Day: March 5, 2025
பெல்ஜியத்தின் இளவரசியை சந்தித்தார் மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பெல்ஜியத்தின் இளவரசி ஆஸ்ட்ரிட்டை சந்தித்துள்ளார். இச்சந்திப்பின் போது வர்த்தகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் விவசாயம் ஆகியவற்றில் புதிய கூட்டாண்மைகள் மூலம் இரு நாடுகளும் தங்கள் மக்களுக்கு வரம்பற்ற வாய்ப்புகளை வழங்கும் என நம்பிக்கை தெரிவித்ததாகமேலும் படிக்க...
புறக்கோட்டை தீப்பரவல் – 16 தீயணைப்பு வாகனங்கள் களத்தில்

புறக்கோட்டை – பங்கசால வீதியில் உள்ள ஒரு விற்பனை நிலையத்தில் ஏற்பட்டுள்ள தீயை கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட தீயணைப்பு வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 16 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 60 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தீயைக்மேலும் படிக்க...
செர்பிய நாடாளுமன்றத்தின் மீது எதிர்க்கட்சியினர் புகை குண்டு தாக்குதல்

செர்பியாவில் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது, அந்நாட்டின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழு ஒன்று நாடாளுமன்ற அறைக்குள் புகை குண்டுத் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் கர்ப்பிணி நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட செர்பிய ஆளும் கட்சியைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் காயமடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள்மேலும் படிக்க...
பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு

முப்படைகளில் இருந்து சட்டரீதியாக விலகாத 679 முப்படை வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி முதல் இன்று வரை பொலிஸார் மற்றும் இராணுவ பொலிஸாரும் இணைந்து முன்னெடுத்த சோதனைகளில் இவர்கள்மேலும் படிக்க...
எனது நூலை எண்ணி அரசாங்கம் பயந்துவிட்டது – விமல் வீரவன்ச

தேசிய சுதந்திரம் முன்னணி உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிடும். எந்த தரப்பினருடனும் கூட்டணி அமைப்பது குறித்து இதுவரை எவ்வித பேச்சு வார்த்தைகளும் முன்னெடுக்கப்படவில்லையென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியின் கடந்த காலம்மேலும் படிக்க...
வடக்கு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்றால் சட்டவிரோத மீன்பிடியை இந்தியா தடுக்க வேண்டும்! – அமைச்சர் பிமல்
வடக்கு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கம் இந்தியாவுக்கு இருந்தால் இந்திய மீனவர்களின் சட்டவிரோத செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இந்திய சட்டங்களை கடுமையாக அமுல்படுத்தி இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வினை இந்தியா வழங்க வேண்டும். இந்திய பிரதமரின்மேலும் படிக்க...
குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட யோஷித்த ராஜபக்ஷவின் பாட்டிக்கு பிணை

குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட யோஷித்த ராஜபக்ஷவின் பாட்டி டெய்சி பொரெஸ்ட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் பிணை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, அவர் தலா 5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மூன்று சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின்மேலும் படிக்க...
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு இன்று (05) நண்பகல் வரையில் ஐந்து மாவட்டங்களின் வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி, கண்டி, கொழும்பு, கம்பஹா, அம்பாறை மற்றும் இரத்தினபுரி ஆகியவை அந்த ஐந்து மாவட்டங்கள் ஆகும். கட்டுப்பணம் செலுத்துவது தொடர்பிலாள அறிவிப்பைமேலும் படிக்க...
சுகாதார நிபுணர்கள் முன்னெடுக்கவிருந்த வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது

சுகாதார நிபுணர்கள் சம்மேளனம் நாளை (06)முன்னெடுக்கவிருந்த வேலைநிறுத்த போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிட்டுள்ளது. எதிர்வரும் 17 ஆம் திகதி காலை 8 மணி வரை இந்த வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அந்த சம்மேளனம் தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது எட்டப்பட்டமேலும் படிக்க...
சரியான நகர முகாமைத்துவத்தின் ஊடாக இலங்கையை கவர்ச்சிகரமான சுற்றுலா களமாக மாற்ற முடியும் – ஜனாதிபதி

