செயல்படும் விதத்தில் அவர்களின் பிரபலமான அடித்தளம் கணிசமாக பலவீனமடைவதை காண்பதாக பேராசியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார். இன்று தேசிய மக்கள் சக்தியின் வேகம் குறைக்கப்பட்டு, ஜே.வி.பி எழுச்சி பெற்றுள்ளதாகக் கூறும் அவர்,ஜே.வி.பி.யே தற்போதுமேலும் படிக்க...
