Day: March 23, 2025
பேஸ்புக் களியாட்ட விருந்தில் கலந்து கொண்ட 76 இளைஞர் யுவதிகள் கைது

சீதுவை காவல்துறை பிரிவிற்குட்பட்ட கிதீகொடன் பெல்லானவத்த பகுதியில் விருந்தகம் ஒன்றில் சட்ட விரோதமாகப் போதைப்பொருள் பயன்படுத்தி முகநூல் களியாட்டம் நடைபெறுவதாக காவல்துறைக்கு நேற்று முறைப்பாடு ஒன்று கிடைக்கப் பெற்றுள்ளது. இதன் போது காவல்துறையினர் குறித்த பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்டு 76 பேரைக்மேலும் படிக்க...
லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் : 7 பேர் பலி – 40 பேர் காயம்

இஸ்ரேல் லெபனான் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தி வருகின்றது. லெபனானில் உள்ள உட்கட்டமைப்பு தளங்கள் மற்றும் ஆயுத களஞ்சியசாலை உள்ளிட்ட பகுதிகளில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தாக்குதலில் 7 பேர் உயிரிழந்ததுடன், குழந்தை உள்ளிட்டமேலும் படிக்க...
குளிர்பானமென நினைத்து டீசலை அருந்திய குழந்தை உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் குளிர்பானமென டீசலை அருந்திய குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. ஊர்காவற்துறை – நாராந்தனை தெற்கு பகுதியைச் சேர்ந்த ஒரு வயதும் 9 மாதங்களுமான ஆண் குழந்தை ஒன்றே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கடந்த 18ஆம் திகதி குழந்தையின் தந்தை தமது உழவுமேலும் படிக்க...
நாடு முழுவதும் ஜனவரி முதல் 27 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் – 22 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்
இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் இதுவரை நாடு முழுவதும் 27 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், அதில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்கிஸ்ஸை, மன்னார், காலி, கொட்டாஞ்சேனை மற்றும் தெவிநுவர உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் துப்பாக்கிச்மேலும் படிக்க...
இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகள் இலங்கைக்கு திரும்ப வேண்டும் – வடக்கு மாகாண ஆளுநர்

இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகள் இலங்கைக்கு திரும்பவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். அவ்வாறு நாடு திரும்புவர்களுக்கான உதவிகளை வழங்குவதுடன், ஈழ அகதிகள் நாடு திரும்புவது தொடர்பில் இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் இடையேமேலும் படிக்க...