Day: March 12, 2025
நடிகை சௌந்தர்யா மரணம் – 22 ஆண்டுகளுக்குப் பின் பிரபல நடிகர் மீது குற்றச்சாட்டு

நடிகை சௌந்தர்யா விமான விபத்தில் உயிரிழந்து சுமார் 22 ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில், அவரது மரணம் தொடர்பாக மூத்த நடிகர் மோகன் பாபு மீது கடுமையான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் கம்மம் மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டில், சௌந்தர்யாவின் மரணம்மேலும் படிக்க...
ஷேக் ஹசீனா குடும்பத்தின் சொத்துக்கள் பறிமுதல்

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் சொத்துக்கள் முடக்கம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்களை முடக்குவதற்கு டாக்கா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பங்களாதேஷில் கடந்த ஆண்டு நடந்த மாணவர்கள் போராட்டத்தால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம்மேலும் படிக்க...
இனங்களுக்கு இடையிலான நல்லுறவு பாதுகாக்கப்பட வேண்டும்; எஸ்.ஸ்ரீநேசன்

மட்டக்களப்பு – மயிலத்தமடு – மாதவனை பகுதியில் உள்ள மேய்ச்சல் தரையைச் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள தரப்பினரை அகற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் குழு நிலை விவாதத்தில் இதனைக் குறிப்பிட்ட அவர், இனங்களுக்குமேலும் படிக்க...
சந்தேக நபர் கைது செய்யப்பட்ட போதிலும் வைத்தியர்களின் வேலைநிறுத்தம் நாளை வரை தொடரும்

பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தொடங்கிய வேலைநிறுத்தம், நாளை (13) காலை 8 மணி வரை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குமேலும் படிக்க...
உக்ரைன் 30 நாள் யுத்த நிறுத்தத்திற்கு தயார் – பாதுகாப்பு உதவிகளை வழங்குவதை மீண்டும் ஆரம்பித்தது அமெரிக்கா

உக்ரைன் 30 நாள் யுத்த நிறுத்தத்திற்கு தயார் என தெரிவித்ததை தொடர்ந்து அந்த நாட்டிற்கான பாதுகாப்பு உதவிகளை வழங்குவதையும் புலனாய்வு தகவல்களை பரிமாறுவதையும் அமெரிக்க மீள ஆரம்பித்துள்ளது. ரஸ்யா உடன்பட்டால் 30 நாள் யுத்த நிறுத்தத்திற்கு தயார் என உக்ரைன் தெரிவித்துள்ளதைமேலும் படிக்க...
அனுராதபுரம் வைத்தியசாலையில் இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரின் தகவல்கள் வெளியாகின

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் இன்று காலை கல்னேவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். சந்தேக நபரைக் கைது செய்வதற்காக 5 காவல்துறை குழுக்கள் மற்றும் 45 சிறப்புமேலும் படிக்க...
இந்தியாவில் இயக்கப்படும் முதல் ஹைட்ரஜன் ரயில்

இந்திய ரயில்வே திணைக்களம் ,அதன் போக்குவரத்து துறையில் மிகப்பெரிய மாறுபாட்டை ஏற்படுத்தும் வகையில், ஹைட்ரஜனால் இயங்கும் முதல் ரயிலை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. அந்தவகையில் மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்குள் ஹரியானாவின் ஜிந்த்-சோனிபட் வழித்தடத்தில் இந்த ரயில் இயக்கத் தொடங்கும்மேலும் படிக்க...
அநுராதபுரம் வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் விஜயம்

சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அநுராதபுரம் வைத்தியசாலைக்கு இன்று புதன்கிழமை (12) விஜயம் செய்துள்ளார். அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியர்களின் விடுதிக்குள் நுழைந்து நபரொருவர் பெண் வைத்தியர் ஒருவரை பாலியஸ் துஷ்பிரயோகம் செய்துள்ளார். இந்த சம்பவம் திங்கட்கிழமை (10) இரவுமேலும் படிக்க...
தண்டனைகளிலிருந்து படையினர் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர் ; அந்தத் துணிவே நாட்டில் முன்னாள் படைத்தரப்பின் குற்றங்கள் அதிகரிக்க காரணம் – தியாகராஜா நிரோஷ்

நாட்டில் முன்னாள் படையினரால் பாரிய குற்றச் செயல்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. நாட்டில் தமிழ் மக்களுக்கு எதிராக அரச இயந்திரமும் இராணுவமும் மேற்கொண்ட மிலேச்சத்தனமான மனித உரிமை மீறல்களுக்கு எவ்வித பொறுப்புக்கூறலுமின்றி, சட்டத்தில் இருந்து படையினரை அரசு பாதுகாத்துவரும் துணிவுதான் இந்நிலைமைக்குக் காரணம் என்பதைமேலும் படிக்க...
தபால் மூல வாக்கு விண்ணப்பங்களுக்கான இறுதிநாள் இன்று

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்று (12) நள்ளிரவு 12.00 மணியுடன் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தபால் வாக்களிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் அரசு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள், சான்றளிக்கும் அதிகாரிகள் மூலம் சம்பந்தப்பட்ட வாக்குச்மேலும் படிக்க...
தையிட்டி விகாரை தொடர்பில் நியாயமான தீர்வு – அரசாங்கம் உறுதி

இனங்களுக்கிடையில் சுமுகத்தன்மையை உறுதிப்படுத்த அரசாங்கம் உரிய தலையீட்டை மேற்கொள்ளும் என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்தார். யாழ்ப்பாணம் வலி வடக்கு பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள தையிட்டி விகாரை தொடர்பில் குழுவில் வினவப்பட்டபோதே அமைச்சர் இதனைத்மேலும் படிக்க...
திருமண பந்தத்தில் இருந்து பிரிவதாக ஹிருனிகா அறிவிப்பு

கணவர் ஹிரானுடனான திருமண பந்ததில் இருந்து விலகுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரன் அறிவித்துள்ளார் நீண்ட யோசனைக்கு பிறகு ஹிரானும் நானும் எங்கள் திருமணத்திலிருந்து பிரிந்து செல்ல முடிவு செய்தோம், இந்த முடிவு பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலுடன் எடுக்கப்பட்டது.மேலும் படிக்க...

