Day: March 18, 2025
கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பில் உயர் நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2020 ஆம் ஆண்டு ஹெராயின் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்ட ஒரு பெண்ணை தடுத்து வைத்து விசாரிக்க அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிறப்பித்த தடுப்பு உத்தரவு முற்றிலும் சட்டவிரோதமானது என்று உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.மேலும் படிக்க...
புத்தரின் உருவச்சிலைகளை நிறுவுவதற்காகக் காணிகள் பறிமுதல் செய்யப்படுவதாக ரவிகரன் குற்றச்சாட்டு

பறிமுதல் செய்யப்பட்ட காணிகளின் எல்லைக்கற்களாக விகாரைகள் பயன்படுத்தப்படுவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் குழுநிலை விவாதத்தில் கருத்துரைக்கும் போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.மேலும் படிக்க...
ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்வது சாத்தியமில்லை – உதய கம்மன்பில

பட்டலந்தை ஆணைக்குழு அறிக்கையின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கைது செய்வதோ அல்லது அவரது குடியுரிமையை இரத்து செய்வதோ சாத்தியமற்றது என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கும்மேலும் படிக்க...
பாஜக-வுக்கு செயல்படும் காங்கிரஸ் நிர்வாகிகள்! “விரைவில் சுத்தம் செய்ய வேண்டும்” – ராகுல் காந்தி
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குஜராத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது சுற்றுப்பயணத்தின் இரண்டாவது நாளான இன்று அகமதாபாத்தில் காங்கிரஸ் தொண்டர்களிடையே ராகுல் காந்தி உரையாற்றினார். கட்சித் தொழிலாளர்களிடம் உரையாற்றிய அவர், 2027 குஜராத் சட்டமன்றத்மேலும் படிக்க...
விண்ணிலிருந்து புறப்பட்டார் சுனிதா வில்லியம்ஸ்: பிரிந்து சென்றது க்ரூ டிராகன் விண்கலம்

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) சுமார் 9 மாதங்களுக்கும் மேலாக தங்கியிருந்த நிலையில், அவர்கள் இன்று (மார்ச் 18) பூமிக்கு திரும்புகிறார்கள். இதற்கான பயணம் தற்போது வெற்றிகரமாக தொடங்கியுள்ளது. முன்னதாக நாசா அறிவித்துள்ளபடி,மேலும் படிக்க...
தமிழகத்தில் பள்ளி இறுதி வகுப்பு வரை தமிழை பயிற்று மொழியாக்கி அரசு சட்டம் இயற்ற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழை வளர்க்க பள்ளி இறுதி வகுப்பு வரை பயிற்று மொழியாக்கி சட்டம் இயற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழை வளர்ப்பதற்கோ, மொழிக் கொள்கையில் உறுதியைக் காட்டுவதற்கோ ‘ரூ’ போடத்மேலும் படிக்க...
காசா மீது இஸ்ரேல் இன்று அதிகாலை வான்தாக்குதல்- 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

காசா மீது இஸ்ரேல் இன்று அதிகாலை நடத்தப்பட்ட வான்தாக்குதல்களில் 200க்கும் மேற்பட்ட காசா மக்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 100 அதிகம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது அத்துடன் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில்,மேலும் படிக்க...
ஹங்கேரி: 2 குழந்தைகள் பெற்றுக் கொண்டால் வாழ்நாள் முழுவதும் வருமான வரி செலுத்தத் தேவையில்லை

ஹங்கேரியில் 2 அல்லது 2 க்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் தாய்மார்களுக்கு வாழ்நாள் முழுவதும் வருமான வரி செலுத்துவதற்கு விலக்களிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஹங்கேரியில் குழந்தை பிறப்பு விகிதம் என்பது வெகுவாக குறைந்து வருகிறது.மேலும் படிக்க...
கனடாவில் இருந்து வந்தவர்கள் பயணித்த கார் யாழில் விபத்து

யாழ்ப்பாணம் – நாவற்குழி மாதா கோவிலடியில் நேற்று திங்கட்கிழமை (17) விபத்து இடம்பெற்றுள்ளது. வேக கட்டுப்பாட்டை இழந்த கார், வீதியோரத்தில் உள்ள மாதா கோவிலின் மதிலுடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இருப்பினும், இந்த விபத்தின்போது வாகனத்தில் பயணம் செய்த மூவருக்கும்மேலும் படிக்க...
குஷ் போதைப் பொருளுடன் இந்திய தம்பதி கட்டுநாயக்கவில் கைது
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 2 கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இந்திய தம்பதி ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று திங்கட்கிழமை (17) கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியா நாட்டைச் சேர்ந்த 32மேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – ஓர் இரு நாட்களில் நீதியை வழங்க முடியாது ; அரசாங்கம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓர், இரு மாதங்களுக்குள் நீதியை நிலைநாட்ட முடியாதென அமைச்சர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை வரவு – செலவுத் திட்டம் மீது உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால்மேலும் படிக்க...
இலங்கையில் முன்னெடுக்கப்படும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டம் – அதானி நிறுவனம் கலந்துரையாடல்

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் குறித்து அதானி தொடர்ந்து கலந்துரையாடி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த திட்டங்கள் தொடர்பாக அதானி மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு இடையே இன்னும் கலந்துரையாடல்கள் நடந்து வருவதாக இந்தியாவின் “தி இந்து” செய்தித்தாள் செய்திமேலும் படிக்க...
இணைய குற்ற மையங்களில் இருந்து மேலும் 14 இலங்கையர்கள் மீட்பு

மியான்மாரின் மியாவாடியில் உள்ள சைபர் கிரைம் என்ற இணையக் குற்ற மையங்களிலிருந்து, மேலும் 14 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட 14 இலங்கையர்களும், இன்று (18) இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட உள்ளதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் சுற்றுலாத்துறைமேலும் படிக்க...
