Day: March 21, 2025
யுரியுப் காணொளி பார்த்து தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்து கொண்ட இளைஞன்

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஆக்ரா பகுதியிலுள்ள மதுரா என்ற கிராமத்தில் இளைஞர் ஒருவர் யுரியுப் காணொளியை பார்த்து தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த இளைஞருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்படுவதன் காரணமாக அவருக்கு முன்னதாகமேலும் படிக்க...
மலையை தகர்த்துக் கட்டியிருக்கும் மாளிகை – ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

ஒரு சில ஆயிரங்கள் இல்லாததால் சேதமடைந்த குடிசைவீட்டை சீரமைக்க முடியாமல் வாழ்ந்துவரும் எண்ணற்ற ஏழைகள் இருக்கும் இந்த நாட்டில்தான், ஒரு மலையையே தகர்த்து மாளிகைக் கட்டிய சம்பவங்களும் நடந்தேறியிருக்கின்றன. ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ருஷிகொண்டா மலையை தகர்த்துக்மேலும் படிக்க...
வீரப்பன் மகளுக்கு நாம் தமிழர் கட்சியில் முக்கிய பதவி

வீரப்பன் மகள் வித்யா ராணிக்கு நாம் தமிழர் கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. வீரப்பன் மகள் வித்யா ராணி முதலில் பாமகவில் இருந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். பாஜகவில் அவருக்கு ஓபிசி அணியின் மாநிலத் துணைத்தலைர் பொறுப்புமேலும் படிக்க...
ஹீத்ரோ விமானநிலையம் மூடப்பட்டது ; ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் இரத்து
லண்டனின் ஹீத்ரோ விமானநிலையத்திற்கு மின்சாரத்தை வழங்கும் அதன் அருகில் உள்ள துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து அந்த விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஹீத்ரோவுக்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இன்று வெள்ளிக்கிழமை (21)மேலும் படிக்க...
சர்வதேச ஒலிம்பிக் குழுமத்தின் புதிய தலைவராக முதல் முறையாக பெண் ஒருவர் தெரிவு

சர்வதேச ஒலிம்பிக் குழுமத்தின் புதிய தலைவராக சிம்பாப்வேயின் விளையாட்டுத்துறை அமைச்சர் கிறிஸ்டி கோவென்ட்ரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 41 வயதான அவர் இந்தப் பதவிக்கு தெரிவாகும் முதல் பெண்மணி மற்றும் முதல் ஆப்பிரிக்கர் ஆவார். ஆறு ஆண் வேட்பாளர்களை வீழ்த்தி அவர் சர்வதேச ஒலிம்பிக்மேலும் படிக்க...
இலங்கையின் கைவினைப் பொருட்களை சர்வதேச சந்தைக்கு அறிமுகப்படுத்த புதிய திட்டம்

இலங்கையின் கைவினைப் பொருட்களை சர்வதேச சந்தைக்கு அறிமுகப்படுத்த உதவும் ஒரு திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இது இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய நிறுவனம் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் கூட்டு முயற்சியாகும். இலங்கையின் பாரம்பரிய கைவினைப் பொருட்களை சர்வதேசச் சந்தைக்கு அறிமுகப்படுத்துவதும், உள்ளூர் வடிவமைப்பாளர்களுக்குமேலும் படிக்க...
இலங்கை விமானப்படை விமானம் ஒன்று விபத்து

வாரியபொல, மினுவங்கெட்டே அருகே விபத்துக்குள்ளான இலங்கை விமானப்படையின் K8 ரக பயிற்சி விமானத்திலிருந்து பாதுகாப்பாகத் தரையிறங்கிய இரண்டு விமானிகளும் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என விமானப் படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவர்களது நிலைமை பாரதூரமாக இல்லை என்றும் அவர்கள்மேலும் படிக்க...
ஷிரந்தி ராஜபக்ஷவின் நிலங்கள் குறித்து சிஐடி விசாரணை

கம்பஹாவில் முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட நில பரிவர்த்தனைகள் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) விசாரணை கோரப்பட்டுள்ளதாக தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மஹிந்த ஜெயசிங்க, இது தொடர்பாகமேலும் படிக்க...
மக்களுக்கு உதவி செய்ய உருவாக்கப்பட்ட பதவிகளில் உபத்திரங்களையே செய்கின்றனர் – நா.வேதநாயகன்

“மக்களுக்கு உதவிகளைச் செய்வதற்காக உருவாக்கப்பட்ட பதவிகளில் இருக்கும் சிலர் மக்களுக்கு உதவிகளைச் செய்வதற்குப் பதிலாக உபத்திரங்களையே செய்கின்றனர்.” – இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கவலை வெளியிட்டார். புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் ஏற்பாட்டில், சபை நிதியில் புதுக்குடியிருப்புமேலும் படிக்க...