Day: January 18, 2025
2025ல் சுற்றுலா செல்ல சிறந்த இடங்களின் பட்டியலில் இலங்கைக்கு 9 ஆவது இடம்

2025 ஆம் ஆண்டில் சிறந்த 25 சுற்றுலா இடங்களில் ஒன்றாக இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது. உலகின் தலைசிறந்த சுற்றுலா இடங்களுக்கான அறிமுக வழிகாட்டியான “BBC Travel” இதனை அறிவித்துள்ளது. உலகின் சிறந்த சுற்றுலா இடங்கள் என “BBC Travel” வெளியிட்டுள்ள 25மேலும் படிக்க...
‘25 நிமிடங்களில் உயிர் பிழைத்தேன்’ – கொலை சதி குறித்து வங்கதேச முன்னாள் பிரதமர் ஹசீனா

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி தனது பதவி நீக்கத்துக்கு காரணமான மாணவர் புரட்சியின் போது, தன்னையும் தனது சகோதரி ரெஹானாவையும் கொல்ல சதி நடந்ததாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றஞ்சாட்டியுள்ளார். வங்கதேசத்தின் அவாமி லீக் கட்சி வெள்ளிக்கிழமைமேலும் படிக்க...
காசாவில் நாளை முதல் யுத்த நிறுத்தம்

காசாவில் நாளை காலை 8.30 மணிமுதல் யுத்தநிறுத்தம் நடைமுறைக்கு வரும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கத்தாரின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் இதனை அறிவித்துள்ளார். பொதுமக்களை எச்சரிக்கையுடன் இருக்கும் படியும்,அதிகாரிகளின் அறிவுறுத்தல்களிற்காக காத்திருக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். ஒருமாதகாலமாக கட்டாரில் இடம்பெற்றமேலும் படிக்க...
யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்திற்கு “ திருவள்ளுவர் கலாச்சார மையம்“ என பெயர் மாற்றம்

இந்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்திற்கு ‘திருவள்ளுவர் கலாசார மையம்’ என இன்று சனிக்கிழமை (18) பெயர் மாற்றம் செய்யப்பட்டது. திருவள்ளுவரைக் கௌரவிக்கும் வகையில் குறித்த பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்தது. இந்நிகழ்வில் இலங்கைக்கானமேலும் படிக்க...
கிளிநொச்சி மாவட்டத்தில் உடனடி மாற்றங்களை ஏற்படுத்தித் தருமாறு தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை ஜனாதிபதிக்கு கடிதம்

கிளிநொச்சி மாவட்டத்தில் உடனடி மாற்றங்களை ஏற்படுத்தித் தருமாறு தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது. தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் ச.ஸ்டீவென்சன் (கீதன்) இக்கடிதத்தை அனுப்பிய பின்னர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது : கிளிநொச்சிமேலும் படிக்க...
‘பொங்கல் பரிசுத் தொகுப்பை போல 2026-ல் திமுக ஆட்சியை மக்கள் புறக்கணிப்பர்’ – பிரேமலதா
“தமிழகத்தில் மொத்தம் 2.21 கோடி ரேஷன் அட்டை தாரர்களுக்கு அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகுப்பை, 1.87 கோடி பேர் வாங்கியுள்ளனர். மீதி 33 லட்சம் பேர் வாங்கவில்லை. விளம்பர மாடல் ஆட்சியிலே பொங்கலுக்கு வழங்கிய பரிசு தொகுப்பினை மக்கள் புறக்கணித்துள்ளனர். தமிழக மக்கள்மேலும் படிக்க...
தவறான தகவல் பரப்பியதாக தொடர்ந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜாமீன்

நில அபகரிப்பு தொடர்பான வழக்கு தொடர்பாக தவறான தகவல்களை தனது யூடியூப் சேனல் வழியாக பரப்பியதாக சென்னை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸார் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சவுக்கு சங்கரை கடந்த டிச.24 அன்றுமேலும் படிக்க...
இந்தியா கூட்டணியில் இணையுமாறு விஜய்க்கு அழைப்பு

இந்தியா கூட்டணியில் இணைந்து கொள்ளுமாறு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அழைப்பு விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மதவாத சக்திகளை எதிர்த்துப் போராடுவது என்றால் விஜய் இந்தியா கூட்டணியில் இணைந்துகொள்வதே அவருக்கும் அவரதுமேலும் படிக்க...
உணவகம் ஒன்று இடிந்து விழுந்ததில் பாடசாலை மாணவர்கள் அறுவர் காயம்

கினிகத்தேன நகரில் உள்ள உணவகம் ஒன்று இடிந்து விழுந்ததில் பாடசாலை மாணவர்கள் 6 பேர் காயமடைந்துள்ளனர். இன்று (18) காலை இவ்விபத்து இடம் பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காயமடைந்த பாடசாலை மாணவர்கள் கினிகத்தேனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் , மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும்மேலும் படிக்க...
மன்னார் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – சந்தேக நபர்களை அடையாளம் காண பொதுமக்களின் உதவியைக் கோரும் காவல்துறை

மன்னார் நீதிமன்றத்திற்கு அருகில் நேற்று முன்தினம் (16) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்காக காவல்துறையினர் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர். உந்துருளியில் பிரவேசித்த இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர், மேலும் இருவர் காயமடைந்தனர். இந்த துப்பாக்கிச்மேலும் படிக்க...