Day: February 21, 2025
கிழக்கில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு மகா சிவராத்திரி அன்று விடுமுறை
மகா சிவராத்திரியை முன்னிட்டு எதிர்வரும் 27 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். இந்த விடுமுறைக்கு பின்னராக மீண்டும் மார்ச் மாதம் 1 ஆம் திகதி பாடசாலை கற்றல்மேலும் படிக்க...
பாதாக உலக குழுக்களின் செயல்பாடுகள் – சில அரசியல் வாதிகளுக்கும் தொடர்பு – பொலிஸாரும் உதவி

பாதாக உலக குழுக்களின் செயல்பாடுகளுடன் சில அரசியல்வாதிகளுக்கும் தொடர்ப்புகள் இருப்பதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்ட போதேமேலும் படிக்க...
கணேமுல்ல சஞ்சீவ கொலையில் துப்பாக்கிதாரியின் வாக்குமூலம் வெளியானது

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவவை 15 மில்லியன் ரூபாய் ஒப்பந்தத்தில் சுட்டுக் கொன்றதாக கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இது குறித்து அவர் வழங்கிய வாக்குமூலத்தில்,… கொலை செய்வதற்கு பல நாட்களுக்கு முன்பு துப்பாக்கிதாரி புதுக்கடை நீதவான்மேலும் படிக்க...
எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்த அமெரிக்கத் தூதுவர்

இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி சாங் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று (20/2/2025) அன்று நாடாளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இருவருக்குமிடையிலான இந்தப் பிரத்தியேக சந்திப்பானது சுமார் ஒருமேலும் படிக்க...

