Day: March 14, 2025
ஜனாதிபதியின் பங்கேற்புடன் இப்தார் நிகழ்வு

முஸ்லிம்களின் புனித ரமழான் நோன்பு மாதத்தையிட்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் இப்தார் நிகழ்வு இன்று பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றதுள்ளது. இதில் இஸ்லாமிய மதத் தலைவர்களும் ஏராளமான இஸ்லாம் பக்தர்களும் இதில் கலந்து கொண்டதுடன், மேலும் இஸ்லாமிய சமயமேலும் படிக்க...
சிரியாவின் மின்சார உற்பத்திக்கு கட்டார் உதவி

சிரியாவின் மின்சார உற்பத்திக்காக கட்டார் இயற்கை எரிவாயுவை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிரியாவில் நிலவும் மின்சாரத் தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு கட்டாரிலிருந்து நாளொன்றுக்கு 2 மில்லியன் க்யூபிக் மீட்டர் அளவிலான இயற்கை எரிவாயுவை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கட்டார் கையெழுத்திட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்மேலும் படிக்க...
சென்னைக்கு அருகே 2,000 ஏக்கர் பரப்பளவில் புதிய நகரம்

சென்னைக்கு அருகே 2,000 ஏக்கர் பரப்பளவில் புதிய நகரம் அமைக்கப்படும் என தமிழக வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபையின் வரவுசெலவுத் திட்டக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. சட்டசபையில் இன்று கூடிய முதல் நாள் கூட்டத்தில் 2025-2026-ம் ஆண்டுக்கானமேலும் படிக்க...
அணுசக்தி தொடர்பாக ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அமெரிக்கா – ஈரானுக்கு ஆதரவு வழங்கும் சீனா, ரஷ்யா

அணுசக்தி தொடர்பாக ஈரானுடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அமெரிக்கா கோரியுள்ள நிலையில், சீனாவும் ரஷ்யாவும் ஈரானுக்கு ஆதரவாகச் செயல்பட முன்வந்துள்ளன. பரஸ்பர மரியாதையின் அடிப்படையிலே பேச்சுவார்த்தைகள் மீண்டும் முன்னெடுக்கப்பட வேண்டும் எனச் சிரேஷ்ட சீன மற்றும் ரஷ்ய ராஜதந்திரிகள் வலியுறுத்தியுள்ளனர்.மேலும் படிக்க...
இந்திய ரூபாவுக்கு புதிய குறியீடு; இந்தி திணிப்புக்கான ஸ்டாலினின் அதிரடி நடவடிக்கை

திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தலைமையிலான தமிழக அரசு, 2025 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் அதிகாரப்பூர்வ இந்திய ரூபாய் சின்னத்தை (₹) நீக்கி, அதற்கு பதிலாக தமிழ் எழுத்துக்களை (ரூ) மாற்ற முடிவு செய்துள்ளது. மார்ச் 14 ஆம் திகதிமேலும் படிக்க...
வல்வெட்டித்துறை நகர சபையில் போட்டியிடும் சுயேட்சை குழுவுக்கு ஆதரவு – தமிழ் மக்கள் கூட்டணி

நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் வல்வெட்டித்துறை நகர சபையில் போட்டியிடும் சுயேட்சை குழுவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியினர் தெரிவித்துள்ளனர். நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழ் மக்கள் கூட்டணியினர் வெள்ளிக்கிழமை (14) யாழ் . தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தினை செலுத்தினர்.மேலும் படிக்க...
உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைக்கும் போது தமிழ் தேசியக் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைப்போம் – ப.சத்தியலிங்கம்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைக்கும் போது தமிழ் தேசியக் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைப்போம் என தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்தில் தேர்தல் கட்டுப்பணத்தை செலுத்திய பின் வெள்ளிக்கிழமை (14) ஊடகங்களுக்கு கருத்துமேலும் படிக்க...
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

மூதூரில் இரு பெண்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு பெண்களின் பேத்தியான 15 வயது சிறுமி சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை மூதூர் தாஹா நகர் பகுதியில் வெட்டு காயங்களுடன் பெண்கள் இருவர் சடலமாகமேலும் படிக்க...
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது

வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று (14) மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. கொடியேற்றத்தை அடுத்து சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி ஆகியன இடம்பெற்றன. சிவகங்கை மறை மாவட்ட ஆயர் பேரருட்தந்தை லூர்துமேலும் படிக்க...