Day: January 20, 2025
எரிபொருள் மீது விதிக்கப்பட்டுள்ள வரியைக் குறைக்க முடியாது – ஜனாதிபதி

எரிபொருள் மீது விதிக்கப்பட்டுள்ள வரியைக் குறைக்க முடியாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பேருவளைப் பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கனிய வள கூட்டுத்தாபனம் 3மேலும் படிக்க...
யாழில் 108 கிலோ கஞ்சாவுடன் நால்வர் கைது

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 108 கிலோ கேரள கஞ்சாவுடன் 4 பேர் திங்கட்கிழமை (20) கைது செய்யப்பட்டுள்ளனர். குருநகரைச் சேர்ந்த இருவரும், பூநகரி மற்றும் மன்னாரை சேர்ந்தவர்களாக நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்துமேலும் படிக்க...
சீனாவில் கொடூர விபத்தை ஏற்படுத்திய நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

சீனாவில் கடந்த வருடம் நவம்பரில் பொதுமக்கள் மீது காரைமோதி 35 பேரை கொலை செய்த நபருக்கு விசரணையின் அடிப்படையில் சீனா மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளது. மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டு மூன்றுவாரங்களின் பின்னர் பான்வெய்கியுவிற்கு சீன அதிகாரிகள் மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளனர். கடந்த நவம்பரில் பல்கலைகழகமேலும் படிக்க...
பிராமணர்களை இழிவு படுத்துவதா? பொன்முடிக்கு ஹிந்து அமைப்பு கண்டனம்

தி.மு.க., சட்டத்துறை மாநாட்டில் அமைச்சர் பொன்முடி, பிராமணர்களை இழிவுபடுத்தும்விதமாக பேசியுள்ளார்; அது கண்டிக்கத்தக்கது. நீதிபதிகள், வழக்கறிஞர்களாக வேறு ஜாதியினர் வரக்கூடாது என, எந்த பிராமணரும் சொல்லவில்லை. அவர்கள் படிக்கக் கூடாதென்றும் தடுக்கவில்லை. அம்பேத்கருக்கு குருவாக இருந்தவர் பிராமணர். பிராமணர்கள் மற்ற சமூகத்தினரைமேலும் படிக்க...
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக அரசியல் கலாசாராத்தில் புதிய திருப்பம் ஆரம்பமாகி உள்ளது – ஜனாதிபதி

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக அரசியல் கலாசாரத்தில் புதிய திருப்பம் ஆரம்பமாகியுள்ளது. இனி ஒருபோதும் எவருக்கும் இந்த அரசியல் கலாசாரத்தை பழைய பாதையில் அழைத்துச் செல்ல முடியாது.மக்கள் எம் மீது வைத்துள்ள நம்பிக்கை சிதைப்பதற்கு இடமளிக்காமல் அந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்திமேலும் படிக்க...
பயணித்துக் கொண்டிருந்த கடுகதி தொடருந்தின் இயந்திரத்தில் திடீர் தீ விபத்து

பெலியத்தவில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த கடுகதி தொடருந்தின் இயந்திரத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று மாலை (20) இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. எந்தேரமுல்ல தொடருந்து நிலையத்திற்கு அருகில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும், இயந்திரக் கோளாறுமேலும் படிக்க...
கொல்கத்தா பெண் வைத்தியர் கொலைச் சம்பவம் – குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
கொல்கத்தாவில் பெண் வைத்தியர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கொல்கத்தா விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், சஞ்சய் ராய்க்கு நீதிமன்றம் 50,000 இந்திய ரூபாய் அபராதம் விதித்துள்ளது. கொல்கத்தாவில் உள்ள அரசாங்க வைத்தியசாலையில்மேலும் படிக்க...
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறத் தயார் – நாமல் ராஜபக்ஷ
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கொழும்பில் உள்ள உத்தியோகப்பூர்வ இல்லம் தொடர்பாக நேற்று (19) ஜனாதிபதி வெளியிட்ட அறிக்கைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பதிலளித்துள்ளார். இன்று திங்கட்கிழமை (20) ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போது நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷமேலும் படிக்க...
சாரதிக்கு மயக்கமருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்து, தங்க நகைகள் கொள்ளை – யாழில் சம்பவம்

வாகன சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து, சாரதியின் 05 பவுண் நகைகளை இருவர் கொள்ளையடித்துச் சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. யாழ். நகர் பகுதியில் வாடகை முறையில் இயங்கும் கன்ரர் ரக வாகனத்தின் சாரதி ஒருவரது நகைகளே நேற்றைய தினம் (19) கொள்ளையடிக்கப்பட்டது.மேலும் படிக்க...
மற்றுமொரு பேருந்து விபத்து – 14 பேர் காயம்
காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்தொன்று, சேருநுவர – கந்தளாய் வீதியில், சேருநுவர கல்லாறு இராணுவ முகாமுக்கு அருகில் விபத்துக்குள்ளானது. குறித்த விபத்தில் சுமார் 14 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை விட்டு விலகிமேலும் படிக்க...
பிரதமர் தலைமையில் கொழும்பில் நடைபெற்ற சீன புத்தாண்டு கலாசார நிகழ்வு

சீன மக்கள் குடியரசின் புத்தாண்டு கொண்டாட்டத்துடன் இணைந்ததாக இலங்கையில் உள்ள சீன தூதரகம் மற்றும் சீன கலாசார மற்றும் சுற்றுலா அமைச்சு இணைந்து சீன புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வு கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (19)மேலும் படிக்க...
யாழில் தமிழ்மொழி மூன்றாவது இடத்தில் உள்ளதை பார்த்து அதிர்ச்சியுற்றேன் – அமைச்சர் சந்திரசேகரன்

யாழில் திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையத்தின் பெயர்ப் பலகையில் தமிழ்மொழிக்கு மூன்றாவது இடம் கொடுக்கப்பட்டிருந்ததை பார்த்து தான் அதிர்ச்சியுற்றதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை (20) யாழ்ப்பாணம் – பலாலி வீதி, கந்தர் மடம் பகுதியில் தேசியமேலும் படிக்க...
