Day: March 20, 2025
கெஹலியவின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணை தொடர்பில் நாடாளுமன்றக் கிளையில் உள்ள வங்கிக் கணக்கை இடைநிறுத்திய உத்தரவை மீளப்பெறுமாறு முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகேமேலும் படிக்க...
சத்தீஸ்கர் என்கவுன்டர்களில் 22 பிரிவினைவாதிகள் உயிரிழப்பு

சத்தீஸ்கரில் உள்ள பஸ்தார் பிரிவின் பிஜாப்பூர் மற்றும் கான்கர் மாவட்டங்களில் இன்று (20) நடந்த தனித்தனி மோதல்களில் குறைந்தது 22 பிரிவினைவாதிகள் என்கவுன்டரில் கொலலப்பட்டுள்ளனர். அதேநேரத்தில், துப்பாக்கிச் சூட்டில் ஒரு பாதுகாப்புப் படை வீரரும் உயிழந்துள்ளார். கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட பிஜாப்பூரில் பதினெட்டுமேலும் படிக்க...
சிறிய சிவனொளிபாத மலையிலிருந்து கீழே தவறி விழுந்து வெளிநாட்டுப் பெண் காயம்

பதுளை – எல்ல சிறிய சிவனொளிபாதமலையிலிருந்து கீழே தவறி விழுந்து வெளிநாட்டுப் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (19) இடம்பெற்றுள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 64 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார். காயமடைந்த வெளிநாட்டுப்மேலும் படிக்க...
சீனாவில் 4 கனடா நாட்டினருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

சீனாவில் கனடா நாட்டைச் சேர்ந்த 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் போதைப் பொருள் வழக்கில் கைதான 4 கனடா நாட்டினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களது தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் மெலானிமேலும் படிக்க...
தேசபந்துவிற்கு மீண்டும் விளக்கமறியல்

காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் தலைமறைவாகியிருந்த காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் நேற்று முற்பகல் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார். வெலிகமமேலும் படிக்க...
தமிழக மீனவர் பிரச்சினை: வைகோ குற்றச்சாட்டுக்கு நிர்மலா சீதாராமன் விளக்கம்

இலங்கை கடற்படை இந்திய மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டுக்குச் செல்லக்கூடாது என மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தினார். இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய வைகோ, “கடந்த 40 ஆண்டுகளில் 843 மீனவர்கள்மேலும் படிக்க...
காசாவுக்கான மின்சார விநியோகத்தை துண்டித்தது இஸ்ரேல் ; சவுதி அரேபியா கண்டனம்

காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் மின்சார விநியோகத்தை துண்டித்ததமைக்கு சவுதி அரேபியா கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தை மீண்டும் மீறியுள்ளதை இஸ்ரேல் நிரூபிப்பதாக தெரிவித்துள்ளது. காசாவுக்கு எந்த நிபந்தணைகளும் இன்றி மின்சாரத்தை வழமைக்கு கொண்டு வரமேலும் படிக்க...
சுகாதார ஊழியர்களின் வேலைநிறுத்தம் நியாயமற்றது- ஜனாதிபதி

தொழிற்சங்கங்களின் கோரிக்கையோ அழுத்தமோ இன்றி வரலாற்றில் அரசாங்கமொன்றினால் மிகக் கூடிய சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் சுகாதார தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை ஏற்க முடியாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும், அரசமேலும் படிக்க...
சுமந்திரன் தலைமையில் தமிழரசுக் கட்சி வேட்புமனு தாக்கல்

யாழ். உள்ளூராட்சிமன்ற தேர்தலில் 12 சபைகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று (20) யாழ் மாவட்ட செயலகத்தின் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும் தெரிவத்தாட்சி அலுவலகர் பதில் ம.பிரதீபன் முன்னிலையில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் 11.00 மணியளவில்மேலும் படிக்க...
மே 06 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – வெளியானது அறிவிப்பு

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் எதிர்வரும் மே 06 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு இன்று வியாழக்கிழமை அறிவித்துள்ளது. உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளல் இன்று (20) நண்பகலுடன் முடிவடைந்த நிலையிலேயே இந்த அறிவிப்பை ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. 336 உள்ளாட்சி நிறுவனங்களுக்கானமேலும் படிக்க...