Day: March 16, 2025
அரச தாதியர் சங்கம் நாளை பணிப்பகிஷ்கரிப்பு

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் நிர்வாகத்தினருக்கு முறையான பாதுகாப்பும் வசதிகளும் வழங்குதல் தொடர்பில் விசாரணை அறிக்கை வழங்குமாறு அறிவித்து சுகாதார அமைச்சின் செயலாளர் மூவரடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளார். இந்நிலையில் நாளை காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை மூன்றுமேலும் படிக்க...
‘ஏ.ஆர்.ரஹ்மானின் முன்னாள் மனைவி என்று சொல்ல வேண்டாம்’ – சாய்ரா பானு பகிர்வு

ஏ.ஆர்.ரஹ்மானின் முன்னாள் மனைவி என தன்னை அழைக்க வேண்டாம் என சாய்ரா பானு தெரிவித்துள்ளார். தாங்கள் இருவரும் விவாகரத்து பெறவில்லை, பிரிந்து வாழ்ந்து வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை உடலில் நீர்ச்சத்து குறைந்த காரணத்தால் ரஹ்மான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுமேலும் படிக்க...
குடும்பத்தகராறில் ஒன்றரை வயதுக் குழந்தையுடன் தீ வைத்துக் கொண்ட பெண்

குடும்பத் தகராறு காரணமாக தம்புள்ளை கண்டலம பகுதியில் பெண் ஒருவர் ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தை ஒன்றுடன் தீ வைத்துக் கொண்டுள்ளார். சம்பவம் தொடர்பில் காயமடைந்த தாய் தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடுமையான தீக்காயங்களுக்குள்ளான குழந்தை பேராதெனியமேலும் படிக்க...
சிகிச்சையின் பின் வீடு திரும்பினார் ஏ.ஆர. ரஹ்மான்

சென்னை தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சிகிச்சையின் பின் வீடு திரும்பியுள்ளார். பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் திடீர் நெஞ்சு வலி காரணமாக சென்னையில் உள்ள அப்பலோ வைத்தியசாலையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார், இது அவரின் ரசிகர்கள் மத்தியில் கவலையைமேலும் படிக்க...
லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி அபு கட்டால் கொல்லப்பட்டார்

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி அபு கட்டால் பாகிஸ்தானில் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜம்மு-காஷ்மீரில் பல பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னணியில் இருந்து வரும் லஷ்கர்-இ-தொய்பாவின் மூளையாக அபு கட்டால் செயல்பட்டதாக அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். இந்தியாவால் தேடப்பட்டு வந்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கிய பயங்கரவாதியானமேலும் படிக்க...
பாகிஸ்தானில் பயணிகள் பேருந்து அருகே குண்டுவெடிப்பு: 7 பேர் மரணம், 35 பேர் காயம்

வன்முறையால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பிராந்தியத்தில் இன்று (16) மற்றொரு துயர சம்பவம் பதிவாகியுள்ளது. நுஷ்கி-தல்பண்டின் நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து அருகே இடம்பெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 35 பேர் காயமடைந்ததாக பாகிஸ்தானின் ஜியோ நியூஸ் செய்திமேலும் படிக்க...
வட மசிடோனியாவில் இரவுநேர களியாட்ட விடுதியில் தீ விபத்து – 51 பேர் பலி

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான வட மசிடோனியாவில் உள்ள இரவுநேர களியாட்ட விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 51 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த களியாட்ட நிகழ்ச்சியில் 200 ற்கும்மேலும் படிக்க...
ஏ.ஆர்.ரஹ்மான் வைத்திய சாலையில் அனுமதி

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று (16) காலை நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். காலை 7:30 மணியளவில் அவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டடதாகவும், அங்கு வைத்தியர்கள் ECG மற்றும் எக்கோ கார்டியோகிராம் உள்ளிட்டமேலும் படிக்க...
பட்டலந்தை அறிக்கையின் குற்றவாளிகளுக்குத் தண்டனை நிச்சயம் – நளிந்த உறுதி

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பட்டலந்தை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் உரையாற்றுவதற்கு மிகவும் தாமதமாகிவிட்டதாகவும், என்ன நடந்தாலும் இந்த அறிக்கை தொடர்பில் சட்ட நடவடிக்கை நிச்சயம் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். வாக்குறுதியளித்தபடி அரசாங்கம் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்ததாகவும்,மேலும் படிக்க...
கணேமுல்ல சஞ்சீவ படுகொலை சம்வபம் – இஷாரா செவ்வந்தி மாலைத்தீவுக்கு தப்பிச் சென்றாரா?

பிரபல குற்றக் கும்பல் உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ கொழும்பு – புதுக்கடை ஐந்தாம் இலக்க நீதிமன்றில் வைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படும் இஷாரா செவ்வந்தி, மாலைத்தீவுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இது குறித்து தென்னிலங்கைமேலும் படிக்க...
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை முழுமையாக நிராகரிக்கிறேன் – ரணில் சிறப்பு அறிக்கை

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை தான் முழுமையாக நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பட்டலந்த பகுதியில் சட்டவிரோத சித்திரவதை முகாம் நடத்திச் செல்லப்பட்டமை தொடர்பான பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று சிறப்பு அறிக்கைமேலும் படிக்க...