Day: March 2, 2025
இன்று முதல் புனித ரமலான் நோன்பு காலம் ஆரம்பம்

புனித ரமலான் நோன்பு காலம் இன்று (02) முதல் ஆரம்பமாகின்றது. அதன்படி, இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (01) இரவு புதிய பிறை தென்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தேசியமேலும் படிக்க...
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களில் தமிழ் பேசும் ஊடகவியலாளர்களே அதிகம்

கடந்த 2004ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரை நாட்டில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களில் தமிழ் பேசும் ஊடகவியலாளர்களே அதிகம் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்யை தினம் உரையாற்றிய போதே இதனைத் தெரிவித்த அவர் குறித்த விடயம்மேலும் படிக்க...
