Day: March 19, 2025
வவுனியாவில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி வேட்பு மனுவைத் தாக்கல் செய்தது

எதிர்வரும் உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இலங்கை தமிழ் அரசுக் கட்சி வவுனியாவில் புதன்கிழமை (19) தாக்கல் செய்தது. வவுனியா மாநகரசபை மற்றும் வவுனியா வடக்கு பிரதேச சபை,வெண்கலசெட்டிகுளம் பிரதேச சபை ஆகியவற்றில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவையே தமிழ் அரசுக்மேலும் படிக்க...
ஹமாஸ் முழுமையாக அழிக்கப்படும் வரை சண்டையை நிறுத்த மாட்டோம்

அனைத்து பணயக்கைதிகளையும் திருப்பி அனுப்பும் வரை இஸ்ரேல் ஹமாஸுக்கு எதிரான போரை நிறுத்தாது என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் தெரிவித்துள்ளார். “விளையாட்டின் விதிகள் மாறிவிட்டன என்பதை ஹமாஸ் உணர வேண்டும். அது உடனடியாக அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்கவில்லை என்றால், நரகத்தின்மேலும் படிக்க...
‘சுனிதா வில்லியம்ஸை முன்பே பூமிக்கு அழைத்து வரும் கோரிக்கையை பைடன் நிராகரித்தார்’- எலான் மஸ்க்

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸை முன்பே பூமிக்கு அழைத்துவரும் ஸ்பேஸ் எக்ஸின் கோரிக்கையை அப்போதைய அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் நிராகரித்ததாக எலான் மஸ்க் குற்றம்சாட்டியுள்ளார். விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக பூமிக்கு அழைத்துவரப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள ஸ்பேஸ் எஸ்க் சிஇஓ மஸ்க்மேலும் படிக்க...
புகை பிடிப்போரின் எண்ணிக்கை இங்கிலாந்தில் உயர்வு

இங்கிலாந்தின் சில பகுதிகளில் புகைபிடிக்கும் விகிதம் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களில் முதல் முறையாக அதிகரித்துள்ளதாக ஆராய்ச்சி கூறுகிறது. லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியின் கல்வியாளர்கள், 18 வருட காலப்பகுதியில் இங்கிலாந்தில் 350,000 க்கும் மேற்பட்ட பெரியவர்களிடம் புகைபிடித்தல் தரவுகளை ஆய்வு செய்தனர். சிகரெட்,மேலும் படிக்க...
தமிழக மீனவர் பிரச்சினை: ராமேசுவரம் மீனவர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து திங்கட்கிழமை கடலுக்குச் சென்ற கென்னடி என்பவருக்குச் சொந்தமான விசைப்படகை இலங்கை கடற்படையினர் நெடுந்தீவுமேலும் படிக்க...
போராட்டத்தில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது
பணிக்கு வருகை தராமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என தமிழக அரசு எச்சரித்துள்ளது. அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ள நிலையிலேயே தமிழக அரசு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மேலும் படிக்க...
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் ஜேர்மனி பெண்

மாத்தளை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜேர்மனியை சேர்ந்த பெண் ஒருவர் வைப்புத்தொகை செலுத்தியுள்ளார். அந்தப் பெண் இலங்கை குடியுரிமையைப் பெற்றுள்ளதாகவும், தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது குறித்த பெண் சுயேட்சைக் குழுவிலிருந்து கலேவல பிரதேச சபைக்கு வேட்பாளராகமேலும் படிக்க...
வடக்கில் இனப்படுகொலை நடந்ததென படலந்த அறிக்கையை முன்னுதாரணம் காட்டுவார்கள் – சரத் வீரசேகர

வடக்கில் இனப்படுகொலை நடந்தது எனக்கூறி அது தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு ஆணைக்குழுவொன்றை தமிழ் டயஸ்போராக்கள் கோரக்கூடும் என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவைமேலும் படிக்க...
மஹிந்தவின் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கையை 60 ஆகக் குறைத்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றம் இன்று (19) தள்ளுபடி செய்தது. மஹிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்த மனுவின் விவரங்களை பரிசீலித்த பின்னர்மேலும் படிக்க...
மோடி இலங்கைக்கு செல்லக்கூடாது – மாநிலங்கள் அவையில் வைகோ விசனம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளக்கூடாது என இந்தியாவின் மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தியுள்ளார். இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்படும் இந்திய மீனவர்களின் விடயங்களை சுட்டிக்காட்டி பேசியிருந்தார். இலங்கை கடற்படையின் மனிதநேயமற்ற நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு நடவடிக்கைமேலும் படிக்க...
அர்ச்சுனாவுக்கு நாடாளுமன்றில் தடை விதிப்பு

அடுத்த 8 அமர்வு நாட்களில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்,கருத்துகள் மற்றும் உரைகளை நேரடியாக ஒலி,ஒளிபரப்பு செய்வதற்கு சபாநாயகரினால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இராமநாதன் அர்ச்சுனாவினால் நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் வெறுப்புப் பேச்சுகள் மற்றும் விமர்சனங்களால் இனங்களுக்கிடையிலானமேலும் படிக்க...
பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையிலுள்ள 3.5 மில்லியன் இளம் தலைமுறையினரில் 71 வீதமானோரே பாடசாலைக்கு செல்வதாகவும், 29 வீத பாடசாலை மாணவர்கள், தங்களுடைய கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளதாகவும், 2024 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பாடசாலைகளை அடிப்படையாக கொண்ட மாணவர் சுகாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம்மேலும் படிக்க...
தேசபந்து தென்னகோனுக்கு விளக்கமறியல்

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நாளை வரை விளக்கமறியலில் வைப்பதற்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அதன்படி பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் தலைமறைவாகியிருந்த பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று முற்பகல் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்திருந்த நிலையில்மேலும் படிக்க...
9 மாதங்களுக்குப் பிறகு பாதுகாப்பாக பூமி திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்

இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் பேரி வில்மோர் உள்ளிட்டோர் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் பத்திரமாக பூமிக்கு திரும்பினர். இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 3.27 மணிக்கு புளோரிடா கடலில்மேலும் படிக்க...