Day: February 25, 2025
துயர் பகிர்வோம் – திருமதி. தனலட்சுமி நவரத்தினம் (25/02/2025)

யாழ்.வண்ணார்பண்ணையை பிறப்பிடமாகவும் நல்லூர் கல்வியங்காடு திருநெல்வேலி பெருமாள் கோவிலடியை வதிவிடமாகவும் தற்போது இல.92 சேர்விஸ் வீயை (சிவன் கோவிலடி) வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி. தனலட்சுமி நவரத்தினம் அவர்கள் இன்று (25/02/2025) செவ்வாய்க்கிழமை இயற்கை எய்தினார். அன்னார் காலம் சென்ற கந்தையா நவரத்தினம்மேலும் படிக்க...
காவல் துறையினரின் தாக்குதலுக்கு உள்ளான யாழ் இளைஞன் – விசாரணைகள் ஆரம்பம்

நெல்லியடி – மந்துவில் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த குறித்த இளைஞர், தம்மைக் கைது செய்து அழைத்துச்மேலும் படிக்க...
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது அமர்வில் அமைச்சர் விஜித ஹேரத்: முக்கியஸ்தர்கள் சந்திப்பு

ஐக்கிய இராச்சியத்திற்கான நாடாளுமன்ற துணை செயலாளர் ஹைபரியின் லார்ட் காலின்ஸூடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இருதரப்பு சந்திப்பை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் வோல்கர் டெர்க் (volker turk) மற்றும் பாலஸ்தீனமேலும் படிக்க...
பாதுகாப்பு நிலைமை குறித்து இராணுவ உயர் அதிகாரிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது இராணுவ உயர் அதிகாரிகளுடனான இந்தக் கலந்துரையாடலின் போது, இலங்கையின் பாதுகாப்பு நிலைமை தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது. இதில் பாதுகாப்புமேலும் படிக்க...
பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 109 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

2025ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு 109 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு ஆதரவாக 155 வாக்குகளும், எதிராக 46 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. வாக்கெடுப்பின் போது ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை தமிழரசு கட்சி என்பன இதன்போது எதிராக வாக்களித்தன. இதேவேளை,மேலும் படிக்க...
சிவனொளிபாத மலைப்பகுதியில் தீயினால் 30 ஏக்கர் காடு எரிந்து நாசம்

சிவனொளிபாத மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ பரவலினால் 30 ஏக்கர் காடு எரிந்து நாசமாகியுள்ளதாக வனப்பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நல்லத்தண்ணி வாழைமலைப் பகுதியில் கடந்த 23ஆம் திகதி மாலை ஏற்பட்ட காட்டுத்தீயானது சிவனொளிபாத மலை தொடர் வரை பரவியிருந்தது. அதிக வெப்பகால நிலையினால்மேலும் படிக்க...
உக்ரேன் மீது ரஷ்யா பாரிய ஏவுகணைத் தாக்குதல்

ரஷ்யா மற்றும் உக்ரேனுக்கு இடையில் யுத்த நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்தைகளை அமெரிக்கா முன்னெடுத்து வருகின்ற நிலையில் நேற்று ஒரே நாளில் 267 ஏவுகணை தாக்குதலை ரஷ்ய இராணுவம் மேற்கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரேனில் 13ற்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களைமேலும் படிக்க...
ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு பாதாள உலக அச்சுறுத்தல்… – புலனாய்வு அமைப்புகள் தகவல்

பல்வேறு பேரணிகளின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பொது இடங்களில் தோன்றுவது அவரது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அரச புலனாய்வு அமைப்புகள் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது குறித்து ஜனாதிபதிக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது. குறிப்பாக, நாட்டில் தற்போது நடைபெற்று வரும்மேலும் படிக்க...
ஐ.நா சபையின் இலங்கைப் பிரதிநிதிகள் குழு – சஜித் இடையே கலந்துரையாடல்

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைப் பிரதிநிதிகள் குழுவினர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி Marc Andre Franche மற்றும் சமாதானம் மற்றும் அபிவிருத்திக்கான ஆலோசகர்மேலும் படிக்க...
தமிழ்நாட்டின் உரிமையை பாதுகாக்க அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் – ஸ்டாலின் அழைப்பு

அரசியலை கடந்த தமிழ்நாட்டு நலனுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று கூட வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். சென்னையில் அமைச்சரவைக் கூட்டத்தை தலைமை தாங்கி நடத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்தவர், “தமிழ்நாடு மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டியமேலும் படிக்க...
ஞானசார தேரருக்கு பிணை

சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று (25) பிணையில் விடுவிக்கப்பட்டார். இஸ்லாத்தை அவமதித்த குற்றச்சாட்டில் ஜனவரி ஒன்பதாம் திகதி கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஞானசார தேரரை குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. கொழும்புமேலும் படிக்க...
வரவு செலவுத் திட்டம் யாரையும் கைவிடவில்லை – பிரதமர்

அரசாங்கம் வரவு செலவு திட்டத்தில் யாரையும் கைவிடவில்லை எனவும் பாதிக்கப்பட்ட அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கியுள்ளதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இன்று (25) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த பிரதமர், “புள்ளிவிவரங்களுக்கு அப்பால்மேலும் படிக்க...
3ம் ஆண்டு நினைவு தினம்- அமரர்.திருமதி. காந்திமலர் ஜெயக்குமார்

தாயகத்தில் ஆனைப்பந்தியை பிறப்பிடமாகவும் அரியாலை, பிரான்சை வதிவிடமாகவும் கொண்டிருந்த, அமரர் திருமதி காந்திமலர் ஜெயக்குமார் அவர்களின் 3வது ஆண்டு நினைவு தினம் 25ம் திகதி பெப்ரவரி மாதம் செவ்வாய்க்கிழமை இன்று அவர்களின் இல்லத்தில் அனுஷ்டிக்கப்படுகிறது. இன்று அமரர் திருமதி. காந்திமலர் அம்மாவைமேலும் படிக்க...
மூன்று நாட்களில் 50 கோடி ரூபாய் வசூல் செய்த டிராகன்

தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘டிராகன்’ திரைப்படம் 3 நாட்களில் இந்திய மதிப்பில் 50 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்ட தகவலில், டிராகன் படம் முதல் மூன்று நாட்களில் உலக அளவில்மேலும் படிக்க...