Day: February 10, 2025
ஹொரணையில் போலி கச்சேரி சுற்றிவளைப்பு ; தம்பதி கைது

ஹொரணை, போருவதன்ட பிரதேசத்தில் இயங்கி வந்த போலி கச்சேரி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போலி ஆவணங்களுடன் தம்பதி ஒன்று கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு தெற்கு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர். கொழும்பு தெற்கு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்தமேலும் படிக்க...
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக நாளை போராட்டம்

யாழ்ப்பாணம் தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள மற்றும் அதனை சூழவுள்ள தமது காணிகளை மீள கையளிக்க கோரி காணி உரிமையாளர்கள் செவ்வாய்க்கிழமை (11) மற்றும் புதன் கிழமை (12) ஆகிய இரு நாட்களிலும் தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். தையிட்டி பகுதியில் உள்ளமேலும் படிக்க...
நிபந்தனைகளுடன் காட்டுப் பன்றிகளைச் சுட அனுமதி

தமிழகத்தில் மலைப்பகுதிகள் மற்றும் வனப்பகுதிகளை ஒட்டியுள்ள குடியிருப்புகளிலும், விளை நிலங்களிலும், மனித – வன உயிரின மோதல்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. அதிலும் குறிப்பாக, காட்டுப் பன்றிகளால் விவசாயப் பயிர்களுக்கு அதிகளவில் சேதம் ஏற்படுவதாக விவசாயிகளால் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.மேலும் படிக்க...
மகா கும்பமேளா நிகழ்வில் 300 கிமீ நீள போக்குவரத்து நெரிசல்

கோடிக்கணக்கான பக்தர்கள் உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜுக்கு யாத்திரை மேற்கொள்ளும் பணிகளை ஆரம்பித்துள்ளதால், மகா கும்பமேளா செல்லும் வழித்தடங்களில் ஞாயிற்றுக்கிழமை பல கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பிரயாக்ராஜுக்கு செல்லும் பாதையில் 200-300 கிமீ போக்குவரத்து நெரிசல் உள்ளதால்,மேலும் படிக்க...
காங்கேசன்துறை – நாகபட்டினம் கப்பல் போக்குவரத்து மீண்டும் ஆரம்பம்

காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் நாளை மறுதினம் ஆரம்பமாகிறது. சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி இதனைத் தெரிவித்துள்ளார். நாளை மறுதினம் காலை 7.30 அளவில் நாகப்பட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் கப்பலானதுமேலும் படிக்க...
சீனாவில் திருமணங்கள் ஐந்தில் ஒரு பங்கு வீழ்ச்சி

கடந்த ஆண்டு சீனாவில் திருமணங்கள் ஐந்தில் ஒரு பங்கு குறைந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஆண்டு திருமணத்திற்குப் பதிவு செய்த தம்பதிகளின் எண்ணிக்கை 6.1 மில்லியனாகவும்,2023ஆம் ஆண்டு 7.68 மில்லியனாக இருந்ததாகவும் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. குழந்தை பராமரிப்புமேலும் படிக்க...
5% ஊழியர்களை பணிநீக்கம் செய்ய மெட்டா நிறுவனம் திட்டம்

மெட்டா நிறுவனம் மீண்டும் பெரிய அளவில் பணி நீக்கம் செய்யத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி மார்க் சக்கர்பர்க் தலைமையிலான அந்நிறுவனம் அடுத்த வாரம் 3,600 ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த நிறுவனம் சமீபத்தில்மேலும் படிக்க...
இரண்டு பேருந்துகள் மோதி விபத்து – நான்கு பேர் பலி
குருணாகலை, தோரயாய பகுதியில் இரண்டு பயணிகள் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு பெண் உட்பட நான்கு பேர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் 28 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் கதுறுவெலவில் இருந்து குருணாகல் நோக்கி பயணித்த பேருந்தொன்றுமேலும் படிக்க...
யாழ். பல்கலையில் மோதல்; இரு மாணவர்கள் காயம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மாணவர்களிடையே நேற்யை (09) தினம் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால், காயமடைந்த இரு மாணவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். நேற்றைய தினம் புதுமுக மாணவர்களின் வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது. இதன்போது 3ஆ ம் மற்றும்மேலும் படிக்க...
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள 2025 இன் உலக அரசுகளுக்கான உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சற்று முன்னர் இலங்கையிலிருந்து புறப்பட்டுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில் ஜனாதிபதிமேலும் படிக்க...