Day: January 24, 2025
அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய 538 பேர் கைது

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 538 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக, குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப் பதவியேற்ற உடன் மெக்சிகோ எல்லையில் அவசரநிலை பிரகடனம் செய்து உத்தரவிட்டார். ‘சட்ட விரோதமேலும் படிக்க...
செயற்கை சூரியன் உருவாக்கி சீனா சாதனை

சீனாவின் செயற்கை சூரியன் என்று அழைக்கப்படும் சூப்பர் கண்டக்டிவ் டோகாமாக் பரிசோதனையின் முன்னேற்றமாக அணுக்கரு இணைவு ஆராய்ச்சியில் சீனா மற்றொரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. சீனா பல்வேறு துறைகளில் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வரும் நிலையில், தொடர்ந்து 10 கோடி செல்சியஸ்மேலும் படிக்க...
இந்தியாவின் வரலாறு இனி தமிழ் நிலத்தில் இருந்து தான் எழுதப்படும் – ஸ்டாலின்

‘தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் இரும்பின் காலம் துவங்கியது’ என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள, அண்ணா நுாற்றாண்டு நுாலக அரங்கில், இன்று (ஜன.23), இந்திய துணைக்கண்ட வரலாற்றின் கண்ணோட்டத்தை மாற்றி அமைக்கும், ‘இரும்பின் தொன்மை’ என்றமேலும் படிக்க...
பெண்கள் மத்தியிலும் புகைத்தல் வீதம் அதிகரிப்பு – சுகாதாரப் பிரிவினர் எச்சரிக்கை

இள வயது பெண்களின் மத்தியில் நுரையீரல் புற்றுநோய் அதிகரித்து வருவதாக சுகாதாரப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அண்மைக்காலமாக பெண்கள் மத்தியில் புகைத்தல் பயன்பாட்டு வீதம் அதிகரித்துள்ளதன் காரணமாக இவ்வாறு நுரையீரல் புற்றுநோய் அதிகரித்து வருவதாக தேசிய சுவாச விஞ்ஞான நிறுவனத்தின் விசேடமேலும் படிக்க...
பிறப்பால் குடியுரிமை தொடர்பான டிரம்ப் உத்தரவு: தற்காலிக தடை விதித்தது நீதிமன்றம்

பிறப்பால் குடியுரிமை தொடர்பான டிரம்பின் நிர்வாக ஆணையை அமல்படுத்துவதற்கு, அமெரிக்கா மாவட்ட நீதிபதி ஜான் கோஹனூர் தற்காலிக தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப், ஜனவரி 20ம் தேதி பதவியேற்றார். முதல் நாளிலேயே, பிறப்பால் குடியுரிமை வழங்கப்படுவதில்மேலும் படிக்க...
மஹிந்தவுக்கு நெருக்கடி ஏற்படுத்தினால் அதற்கெதிராக முன்னிலை ஆவோம் ; திலும் அமுனுகம

இலங்கை ஒற்றையாட்சி நாடாக இருப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷவே காரணம். அவருக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தினால் அதற்கு எதிராக நாங்கள் முன்னிலையாவோம். உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் மக்கள் அரசாங்கத்துக்கு பாடம் புகட்டுவார்கள் சர்வஜன சக்தியின் தேசிய அமைப்பாளர் திலும் அமுனுகம தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற தொழில்மேலும் படிக்க...
வரலாற்றில் முதன்முறையாக பாராளுமன்றத்தில் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல் விழா

தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் இலங்கை பாராளுமன்ற வளாகத்தில் தைப்பொங்கல் தின நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை வைபவரீதியாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இடம்பெற்றது. வரலாற்றில் முதன்முறையாக இலங்கை பாராளுமன்றத்தினால் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல் தினமாக இதுகருதப்படுகிறது. இந்நிகழ்வில் இந்துக் மதத் தலைவர்கள், மேலும் படிக்க...
மதுபான பாவனையினால் வருடாந்தம் 20,000 உயிரிழப்புகள் பதிவு

மதுபான பாவனை மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் காரணமாக நாட்டில் வருடாந்தம் 20 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அதன் உறுப்பினர் அநுலா விஜேசுந்தர இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறைந்த விலையில்மேலும் படிக்க...
ஜிஎஸ்எல்வி, எப்-15 ராக்கெட் மூலம் ஜன.29-ல் விண்ணில் ஏவப்படுகிறது என்விஎஸ்-02 செயற்கைக்கோள்

நம் நாட்டின் வழிகாட்டுதல் பயன்பாட்டுக்கான என்விஎஸ்-02 செயற்கைக்கோள், ஜிஎஸ்எல்வி எப்-15 ராக்கெட் மூலம் ஜனவரி 29-ம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது. அமெரிக்காவுக்கு ‘ஜிபிஎஸ்’ போல, நம்நாட்டில் தரை, கடல் மற்றும் வான்வழி போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பயன்பாட்டுக்கு உதவும் ‘இந்திய மண்டலமேலும் படிக்க...
“வட கொரிய அதிபர் கிம் ஒரு புத்திசாலி; அவரை மீண்டும் சந்திக்கும் திட்டம் இருக்கிறது” – ட்ரம்ப்

