Day: February 16, 2025
இந்திய வெளியுறவு அமைச்சருடன் ரணில் சந்திப்பு

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் ஆகியோர் சந்தித்துப் பேசியுள்ளனர். எட்டாவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டின் போது இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு குறித்து அவர்கள் கவனம்மேலும் படிக்க...
கடவுச்சீட்டை ஒப்படைக்குமாறு இராணுவ வீரர்களுக்கு உத்தரவு

மேஜர் பதவிக்குக் கீழுள்ள அனைத்து இலங்கை இராணுவ வீரர்களும் தங்களது கடவுச்சீட்டை அந்தந்த படைப்பிரிவுகளிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு இராணுவ ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இராணுவத்தின் செய்தித் தொடர்பாளரை எமது செய்தி சேவை தொடர்பு கொண்டபோது, இராணுவ வீரர்களின்மேலும் படிக்க...
ஐரோப்பாவிற்கான இராணுவம் அவசியம் – உக்ரைன் ஜனாதிபதி

ஐரோப்பாவிற்கான இராணுவம் அவசியம் என உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கிவேண்டுகோள் விடுத்துள்ளார். ஜேர்மனியின் மியுனிச்சில் இடம்பெற்ற பாதுகாப்பு உச்சிமாநாட்டில் உரையாற்றுகையில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நீண்டகால பழமைவாய்ந்த உறவு முடிவிற்கு வருகின்றது என அமெரிக்க துணைமேலும் படிக்க...
ஆஸ்திரியாவில் கத்திக்குத்து தாக்குதல் – 14 வயது சிறுவன் பலி – சந்தேக நபர் சிரியாவை சேர்ந்தவர்

ஆஸ்திரியாவின் தென்பகுதி நகரமொன்றில் நபர் மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் 14 வயது சிறுவன் கொல்லப்பட்டுள்ளான். ஆஸ்திரியாவில் வசிப்பதற்கு சட்டபூர்வமான அனுமதியை பெற்ற சிரியாவை சேர்ந்தவர் மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர். விலாச் என்ற நகரில் 23 வயது நபர் கத்திக்குத்துமேலும் படிக்க...
பரிசில் இடம்பெற உள்ள – ஐரோப்பிய பாதுகாப்பு மாநாடு

ஐரோப்பிய பாதுகாப்பு உச்சிமாநாடு பிரான்ஸ் தலைநகர் பரிசில் இடம்பெற உள்ளது. பல ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள், வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். பெப்ரவரி 17, நாளை திங்கட்கிழமை இந்த மாநாடு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தலைமையில் இடம்பெற உள்ளது. பிரெஞ்சுமேலும் படிக்க...
வரதட்சணை கேட்டு மருமகளுக்கு எச்ஐவி தொற்று ஊசி செலுத்திய மாமியார்: உ.பி.யில் கொடூரம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில், உள்ளூர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், இளம் பெண் ஒருவருக்கு எச்ஐவி தொற்றுள்ள ஊசியை செலுத்தியதாக அவரது மாமியார் மற்றும் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். பெண்ணின் தந்தை தொடுத்த புகாரின் பேரில் தொடர்பாக வழக்குப்மேலும் படிக்க...
மாலியில் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 40க்கும் மேற்பட்டோர் பலி

மாலியின் மேற்கு பகுதியில் சுரங்கம் இடிந்து விழுந்ததில் நாற்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மாலியின் தங்கம் நிறைந்த கெய்ஸ் பகுதியில் உள்ள கெனீபா நகருக்கு அருகில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சுரங்கத்மேலும் படிக்க...
தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக சுமந்திரன் தெரிவு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய பதில் பொதுச் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் இன்று நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இதற்கு முதல் அந்த பதவியிலிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம்மேலும் படிக்க...
பிரபாகரனின் படத்தை பயன்படுத்த சீமானுக்கு தடை கோரி வழக்கு
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளைபிரபாகரன் படத்தை பொதுவெளியில் பயன்படுத்த சீமானுக்கு தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தி்ல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எல்.கே.சார்லஸ் அலெக்ஸாண்டர் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு: நாம் தமிழர்மேலும் படிக்க...
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் மட்டக்களப்பில் ஆரம்பம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனிக் காரியாலயத்தில் தற்போது இன்று ஞாயிற்றுக்கிழமை (16) ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.சிவஞானம் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றுமேலும் படிக்க...