Day: March 6, 2025
புகழ்பெற்ற முன்னாள் டென்னிஸ் வீரர் 86 வயதில் காலமானார்

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற முன்னாள் டென்னிஸ் வீரரும், விளையாட்டு வர்ணனையாளருமான ஃபிரெட் ஸ்டோல், 86 வயதில் இன்று (மார்ச் 6) காலமாகியுள்ளார். சிட்னி நகரத்தில் பிறந்து 1960களில் நட்சத்திர டென்னிஸ் வீரராக அறியப்பட்ட ஃபிரெட்டின் மரணத்திற்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.மேலும் படிக்க...
இராணுவப் பயிற்சியின் போது ஏற்பட்ட சேதத்திற்குத் தென் கொரிய விமானப்படை கவலை

தென் கொரியாவில் இராணுவப் பயிற்சிகளின் போது, போர் விமானங்களிலிருந்து எறியப்பட்ட குண்டுகள், பொதுமக்கள் வாழும் இடங்களில் வீழ்ந்ததில் ஒரு தேவாலயம் உட்படப் பல கட்டடங்கள் சேதமடைந்ததுடன், பதினைந்து பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்த நாட்டு தீயணைப்பு சேவை விடுத்துள்ள அறிக்கையில் 15மேலும் படிக்க...
இந்தியாவை சேர்ந்த மாணவர் ஒருவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை

இந்தியாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பிரவீன் என்ற மாணவன் அமெரிக்கா விஸ்கான்சின் மாகாணத்தின் மில்வாக்கி நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் கல்விகற்று வந்துள்ளார் . அத்தோடு, மில்வாக்கியில் உள்ளமேலும் படிக்க...
தத்தெடுத்த குழந்தையை கொலை செய்த தம்பதியினருக்கு மரண தண்டனை

தத்தெடுப்பதாகக் கூறி அழைத்துச் செல்லப்பட்ட இரண்டு வயது குழந்தையை சித்திரவதை செய்து கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட தம்பதியினருக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறித்த தம்பதியினர் இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது இந்த தீர்ப்பமேலும் படிக்க...
செவ்வாயில் நீர் உறைந்த நிலையில் காணப்படுவதாக நாசா தகவல்

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வருகிறது. செவ்வாய் கிரகத்தின் மேற்பகுதியில் சஹாரா பாலைவனத்தை விட 100 மடங்கு பெரிதான மரியா எனும் பகுதியில் நீர் உறைந்த நிலையில் பனிக்கட்டியாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. செவ்வாய் கிரகம்மேலும் படிக்க...
‘விகடன்’ இணையத்தள முடக்கத்தை நீக்க உத்தரவு

விகடன் இணையத்தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து கேலிச்சித்திரம் ஒன்று வெளியிடப்பட்டதையடுத்து இதனை பா.ஜ.க ஆதரவாளர்கள் விமர்சித்ததோடு, பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை இது தொடர்பில் விகடன் நிறுவனத்துக்கு எதிராக மத்திய அரசுக்கு முறைப்பாடும் அனுப்பப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசானது கடந்தமேலும் படிக்க...
களுத்துறை மாவட்ட விருப்பு வாக்குகளை மீள எண்ண வேண்டும் – ராஜித சேனாரத்ன மனுத் தாக்கல்

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் களுத்துறை மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணி கட்சியின் வேட்பாளர்கள் பெற்ற விருப்பு வாக்குகளை மீண்டும் எண்ணவும், புதிய முடிவுகளை வெளியிடவும் உத்தரவிடக் கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும்மேலும் படிக்க...
ஜனவரி மாதம் முதல் பத்தொன்பது துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவு

இலங்கையில் இந்த வருடத்தின் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் 05 ஆம் திகதி வரை பத்தொன்பது துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் எஸ்.எஸ்.பி. புத்திக மனதுங்க தெரிவித்தார். ஊடகங்களுக்கு இன்று வியாழக்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர்மேலும் படிக்க...
எலான் மஸ்க்கின் கோரிக்கையை நிராகரித்த சுனிதா வில்லியம்ஸ்

சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஒன்பது மாதங்களாகச் சிக்கியுள்ளார். இம்மாத இறுதியில் இருவரையும் பூமிக்கு அழைத்து வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், செய்தியாளர் சந்திப்பில் பேசிய சுனிதா வில்லியம்ஸ் ஸ்பேஸ்மேலும் படிக்க...
தேசபந்து தொடர்பில் தகவல் தெரிந்தால் சிஐடியிடம் தெரிவிக்கவும்

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பாக ஏதேனும் தகவல் இருந்தால், அவரை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், குற்றப் புலனாய்வுத் துறையிடம் தெரிவிக்குமாறு காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,மேலும் படிக்க...
கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. 2025 ஆம் ஆண்டு பாதீடு திட்ட முன்மொழிவுகளில் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அந்த நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.மேலும் படிக்க...
இலங்கையின் சுற்றுலாத் துறையில் பாதுகாப்பு விழிப்புணர்வை மேம்படுத்த “ ஈ – லேர்னிங்” தளம் அறிமுகம்

பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயமும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையும் (SLTDA) இணைந்து இலங்கையின் சுற்றுலாத் துறையில் பாதுகாப்பு விழிப்புணர்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு ஈ – லேர்னிங் (e-Learning ) என்ற தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளன. ஐக்கிய இராச்சியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின்மேலும் படிக்க...