வட கொரிய அதிபர் கிம்மை மீண்டும் சந்திக்கும் திட்டம் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவின் பிரபல செய்தி ஊடகத்துக்கு ட்ரம்ப் அளித்த பிரத்யேகப் பேட்டியில் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் வட கொரியா பற்றிப் பேசுகையில்மேலும் படிக்க...
எவரெஸ்ட் சிகரத்தில் ஏற கட்டணம் 36% உயர்வு: நேபாள அரசு அறிவிப்பு

எவரெஸ்ட் சிகரம் மீது ஏறுவதற்கான கட்டணத்தை நேபாள அரசு 36 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது. நேபாளத்தின் இமய மலைப்பகுதியில் சாகர்மாதா தேசிய பூங்காவில் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் உலகம் முழுவதும்மேலும் படிக்க...
‘தளபதி 69’ திரைப்படம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

நடிகர் விஜயின் 69 ஆவது திரைப்படத்தின் முதல் பார்வை எதிர்வரும் ஜனவரி 26 ஆம் திகதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. குறித்த திரைப்படத்தை எச். வினோத் இயக்குகின்றார். இந்த திரைப்படத்தில் விஜயுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதாமேலும் படிக்க...
மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள யாழ். கலாசார மண்டபம்

பல்வேறு எதிர்ப்புகளை அடுத்து யாழ்ப்பாணம் கலாசார மண்டபம் மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்திய நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள குறித்த கட்டடம் 2023ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த 18ஆம் திகதி புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்மேலும் படிக்க...
வடபகுதி கடற்-றொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்ப்பதற்கு குழு அமைக்க தீர்மானம் – ரவிகரன் எம்.பி

வடபகுதி கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்தொடர்பில் ஆராய்ந்து, அப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு குழுவொன்றை அமைப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தகவல் தெரிவித்துள்ளார். பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் வெள்ளிக்கிழமை (24) வடமாகாண எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பதினொரு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும்,மேலும் படிக்க...
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 19ஆவது ஆண்டு நினைவுதினம்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 19ஆவது ஆண்டு நினைவுதினம் திருகோணமலை – உவர்மலை லோவர் வீதியில் (ஆளுநர் செயலக வீதி) உள்ள உவர்மலை பூங்காவில் இன்று (24) பகல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் புகைப்படத்துக்கு தீபமேற்றி, மலர் தூவிமேலும் படிக்க...
பிரித்தானியா: பாரிய தாக்கத்தை ஏற்படுத்தவுள்ள இயோன் சூறாவளி?

இயோன் என பெயரிடப்பட்டுள்ள சூறாவளி அசாதாரண முறையில் பிரித்தானியாவை தாக்கவுள்ளதாக அந்த நாட்டு வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது. சூறாவளியின் தன்மை வலுவாக காணப்படுவதன் காரணமாக அங்கு மிகவும் அரிதான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட அயர்லாந்து மற்றும் ஸ்கொட்லாந்தின் சிலமேலும் படிக்க...
நீக்கப்பட்ட பாதுகாப்பு பிரிவு மீண்டும் வேண்டும் – நீதிமன்றத்தை நாடிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த
நீக்கப்பட்ட தமது பாதுகாப்பு பிரிவினரை மீண்டும் பணியில் அமர்த்த உத்தரவிடக் கோரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,அமைச்சரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவொன்றுமேலும் படிக்க...
பெண்களிற்கு எதிரான பாரிய மனித உரிமை மீறல்கள் – தலிபானின் தலைவர்களை கைதுசெய்வதற்கு சர்வதேச நீதிமன்ற அதிகாரிகள் முயற்சி

பெண்கள் யுவதிகளை துன்புறுத்தியமைக்காகவும் அவர்களிற்கு எதிராக மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமைக்காகவும் ஆப்கானிஸ்தானின் தலிபான் அமைப்பின் தலைவர்களை கைதுசெய்வதற்கான முயற்சிகளில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஈடுபட்டுள்ளது. பெண்கள் யுவதிகள் துன்புறுத்தப்படுகின்றமை தொடர்பில் தலிபான் அரசாங்கத்தின் சிரேஸ்ட தலைவர்களை கைதுசெய்வதற்கான பிடியாணையைமேலும் படிக்க...
மகாராஷ்டிரா ஆயுத தொழிற்சாலை வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழப்பு; 10 பேரை தேடும் பணி தீவிரம்

மகாராஷ்டிராவின் பந்தாரா மாவட்டத்தில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 10 ஊழியர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. நாக்பூர் அருகே உள்ள இந்த ஆயுத தொழிற்சாலையில் இன்று காலை வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம்மேலும் படிக்க...
தேசிய பெண் குழந்தைகள் தினம்: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
தேசிய பெண் குழந்தைகள் தினமான இன்று, பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் அளிப்பதற்கும், அவர்களுக்கு பரந்த அளவிலான வாய்ப்புகளை உறுதி செய்வதற்கும் அரசு தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டுமேலும் படிக்க...