Day: February 20, 2025
இந்தியாவில் தற்கொலை இறப்பு வீதம் குறைவு

இந்தியாவில் தற்கொலை இறப்பு வீதம் 30 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைவடைந்துள்ளமை ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இது சுகாதார உத்திகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 1990 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை, இந்தியாவில் தற்கொலை இறப்பு வீதம் 31மேலும் படிக்க...
இந்திய மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையினரால் கைது…விசைப் படகுகளும் பறிமுதல்
தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படைக்குள் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி சிறைபிடிக்கப்படுவதும் அவர்களது விசைப் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் மீன்பிடி துறைமுகத்தின் உரிய அனுமதிச் சீட்டுடன்மேலும் படிக்க...
வேலன் சுவாமிக்கு விசாரணைக்கு அழைப்பு

சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராகக் கடந்த பௌர்ணமி தினத்தன்று நடைபெற்ற போராட்டம் குறித்து வாக்குமூலம் பெறுவதற்கு வேலன் சுவாமிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 20ஆம் திகதி வியாழக்கிழமை பலாலி காவல்நிலையத்திற்கு, நண்பகல் 12 மணிக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத தையிட்டிமேலும் படிக்க...
எதிர்காலத்தில் பாதாள உலகத்தை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் – ஜனாதிபதி

பொதுமக்களின் பாதுகாப்புக்காக உள்ள உத்தியோகபூர்வ நிறுவனங்களில் சில நபர்கள் வரையில் பாதாள உலகத்தின் செயற்பாடுகள் விரிவடைந்திருப்பது விசாரணைகளில் தெரியவந்திருப்பதாகவும், எதிர்காலத்தில் நிச்சயமாக பாதாள உலகத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர சகல நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கமேலும் படிக்க...
யாழில். வன்முறை கும்பலின் தாக்குதலுக்கு இலக்கான ஓய்வு பெற்ற அதிபர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மதுபோதையில் நின்ற வன்முறை கும்பலின் தாக்குதலுக்கு இலக்கான முன்னாள் அதிபர் விசுவாசம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பூநகரி மத்திய கல்லூரி அதிபரும் , உயிரிழந்த முன்னாள் அதிபரும் கடந்த சனிக்கிழமை பூநகரி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளைமேலும் படிக்க...
மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகின்றாரா ரணில்?

புதிய ஜனநாயக முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்த ஆண்டு இறுதிக்குள் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று நம்பகமான அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியலில் இருந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் ராஜினாமாமேலும் படிக்க...
கனேமுல்ல சஞ்சீவவினை கொன்ற நபர் அடையாளங் காணப்பட்டுக் கைது

கனேமுல்ல சஞ்சீவ’ என்ற சஞ்சீவ குமார சமரரத்னவின் கொலை குறித்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், தற்போது சட்டத்தரணி வேடத்தில் வந்து கொலை செய்த நபரைக் கைது செய்ததுடன், அவர் குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளனர். அதன்படி, குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தியவர்,மேலும் படிக்க...