Day: February 4, 2025
ருவாண்டா குடியரசின் உயர் ஸ்தானிகர் பிரதமர் சந்திப்பு

புதுடில்லியில் வசிக்கும் இலங்கைக்கான ருவாண்டா குடியரசின் உயர் ஸ்தானிகர் ஜாக்குலின் முகங்கிரா, பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் ஹரிணி ஹமரசூரியவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நலன்களின் முக்கிய துறைகளில் கவனம் செலுத்தும் விவாதங்களுடன். ருவாண்டாவிற்கும் இலங்கைக்கும் இடையிலானமேலும் படிக்க...
மனித பாவனைக்கு ஒவ்வாத 1,623 மெற்றிக் டன் உணவுப் பொருட்கள்

உணவு திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் வெயாங்கொடை களஞ்சியசாலைகளில் உள்ள 1,623 மெற்றிக் டன் உணவுப் பொருட்கள் மனித பாவனைக்கு ஒவ்வாதவை எனச் சுகாதார திணைக்களம் சான்றளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உணவு ஆணையாளர் உபுல் சாந்த டி அல்விஸ் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த உணவுப்மேலும் படிக்க...
அவுஸ்திரேலியாவில் தமிழர் ஒடுக்குமுறை தின பேரணி – நாடாளுமன்றத்திடம் இனப்படுகொலை அறிக்கை கையளிப்பு

அவுஸ்திரேலியாவில் இன்று (4) இடம்பெற்ற தமிழர் ஒடுக்குமுறை தின பேரணியின் பின்னர் இனப்படுகொலை அறிக்கையொன்று அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. தமிழ் ஏதிலிகள் பேரவையின் ஏற்பாட்டில் இன்று தமிழர் ஒடுக்குமுறை நாள் பேரணி இடம்பெற்றது. ஈழ தமிழ் மக்களிற்கு எதிரான 77 வருடமேலும் படிக்க...
உலகளவில் புகைபிடிக்காதவர்களிடையே நுரையீரல் புற்றுநோய் விகிதம் உயர்வு

உலகளவில் புகைபிடிக்காதவர்களிடையே நுரையீரல் புற்றுநோய் விகிதம் அதிகரித்து வருவதாக ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள லான்செட் சுவாச மருத்துவ இதழ் நடத்திய ஆய்வில், புகைபிடிக்காதவர்களிடையே அடினோகார்சினோமா எனப்படும் ஒரு வகை நுரையீரல் புற்றுநோய் அதிகமாகக் காணப்படுகிறது என்பது தெரியவந்துள்ளது.மேலும் படிக்க...
மீனவர்கனின் பிரச்சினைக்கு இந்திய – இலங்கை கூட்டுக் குழுவொன்றை அமைக்குமாறு கோரிக்கை

மீனவர்கனின் பிரச்சினைக்கு இந்திய – இலங்கை கூட்டுக் குழுவொன்றை அமைத்து விரைவில் தீர்வுகாண வேண்டும் என இந்தியாவின் புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் வே.நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். தமிழக, மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்தும் கைது செய்யப்படுவதுடன், தாக்குதலுக்கும் இலக்காகிவருவதாக வே.நாராயணசாமி குற்றம்மேலும் படிக்க...
தமிழ் நாட்டில் புற்றுநோயால் இரண்டரை இலட்சம் பேர் பாதிப்பு

உலகம் முழுவதும் இன்று புற்றுநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோய் என்ற வார்த்தையை உச்சரிக்கும்போதே மனதுக்குள் ஓர் இனம் புரியாத பயம் பலருக்கும் உண்டாவது வழக்கம். புற்றுநோய் வந்தாலே மனித உயிரை மாய்த்துவிடும் என்பது முழு உண்மையில்லை. தமிழ்நாட்டில் ஏறத்தாழ 2 லட்சத்துமேலும் படிக்க...
இன்டர்போலின் சிவப்பு பட்டியலில் இலங்கையர்கள் 68 பேர்

வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 68 திட்டமிட்ட குற்றவாளிகளைக் கைது செய்ய சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். இந்த சிவப்பு அறிவிப்புகளின்படி வெளிநாடுகளில் கைதுகள் நடைபெற்று வருவதாகவும், நேற்று முன்தினம் துபாயில்மேலும் படிக்க...
அனைத்து உண்மைகளும் விரைவில் வெளிவரும் – பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் உள்ள வழிமுறை மற்றும் அதன் உண்மையான விவரங்கள் சில நாட்களில் வெளிப்படும் என்று கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் ரஞ்சித் கூறுகிறார். தலைவர்கள் தங்கள் நேர்மையையும் பொறுப்பையும் மறந்து, அதிகாரத்தைப் பெறவும் பராமரிக்கவும் எவ்வளவுமேலும் படிக்க...
பொது மக்களுக்கான அவசர எச்சரிக்கை – முகக் கவசங்களை அணியுமாறு அறிவுறுத்தல்

பொதுமக்கள், தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு, முடிந்தவரை முகக் கவசங்களை அணியுமாறும், சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது நாட்டின் பல பகுதிகளில் இன்று முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு காற்றின்மேலும் படிக்க...
நல்லிணக்கத்தினை வலியுறுத்தி வவுனியாவில் வாகன பேரணி

இலங்கையின் 77வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு நல்லிணக்கத்தினை வலியுறுத்தி வவுனியாவில் மூவின மக்களினை இணைத்து வாகன பேரணி ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை (04) முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த பேரணியானது வன்னி மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றிருந்தது. இப்பேரணியானது வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்குமேலும் படிக்க...
இலங்கை குடியரசு மேலும் முன்னேற்றமும் செழிப்பும் பெற வாழ்த்துகிறேன் – சவூதி அரேபிய தூதுவர்

இலங்கை குடியரசு மேலும் முன்னேற்றமும் செழிப்பும் பெறவேண்டுமென வாழ்த்துகிறேன் என்று சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானி தெரிவித்துள்ளார். இலங்கை குடியரசின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சவூதி அரேபிய தூதுவர் வெளியிட்ட வாழ்த்துச்செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கை ஜனநாயகமேலும் படிக்க...
நாடளாவிய ரீதியில் நடைபெற்ற 77 ஆவது தேசிய சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது

இலங்கையின் 77 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை (04) காலை நாடளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டது. திருகோணமலை திருகோணமலையில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலையான க்ரீன்விச் பாடசாலையானது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 77 ஆவது சுதந்திர தின நிகழ்வை வெகுமேலும் படிக்க...
சுதந்திர தினத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் நீதிகோரி போராட்டம்

இலங்கையின் சுதந்திரம் தினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் நீதி கோரி போராட்டமொன்று இன்று செவ்வாய்க்கிழமை (04) முன்னெடுக்கப்பட்டுள்ளது. 77வது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளில் சங்கத்தினரின் ஏற்பாட்டில் கிளிநொச்சிமேலும் படிக்க...
வரலாறு வழங்கிய வாய்ப்பை நாம் தவறவிடுவதற்கு எந்த சட்டபூர்வமான உரிமையும் இல்லை-ஜனாதிபதி

நாட்டின் வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் உள்ள மக்கள் ஒரு வளமான எதிர்கால அரசையும் நவீன இலங்கையரையும் கனவு காணும் நேரத்தில் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவது சிறப்பு வாய்ந்தது என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார் 77வது சுதந்திரமேலும் படிக்க...