சம்பிரதாய கட்டுமானங்களுக்கு அப்பாலான சரியான நகர திட்டமிடல் முறையின் மூலம் இலங்கையை கவர்ச்சிகரமான சுற்றுலா களமாக மாற்ற முடியுமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தின் அதிகாரிகளுடன் இன்று புதன்கிழமை (05) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றமேலும் படிக்க...
ஜப்பானில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் 100 வீடுகள் எரிந்து நாசம் – 1200 பேர் வெளியேற்றம்

ஜப்பானின் ஒபுனாடோவில் கடந்த வாரம் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த காட்டுத்தீ அருகில் உள்ள நகரங்களுக்கும் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் சுமார் 100 வீடுகள் காட்டுத்தீயில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் பல இலட்சம் பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. 5மேலும் படிக்க...
ராமேஸ்வரம் மீனவர்களின் போராட்டம் நிறைவு

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த எட்டு நாட்களாக முன்னெடுத்த தங்கள் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை (04) தங்கச்சிமடத்தில் வாபஸ் பெற்றனர். இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி இழுவை படகுகளுக்கான இழப்பீட்டைமேலும் படிக்க...
தன் உயிரை மாய்க்க முயன்ற பிரபல பாடகி கல்பனா?

பிரபல பின்னணிப் பாடகியான கல்பனா தனது உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 44 வயதான கல்பனா, ஐதராபாத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் வசித்து வந்துள்ள நிலையில், அதிகளவான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு, சுயநினைவற்றமேலும் படிக்க...
யாழில் வீடொன்றில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணத்தில் தனிமையில் வசித்து வந்த நபரொருவர் அவரது வீட்டில் இருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். மருதடி வீதியை சேர்ந்த , வசந்தன் (வயது 41) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனவும், இவர் குடும்பப் பிரச்சனை காரணமாக தனிமையில் வசித்து வந்துள்ளார் எனவும்மேலும் படிக்க...
பாகிஸ்தான் இராணுவ தளத்தின் மீது தற்கொலை தாக்குதல் – 12 பேர் உயிரிழப்பு

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு இராணுவத் தளத்தில் இரண்டு தற்கொலை குண்டுவெடிப்புகள் நடந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு முன்னர், தாக்குதல்காரர்கள் வளாகத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டதுடன், 30 பேர் படுகாயமடைந்துள்ளதாக அதிகாரிகள் மற்றும் உள்ளூர் வைத்தியசாலையைமேலும் படிக்க...
ஏப்ரலில் இலங்கை வரும் பிரதமர் மோடி?

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இலங்கை வட்டாரங்களை மேற்கொள்ளிட்டு இது தொட்பில் செய்தி வெளியிட்டுள்ள வியோன் செய்திச் சேவை, இந்தப் பயணம் இன்னும் உறுதிப்படுத்தப்பட்டு வருவதாகவும்,மேலும் படிக்க...
முல்லைத்தீவில் மாத்திரைகளை உட்கொண்ட குழந்தை உயிரிழப்பு

முல்லைத்தீவு, மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கற்குவாறி பகுதியில் உள்ள வீடொன்றில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த மாத்திரைகளை தவறுதலாக உட்கொண்டதில் ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. சம்பவ தினமான நேற்று, குறித்த குழந்தை வீட்டில் இருந்த பாட்டியின் மாத்திரைகளை யாரும் கவனிக்காதமேலும் படிக்க...
‘இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தும் புதிய தீர்மானம் அவசியம்”- இணை அனுசரணை நாடுகளின் தூதரகங்களிற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடிதம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் எதிர்காலத்தில் கொண்டுவரப்படும் தீர்மானம் தமிழ் மக்களின் சம்மதத்தினை பெறவேண்டும் என்றால் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலும் ஏனைய சர்வதேச நீதி கட்டமைப்புகளிலும் பாரப்படுத்தும்,புதிய தீர்மானம் அவசியம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.மேலும் படிக்க...