Day: March 17, 2025
முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம் ; ஆராய்ச்சியில் ஈடுபட தடை – ஹினிதும சுனில் செனவி

முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வரை குருந்தூர் மலையில் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என புத்தசாசனம், சமய மற்றும்மேலும் படிக்க...
சீனா மீதான ஆதரவுக்காக பெண்ணொருவரை நாடு கடத்த தாய்வான் உத்தரவு

தாய்வானுக்கு எதிராக சீனாவின் படைபலத்தைப் பயன்படுத்துவதை வெளிப்படையாக ஆதரித்த தாய்வானிய நபரின் மனைவியை (சீனப் பெண்), நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இல்லையெனில் சட்டத்தின்படி அவர் நாடு கடத்தப்படுவார் என்று தாய்வானின் தேசிய குடியேற்ற நிறுவனம் (NIA)மேலும் படிக்க...
உக்ரேனில் அமைதியை ஏற்படுத்துவதற்-கான வழிகள் குறித்து விவாதிக்கவுள்ள ட்ரம்ப் – புட்டின்

உக்ரேன் தொடர்பான சமாதான பேச்சுவார்த்தைகள் நாளை இடம்பெறும் பொழுது, ‘நிலம்’ மற்றும் ‘மின் உற்பத்தி நிலையங்கள்’ தொடர்பாக தானும் விளாடிமீர் புட்டினும் விவாதிக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சில சொத்துக்களைப் பிரித்துக் கொள்வது தொடர்பாக ஏற்கனவே உரையாடி வருவதாகவும்மேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் : ரோஹித அபேகுணவர்தன

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும். இந்த விவகாரத்தை அடுத்த அரசாங்கத்துக்கு பொறுப்பாக்க கூடாது. பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மற்றும் முஸ்லிம் சமூகத்தினருக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று புதிய ஜனநாயக முன்னணியின் களுத்துறை மாவட்டமேலும் படிக்க...
சுவஸ்திகா அருள்லிங்கம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆபாச ரீதியில் கருத்துக்களை முன் வைத்துள்ளமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் – பிமல் ரத்நாயக்க சபாநாயகரிடம் கோரிக்கை
சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆபாச ரீதியில் கருத்துக்களை முன்வைத்துள்ளமை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (17) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயேமேலும் படிக்க...
“கடினமான காலங்களில் பகவத் கீதையே என்னை வழிநடத்துகிறது” – அமெரிக்க உளவுத் துறை தலைவர் துளசி கப்பார்ட்

அமெரிக்க உளவுத் துறை தலைவர் துளசி கப்பார்ட் 3 நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் இரவு டெல்லி வந்தார். தனியார் தொலைக்காட்சி சேனல் மற்றும் தனியார் செய்தி நிறுவனத்துக்கு துளசி கப்பார்ட் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: வங்கதேசத்தில் அடிப்படைவாத தீவிரவாதம் தலைதூக்குவதுமேலும் படிக்க...
இஸ்லாமிய பாட நூல்களை நாட்டுக்குக் கொண்டு வருவதற்கான தடையை நீக்க வேண்டும் – ஹிஸ்புல்லா எம்.பி
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா இன்றைய குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு அரசாங்கத்திடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தார். இஸ்லாமியப் பாட நூல்களை நாட்டுக்குக் கொண்டுவருவதற்கான தடையை நீக்க வேண்டும் எனவும் அரபுக்கல்லூரிகளை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்மேலும் படிக்க...
தமிழக முதல்வரை சந்தித்த செந்தில் தொண்டமான்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாள் விழாவில் சிறப்பு உரை ஆற்றுவதற்காக இ.தொ.க தலைவர் செந்தில் தொண்டமானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ் உட்பட பல அயலக நாட்டு தமிழ் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதேவேளை தமிழக முதல்வர்மேலும் படிக்க...
கொழும்பில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூடு – இருவர் படுகாயம்

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் குறைந்தது இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். இரண்டு துப்பாக்கிதாரிகள் லொரியில் வந்து பாதிக்கப்பட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகமேலும் படிக்க...
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு எப்போது திரும்புவார் – அட்டவணையை வெளியிட்டது நாசா

விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோரை பூமிக்கு அழைத்து வரும் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தின் மூலம் புதிய குழுவினர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றுள்ளனர். ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் அமெரிக்க நேரப்படிமேலும் படிக்க...
கட்டுப்பணம் செலுத்தினார் அர்ச்சுனா எம்.பி – யாழ் மாநகர சபையின் முதல்வர் வேட்பாளராகக் களமிறங்கும் கௌசல்யா

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள தேர்தல்கள் அலுவலகத்தில், யாழில் உள்ள 5 உள்ளூராட்சி சபைகளுக்குமான கட்டுப்பணத்தை செலுத்தியதாக இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். இதேவேளை, யாழ் மாநகர சபையின்மேலும் படிக்க...
நாய் ஏற்றும் வண்டியில் நாங்கள் ஏறமாட்டோம் – பாஜக எச் ராஜா

நாய் ஏற்றும் வண்டியில் நாங்கள் ஏறமாட்டோம். நாய் ஏற்றும் வண்டியை ஏன் எடுத்துவந்தீர்கள்? எங்களை எதற்கு கைது செய்கிறீர்கள்? என பாஜக மூத்த தலைவர் எச் ராஜா ஆவேசமாக பேசியுள்ளார். தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையின் முடிவில்,மேலும் படிக்க...
இந்தியாவில் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட 45 அமைப்புகளுக்கு தடை – திருத்தப்பட்ட பட்டியல் வெளியானது

தமிழீழ விடுதலைப் புலிகள் உள்பட 45 அமைப்புகள் அடங்கிய தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் திருத்தப்பட்ட பட்டியலை இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் மற்றும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி, மத்திய அரசால் தடை செய்யப்பட்டமேலும் படிக்க...
டெஸ்லாவின் விற்பனையில் பாரிய வீழ்ச்சி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தொடங்கிய வரி போர் அமெரிக்க தயாரிப்புகளை, குறிப்பாக டிரம்பின் நெருங்கிய நண்பரும் உலகளாவிய செல்வந்தருமான எலோன் மஸ்க்கின் டெஸ்லா கார்களை கடுமையாகப் பாதித்து வருகிறது. இதன்படி, ஐரோப்பிய நாடுகளில் டெஸ்லா புறக்கணிப்பு பிரச்சாரம் தீவிரமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
இலங்கைக்கு ஈர்ப்புள்ள சுற்றுலா தலமாக சர்வதேச ரீதியில் அங்கீகாரம் – ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு

இலங்கை ஈர்ப்புள்ள சுற்றுலா தலமாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால்,எமது நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தரமான உட்கட்டமைப்பு மற்றும் சேவைகளை வழங்குவது அவசியம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். எனவே, இந்த விடயத்தில் விசேட கவனம் செலுத்துமாறு ஜனாதிபதிமேலும் படிக்க...
படலந்த சித்திரவதை முகாம் – குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதி

1988-89 காலப்பகுதியில் படலந்த சித்திரவதை முகாமில் சித்திரவதை செய்யப்பட்ட ஏராளமானோர் சாட்சியமளிக்கத் தயாராக இருப்பதாக ஜே.வி.பி பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். நான் சட்டத்திற்காக பணியாற்றுகிறேன். எவரையும் அவதூறு செய்ய விரும்பவில்லை. அதன்படி, இந்த சித்திரவதை முகாம் சம்பவத்தில் தொடர்புடையமேலும் படிக்க...
தேசபந்துவின் நீதிப்பேராணை மனு விசாரணையின்றி நிராகரிக்கப் பட்டது

முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்படுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரிய நீதிப்பேராணை மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணையின்றி நிராகரித்துள்ளது. மாத்தறை நீதவான் நீதிமன்றத்தினால் தமக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணைக்கு இடைக்காலத் தடை உத்தரவு விதிக்குமாறு கோரி,மேலும் படிக்க...
பேச்சுவார்த்தை தோல்வி; சுகாதார ஊழியர்கள் நாளை பணிப்பகிஷ்கரிப்பு

முன்னதாக திட்டமிட்டபடி, நாளை (18) காலை 07.00 மணி முதல் 24 மணி நேரம் பணிப்புறக்கணிப்பு நடத்த சுகாதாரத்துறை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. சுகாதாரத்துறை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகள் மற்றும் நிதியமைச்சின் அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் இந்தமேலும் படிக்க...