Day: March 1, 2025
இந்தியப் பிரதமர் மோடி மற்றும் ரணில் விக்ரமசிங்க இடையே சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு புதுடில்லியில் உலகளாவிய விசேட முன்னேற்றங்கள் குறித்த மாநாட்டின் போது இடம்பெற்றுள்ளது. புது டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் சர்வதேச இராஜதந்திரிகளின் பங்கேற்புடன் மாநாடு இடம்பெற்றிருந்தது.மேலும் படிக்க...
அதிக வருமானம் கொண்ட நாடாக இந்தியா மாறுவதற்கு 7.8% வளர்ச்சி தேவை – உலக வங்கி அறிக்கை

2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியா உயர் வருவாய் கொண்ட நாடாக மாறுவதற்கு சராசரியாக 7.8 சதவீத வளர்ச்சி தேவை என உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் இன்று வரை இந்தியப் பொருளாதாரம் 4மேலும் படிக்க...
உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஒன்றிணைவு ; மக்கள் நலனுக்கான ஒன்றிணைவு அவசியமெனக் கருதினால் பங்காளிப்பேன் – டக்ளஸ்

தமிழ் கட்சிகள் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒன்றிணைந்து எதிர்கொள்வது தொடர்பில் பேசுவதற்கு உத்தியோபூர்வமாக எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்கள் நலனுக்காக ஒன்றிய அழைப்புமேலும் படிக்க...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்கிய 4 கட்சிகளும் தமிழினத்தின் நலன் கருதி மீண்டும் ஒன்றிணைய வேண்டும் – சி.வீ.கே.சிவஞானம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்கிய நான்கு கட்சிகளும் தமிழினத்தின் நலன் கருதி மீண்டும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், ஏனைய கட்சிகளின் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட்மேலும் படிக்க...
சர்ச்சையில் முடிந்த ட்ரம்ப் – ஜெலன்ஸ்கி பேச்சு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஆகியோர் போரை முடிவுக்கு கொண்டு வர நடத்திய பேச்சு பாரிய சர்ச்சையில் முடிவடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ட்ரம்ப் – ஜெலன்ஸ்கி இடையே வெள்ளையை மாளிகையில் நடந்த சந்திப்புமேலும் படிக்க...
வட்டுவாகல் விகாரையின் கீழ் 2009 இல் சரணடைந்தோர் கொல்லப்பட்டு புதைக்கப் பட்டுள்ளனர் ; ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு கோரினார் ரவிகரன்

கடந்த 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் படுகொலைசெய்யப்பட்டு, தற்போது முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையின்கீழ் பகுதியில் புதைக்கப்பட்டிருப்பதாக மக்கள் பலரும் தம்மிடம் முறையிட்டுள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று சனிக்கிழமைமேலும் படிக்க...
வளசரவாக்கம் பொலிஸ் நிலையத்தில் ஆஜரானார் சீமான்

நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் துன்புறுத்தல் புகாரின் அடிப்படையில் பொலிஸ் வழங்கிய அழைப்பாணையை ஏற்று நேற்று இரவு 10 மணி அளவில் வளசரவாக்கம் பொலிஸ் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜரானார். அவரிடம் பொலிஸார் விசாரணை நடத்தினர்.மேலும் படிக்க...
உள்ளாட்சித் தேர்தல் மே முதல் வாரத்தில்! – அடுத்த வாரத்தில் அறிவிப்பு

நிலுவையில் இருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் மே முதல் வாரத்தில் நடத்துவதற்குத் தேர்தல் ஆணையம் பூர்வாங்கமாகத் தீர்மானித்திருப்பதாக நம்பகமாக அறியவந்தது. தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் எதிர்வரும் வாரத்தில் வெளியாகும் எனத் தெரிகின்றது. தேர்தல் நடத்தப்பட வேண்டிய உள்ளூராட்சி சபைகளின்மேலும் படிக்க...
செம்மணி புதைகுழியில் சிறார்களின் பாற்பற்கள்! – சட்டமருத்துவ அதிகாரி அறிக்கை

யாழ்ப்பாணம் – அரியாலை சித்துப்பாத்தி புதைகுழிக்குள் இருந்து மீட்கப்பட்ட சிதிலங்களில் பெருமளவானவை மனித என்புத் தொகுதிகள் என்றும், அவற்றில் சிறார்களின் பாற்பற்களும் உள்ளடங்குகின்றன என்றும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் சட்டமருத்துவ அதிகாரி அறிக்கையிட்டுள்ளார். அரியாலை செம்மணி பகுதியில் உள்ள சித்துப்பாத்தி மயானத்தில்மேலும் படிக்க...
அ. இ. தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியத்திற்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியத்திற்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றது. இந்த சந்திப்பு இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நேற்று நடைபெற்றது. தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்,ஊடகர்களுக்கு எதிரான அடக்குமுறைகள்,ஊடகப் பயிற்சிகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இந்த சந்திப்பின்மேலும் படிக்க...
இளைஞர்களின் அபிலாஷைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுக்கிறது

தற்போதைய அரசாங்கம் வரிக்கு மேல் வரி விதிக்கும் தரப்பாக நடந்து வருவதாக எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அவர் வெற் வரி மட்டுமின்றி இன்னும் பல நேரடி மற்றும் மறைமுக வரிகளை மக்கள்மீது சுமத்தி, மக்களைமேலும் படிக்க...