Day: January 22, 2025
‘புதின் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றால் ரஷ்யா மீது பொருளாதார தடை’ – ட்ரம்ப்

இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபர் ஆகியுள்ள டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய நாட்டு அதிபரை சந்திக்க தயார் என தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் புதின் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றால் ரஷ்யா மீது கூடுதல் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என மிரட்டல் விடுத்துள்ளார். “நம்மிடம்மேலும் படிக்க...
பிரான்ஸ்: தேவாலயத்துக்குள் கத்தியுடன் நுழைந்த நபர் சுட்டுக்கொலை

நபர் ஒருவர் கத்தியுடன் தேவாலயம் ஒன்றுக்குள் நுழைந்த நிலையில், அவர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். Corrèze மாவட்டத்தில் உள்ள Brive எனும் சிறு நகரில் இச்சம்பவம் இன்று ஜனவரி 22, புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. 2.20 மணி அளவில் நபர் ஒருவர் அங்குள்ளமேலும் படிக்க...
76 பேரின் உயிரை பறித்த தீவிபத்து – 9 பேர் கைது

மேற்கு துருக்கியில் உள்ள விருந்தகம் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 76 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். துருக்கியின் உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த தீவிபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 45மேலும் படிக்க...
தமிழ்மொழி புறக்கணிக்கப் படுவதாக பா.சத்தியலிங்கம் குற்றச்சாட்டு

க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் சில விடயங்களில் தமிழ்மொழி புறக்கணிக்கப்படுவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.சத்தியலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார். க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், இந்த வேலைத்திட்டத்தின் கீழ்மேலும் படிக்க...
தீ பரவுவதாக பீதியில் குதித்த பயணிகள் மீது ரயில் மோதி 11 பேர் பலி

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கானில் உள்ள பச்சோரா ரயில் நிலையம் அருகே ரயில் பயணிகள் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய பயங்கர விபத்தில் சுமார் 11 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். அந்த மாநிலத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஜல்கான் மாவட்டத்தில் இந்தச்மேலும் படிக்க...
சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற பெரியார் அமைப்பினர் கைது: உருட்டு கட்டைகளுடன் குவிந்த நா.த.க

சென்னை நீலாங்கரையில் சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற பெரியார் அமைப்புகளைச் சேர்ந்த 1,150 பேரை போலீஸார் கைது செய்தனர். இதையொட்டி உருட்டு கட்டைகளுடன் சீமான் வீட்டில் குவிந்த நாதகவினரால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த சீமான் 2026-ல் திராவிடத்தை துடைத்துமேலும் படிக்க...
ஹெஸ்பொல்லா முன்னணி தளபதி ஒருவர் சுட்டுக் கொலை

ஹெஸ்பொல்லாவின் முன்னணி தளபதி ஷேக் ஹம்மாடி சுட்டுக் கொல்லப்பட்டார். லெபனானில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவினால் தேடப்படும் பட்டியலில் இவர் இடம் பெற்றிருந்தார். நேற்று இரவு கிழக்கு லெபனானில் உள்ளமேலும் படிக்க...
முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா கைது

முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை ஊடகப் பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு 6.1 மில்லியன் ரூபாய் வெள்ள நிவாரண உதவி பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும்மேலும் படிக்க...
பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

சதொச நிறுவனம் இன்று (22) முதல் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ கிராம் நிலக்கடலையின் விலை 995 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் சிவப்பு சீனியின் விலை 300 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இறக்குமதி செய்யப்பட்டமேலும் படிக்க...
ரஷ்ய இராணுவத்தில் பலவந்தமாக இணைக்கப் பட்டுள்ள இலங்கையர்களை மீட்க எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? – சிறிதரன் எம்.பி கேள்வி

குடும்ப பொருளாதார மேம்பாட்டுக்காக வெளிநாடுகளுக்கு செல்ல முயற்பட்டு முகவர்களால் ஏமாற்றப்பட்டு, ரஷ்ய இராணுவத்தில் பலவந்தமான முறையில் இணைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு அரசாங்கம் இராஜதந்திர மட்டத்தில் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் என்னவென்று இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமைமேலும் படிக்க...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலைத் தொடர்ந்து அரசியலமைப்பு திருத்தம் – ஜனாதிபதி

உள்ளூராட்சி மன்றத் தேர்தலைத்தொடர்ந்து அரசியலமைப்புக்கான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனத்தெரிவித்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கான நியாயமான சம்பளத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்ற நேர்காணலில் கலந்து கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடயம்மேலும் படிக்க...
சட்டத்தை மீறினால் அரிசி ஆலைகள் இராணுவத்தின் பொறுப்பில் எடுக்கப்படும் – ஜனாதிபதி

நெல்லை களஞ்சியப்படுத்த வேண்டுமானால் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையிலும், நெற் களஞ்சியப்படுத்தல் அதிகாரசபையிலும் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாத எவருக்கும் நெல்லை களஞ்சியப்படுத்த முடியாது. சட்டத்தை மீறினால் அரிசி ஆலைகள் இராணுவத்தின் பொறுப்பில் எடுக்கப்படும். நாம் எதிர்காலத்தில் உரியமேலும் படிக்க...