Day: February 18, 2025
இலங்கை கடற்படையினரைக் கண்டித்து காரைக்காலில் மீனவர்கள் போராட்டம்

இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் மீனவர்களினால் நேற்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அப்பகுதியில் கடையடைப்புப் போராட்டமொன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையிர் கடந்தமேலும் படிக்க...
காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தை அதானி குழுமம் கைவிட்டதால் வருத்தமில்லை – இலங்கை அரசாங்கம்

இலங்கையில் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தை அதானி குழுமம் கைவிட்டதால், அந்நாட்டுக்கு எந்த வருத்தமும் இல்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக தெரிவித்தாா். மன்னாா், பூநகரி ஆகிய பகுதிகளில் 440 மில்லியன் டொலருக்கும் அதிகமான செலவில், 484 மெகாவாட் உற்பத்தித் திறன்மேலும் படிக்க...
பொலிவியாவில் கோர விபத்து…. 30 பேர் பலி

பொலிவியாவின் யோகல்லா பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். பேருந்து, சாரதியின் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் 800 மீட்டர் பள்ளத்தில் விழுந்ததாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்தில் நான்கு குழந்தைகள் உட்பட 14 பேர் காயமடைந்துமேலும் படிக்க...
பாலஸ்தீனத்தின் விடுதலைக்காக கொழும்பில் போராட்டம்

பாலஸ்தீனத்தின் விடுதலையை வலியுறுத்தி இன்று செவ்வாய்க்கிழமை (18) இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பாலஸ்தீனத்திற்கு எதிரான இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் பாலஸ்தீனத்திற்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் போராட்டத்தில் கலந்துகொண்டுவர்கள்மேலும் படிக்க...
மட்டுப்படுத்தப்பட்ட குடிநீர் விநியோகம் – பொதுமக்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை

குடிநீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. தற்போது நிலவும் வறட்சியான காலநிலையால் நீர்நிலைகளில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்ககப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர் வழங்கல் சபை நீர்வழங்கல்மேலும் படிக்க...
காலச் சூழலுக்கு ஏற்ப அரசியல் களம் மாற்றம் பெற வேண்டியது அவசியம் – சிவஞானம்

காலச் சூழலுக்கு ஏற்ப அரசியல் களமும் அதற்கான முடிவுகளும் மாற்றம் பெறவேண்டியது அவசியமாகும். அதற்கேற்ப நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் அரசியல் பரப்பில் உள்ள கட்சிகளுடன் அவரவர் கட்சிகளின் கொள்கைகள் மாறுபடாது இணக்கப்பாட்டை ஏற்படுத்தி வடக்கு கிழக்கில் உள்ள ஊள்ளூர் அதிகரமேலும் படிக்க...
கர்நாடகாவில் 15 வயது சிறுவன் சுட்டத்தில் 4 வயது குழந்தை மரணம்; தாய் படுகாயம்
கர்நாடகாவில் 15 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டதில் 4 வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. காயமடைந்த அந்த குழந்தையின் தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டமேலும் படிக்க...
பாலஸ்தீனியர்கள் என நினைத்து இஸ்ரேலை சேர்ந்தவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட யூதர்

அமெரிக்காவின் மியாமியில் பாலஸ்தீனியர்கள் என நினைத்து இஸ்ரேலை சேர்ந்தவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட யூதர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மோர்ட்டெச்சேய் பிரவ்மன் என்ற 27 வயது தனதுவாகனத்திலிருந்து இறங்கி துப்பாக்கி பிரயோகம் செய்வதை கண்காணிப்பு கமராக்கள் காண்பித்துள்ளதாக அவரை கைதுசெய்வதற்காக விடுக்கப்பட்டமேலும் படிக்க...
மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி.. விஷத்தைச் சாப்பிட்டால் தான் சோறு போடுவோம் என்பதா? வைரமுத்து

தமிழ்நாடு அரசு மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம் என மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணி அரசு நிர்பந்தம் செய்வது என்பது விஷத்தைச் சாப்பிட்டால்தான் சோறு போடுவோம்என்பது போன்றது என கவிஞர் வைரமுத்து கடுமையாக விமர்சித்துள்ளார். மும்மொழிக் கொள்கை திணிப்புமேலும் படிக்க...
கனடாவில் தரையிறங்கிய விமானம் கவிழ்ந்து 18 பேர் காயம்

கனடாவின் டொராண்டோவில் உள்ள பியர்சன் விமான நிலையத்தில் டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் தரையிறங்கும் போது கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விமானத்தில் பயணித்த 80 பேரும் உயிர் தப்பினர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என விமானமேலும் படிக்க...
அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளைப் பாதீட்டில் நிறைவேற்றி உள்ளதா? ஹர்ஷ கேள்வி

அரசாங்கம் போகும் வழி தெரியாமல் குழம்பிப் போய் வழி மாறிவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். அரசாங்கம் கடந்த 48 வருடங்களாக நாடு செல்ல வேண்டிய பாதையில் செல்ல விடாமல் இடையூறு இப்போது அதே வழியில் செல்வதாக அவர்மேலும் படிக்க...
மன்னார் பிரதான வீதியில் விபத்து – ஒருவர் பலி
வவுனியா – மன்னார் பிரதான வீதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானார். பறயநாலங்குளம் பகுதியிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த உந்துருளியொன்று கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் உந்துருளியை செலுத்திய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், அதில்மேலும் படிக்க...
உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் மு.கா கலந்துரையாடல்

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவது பற்றிய கலந்துரையாடலொன்று கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்சி தலைமையகமான தாருஸ் ஸலாத்தில் திங்கட்கிழமை (17) நடைபெற்றது. இதன்போது கட்சியின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமானமேலும் படிக்க...
எமக்கு ஒதுக்கப்பட்ட நிதியை நாம் முழுமையாகச் செலவு செய்து மேலதிக நிதியை நாம் கோரவேண்டும் – வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்

எமக்கு ஒதுக்கப்பட்ட நிதியை நாம் முழுமையாகச் செலவு செய்து மேலதிக நிதியை நாம் கோரவேண்டும் என தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் வடமாகாணத்திற்கு அதிக நிதி ஒதுக்கியதற்கு ஜனாதிபதிக்கு நன்றிகளையும் தெரிவித்தார். வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் திட்டமீளாய்வுமேலும் படிக்க...